இன்று முதல் ஐடிஐ-யில் சேர அப்ளை பண்ணலாம்…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

ஐடிஐ-யில் சேருவதற்கு 8, 10 -ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாதவர்கள் தமிழகம் முழுவதும்…

Read more

தேர்வு முடிவு: தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து….!!!!!

நேற்று வெளியாகிய UPSC இறுதித்தேர்வு முடிவில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த கொளத்தூரைத் சேர்ந்த ஏ.எஸ்.ஜீ ஜீ-க்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தை விட அதிகமான அளவில் தமிழ்நாட்டில் இருந்து மாணவர்கள் குடிமை பணிக்குத் தேர்வாகியுள்ளது எனக்கு கூடுதல்…

Read more

#Justin: கலைஞர் மருத்துவமனை திறப்பு விழா…. ஜனாதிபதி வருகை திடீரென ரத்து….!!!!

குடியரசுத் தலைவர் தமிழ்நாடு வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால், சென்னை கிண்டியில் வருகிற 5-ஆம் தேதி கலைஞர் மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் முர்மு பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் குடியரசு…

Read more

#JUSTIN: தமிழகத்தில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் பஸ்ஸில் கட்டணமின்றி பயணம்…. அரசு அதிரடி….!!!!!

தமிழகத்திலுள்ள அரசு பேருந்துகளில் 5 வயது வரையுள்ள குழந்தைகள் டிக்கெட் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம். 3 வயது வரை கட்டணமில்லை என்பதை இப்போது 5 வயது வரை உயர்த்தி அரசிதழில் வெளியிட்டது தமிழ்நாடு அரசு. 5 வயது முதல்…

Read more

உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்…. வெளியான உத்தரவு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று மாவட்ட நீதிபதிகள் 4 பேர் சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ஆர்.சக்திவேல்,…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்?…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடத்தை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கடந்த 2006-ம் வருடம் உத்தரவிட்டது. எனினும் தனியார் பள்ளிகள் தமிழை கட்டாய பாடமாக்க மறுத்து காலம் தாழ்த்தி வந்த சூழலில், கடந்த 2015-ம் வருடம் 1-ஆம் வகுப்பு…

Read more

முகநூல் மூலம் மலர்ந்த காதல்…. சிறுமியின் பெற்றோர் புகார்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!!

கன்னியாகுமரி அருகில் உள்ள ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் கவின் (22). இவர் சென்னையிலுள்ள கார் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் ஆன்லைன் பப்ஜி விளையாட்டின் வாயிலாக நண்பர்களாக இருந்த நிலையில், அது…

Read more

காற்று மாசுபாடு எதிரொலி!…. சேலத்தில் வீடுகளுக்கு நேரடியாக இயற்கை எரிவாயு…. அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் முழுவதும் ரூபாய்.1300 கோடி மதிப்பில் 3.35 லட்சம் வீடுகள் மற்றும் 158 பெட்ரோல் பங்குகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கிடும்…

Read more

உயர்நீதிமன்றத்தில் இன்று 4 நீதிபதிகள் பதவியேற்பு…. யாரெல்லாம் தெரியுமா?…. இதோ விபரம்….!!!!

மாவட்ட நீதிபதிகள் 4 பேர் சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கடந்த மார்ச் மாதம் கொலிஜியம் பரிந்துரை செய்தது. அதற்கு…

Read more

“முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க செல்கிறேன்”…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!!

9 நாட்கள் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை சந்திக்க இருப்பதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது.…

Read more

”குடிக்க வைத்து தமிழ் குடியை அழிக்கும் திமுக”…. ஓபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!!

திமுக அரசு படிக்க வைப்பதற்கு பதில் குடிக்க வைப்பதாக ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். தன்னலத்திற்காக தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் கூடுதல் விலைக்கு மதுவினை விற்பனை செய்து, கள்ளச்சாராய கலாச்சாரத்தை உருவாக்கி தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்கு பதிலாக குடிக்க…

Read more

“அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கணும்”…. -பாஜக தலைவர் அண்ணாமலை…..!!!!

நெல்லை வஉசி மைதான மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். முந்தைய ஆட்சியில் டெண்டர் கோரப்பட்டு இருந்தாலும் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகே புதுப்பித்தல்…

Read more

ஆவினில் குடிநீர் விற்பனை…. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம்….!!!!

ஆவின் நிறுவனம் சார்பாக குடிநீர் விற்கும் திட்டத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதாவது “வரியும் பெற்றுக் கொண்டு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை வியாபாரம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஆகவே தமிழ்நாடு அரசு இந்த திட்டத்தை உடனடியாக…

Read more

எனக்கு யார் ஆறுதல் சொல்வது?…. கவிஞர் வைரமுத்து உருக்கமான பதிவு….!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலரும், தியாகராஜர் கல்வி நிறுவன தலைவருமான கருமுத்து கண்ணன்(72) இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று காலை பிரிந்தது. தொழிலதிபரான…

Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் மரணம்…. பெரும் சோகம்….!!!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலரும், தியாகராஜர் கல்வி நிறுவன தலைவருமான கருமுத்து கண்ணன்(72) இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் இன்று காலை பிரிந்தது. தொழிலதிபரான…

Read more

#JUSTIN: விஷச்சாராய உயிரிழப்பு விவகாரம்…. சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு தாக்கல்…..!!!!

மரக்காணம் விஷச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் தற்போது மனு தாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்த வழக்கில் 11 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் கைதான 11 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில்…

Read more

#BREAKING: சிங்கப்பூருக்கு புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்….!!!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து வெளிநாடு புறப்பட்டார். சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் முதல்வர் ஸ்டாலின் 9 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு முதலீடுகள் ஈர்க்க சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.  இன்று சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும்…

Read more

ADMK முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகைக்கு தாக்கல்…. லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை….!!!!!

தமிழக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் வருமானத்துக்கு அதிகம் சொத்து சேர்த்ததாக அவரது வீடுகளில் சென்ற 2021-ம் வருடம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. இதனடிப்படையில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்…

Read more

பெங்களூர் புகழேந்தி மீது தாக்குதலா?…. EPS ஆதரவாளர்கள் செய்த செயல்…. பரபரப்பு….!!!!

தமிழ்நாடு முழுவதும் OPS ஆதரவாளர்கள் ஒவ்வொரு மாவட்டமாக ஆலோசனை கூட்டம் நடத்தி பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இதனடிப்படையில் கடந்த 19-ம் தேதி சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் ஓபிஎஸ் அணி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அதிமுக…

Read more

#BREAKING: அதிமுக அலுவலக ஆவணங்கள் திரும்ப ஒப்படைப்பு…..!!!!!

அ.தி.மு.க அலுவலக மோதலின்போது எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் தற்போது திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆவணங்களை அ.தி.மு.க எம்.பி., சி.வி.சண்முகம் பெற்றுக்கொண்டார்.

Read more

திமுக ஆட்சியில் முறைகேடுகள்…. சரமாரியாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி….!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துள்ளார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார். இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தபோது “திராவிட மாடல் ஆட்சியின்…

Read more

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும்?…. அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் முடிவடைய இன்னும் சிறிது நாட்களே இருக்கும் நிலையில், கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பில் மாற்றம் இருக்கலாம் என தகவல் பரவி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் திட்டமிட்டப்படி…

Read more

எங்கள் ஆட்சியில் அப்படி எதுவும் நடக்கல?…. ஆளுநரை சந்தித்த பின் இபிஎஸ் பேட்டி….!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துள்ளார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார். ஆளுநரை சந்தித்த பின் இபிஎஸ் பேட்டியளித்தாவது “தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலரை…

Read more

கள்ளச்சாராய இறப்புகள்…. ஆளுநரை சந்தித்து இபிஎஸ் புகார் மனு…..!!!!!

ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்துள்ளார். பேரணியாக சென்று ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளார். சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதிமுகவின் முக்கிய…

Read more

#Justin: இபிஎஸ் தலைமையில் பேரணி…. கிண்டி, சைதாப்பேட்டையில் கடும் போக்குவரத்து நெரிசல்….!!!!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக பேரணி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இபிஎஸ் தலைமையில் பேரணி நடந்து வரும் நிலையில், கிண்டி அருகில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரும்பாலான வாகனங்கள் அங்கு அணிவகுத்து நிற்கிறது. அரசு…

Read more

பிராந்தி குடித்த 2 பேர் பரிதாப பலி…. காரணம் என்ன?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோயில் தெருவில் வசித்து வந்தவர்கள் குப்புசாமி மற்றும் விவேக். இவர்கள் மீன் வெட்டும் தொழில் ஈடுபட்டு வந்துள்ளனர். தஞ்சை கீழவாசல் மீன் மார்க்கெட் எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த டாஸ்மாக் கடையை…

Read more

“அண்ணாமலை கைராசிக்காரர்”…. கேலி செய்யும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

சென்னை மதுரவாயல் அருகில் போரூரில் தி.மு.க ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று பேசியதாவது “கர்நாடக தேர்தல் தோல்வி அவமானத்தை மறைக்க பா.ஜ.க அரசு ரூ.2000 செல்லாது என்று பொருத்தமற்ற அறிவிப்பை வெளியிட்டு…

Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு…

Read more

“மக்களவை தேர்தலுக்கு முன் அதிமுக ஒன்றிணையணும்”…. அப்போ தான் அது நடக்கும்?…. வைத்தியலிங்கம் ஸ்பீச்….!!!!

அ.தி.மு.க OPS அணியின் ஆலோசனை கூட்டம் நாமக்கல் தனியார் திருமணம் மண்டபத்தில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்று பேசினர். இந்நிலையில் சேலத்தில் மாநாடு நடத்துவது பற்றியும் அதில் பங்கேற்பது குறித்தும் ஓபிஎஸ்…

Read more

“சட்டம் எங்களை என்ன செய்யும்னு நினைக்கிறாங்க”…. OPS-க்கு எதிராக புகார் கொடுத்த ஜெயக்குமார்….!!!!

அ.தி.மு.க கொடியை பயன்படுத்தியதாக சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு புகாரளித்தது. இதேபோல் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தரப்பிலும் புகாரளிக்கப்பட்டது. எனினும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதாம். இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து அதிமுக முன்னாள்…

Read more

டூர் போக ரெடியா?…. இன்று முதல் “ஏற்காடு சூழலியல் சுற்றுலா”…. அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

சேலம் ஏற்காட்டிற்கு சுற்றுலா போகும் பயணிகளின் வசதிக்காக தனியார் நிறுவனம் சார்பாக “ஏற்காடு சூழலியல் சுற்றுலா” எனும் சொகுசு வாகனச் சேவை இன்று ஏற்காட்டில் தமிழக அமைச்சர்கள் வாயிலாக தொடங்கி வைக்கப்பட உள்ளது. சுற்றுலாத் துறையின் ஏற்பாட்டில் தனியார் நிறுவனம் சார்பாக…

Read more

அடக்கடவுளே!…. நீங்களா இப்படி செய்தீர்கள்?… ரகளையில் ஈடுபட்ட டிராபிக் போலீஸ்…. வாகன ஓட்டிகள் வருத்தம்….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட வண்டலூர் பகுதியில் இன்று கவர்னரின் வருகைக்காக  டிராபிக் போலீசார் வண்டலூர் கிளாம்பாக்கம் பகுதியில் போக்குவரத்தை சீர் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் தாம்பரத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்றுகொண்டிருந்த இளைஞர்கள் சிலர் கிளாம்பாக்கம் அருகில் உள்ள தள்ளுவண்டி கடையில் சாப்பிடுவதற்காக அவர்கள் வந்த…

Read more

“தமிழ்நாட்டில் இணைய சேவை வசதி”…. எத்தனை சதவீதமாக உயர்வு?…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பாக “அனைவருக்கும் இ-சேவை” எனும் திட்டத்தின் கீழ் 13,336 இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு இ-சேவை பயனர் குறியீடு வழங்கும் நிகழ்ச்சியானது மதுரையில் நடந்தது. இதில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல்…

Read more

குளிர்சாதன பேருந்துகளில் இவர்களுக்கு இலவச பயணம்?…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!!

மாநகர போக்குவரத்து கழகத்தின் குளிர்சாதன பஸ்களில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதிக்குமாறு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாநகர போக்குவரத்து கழகம் இயக்கும் குளிர்சாதன பேருந்துகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை நாடாளுமன்ற இந்நாள், முன்னாள்…

Read more

வெந்து தணிந்த சென்னை….. தமிழக மக்களுக்கு வானிலை மையம் குட் நியூஸ்….!!!

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வாட்டி எடுத்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் வெளியில் தலை…

Read more

அதுபற்றி கவலையில்லை?…. “பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்”…. சீமான் ஸ்பீச்…..!!!!!

தூத்துக்குடியில் புதூர் பாண்டியாபுரம் விளக்கு பகுதியில் நடந்த நாம் தமிழர் இன எழுச்சி பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அதாவது, தூத்துக்குடி விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும். தமிழர்களுக்கு உதவி செய்வதாக நினைத்தால்…

Read more

20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விஷச் சாராயம் அருந்தியதால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். விஷசாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் மாநிலத்தையே உலுக்கி வருகிறது.…

Read more

“பொருநை அருங்காட்சியகத்துக்கான கட்டுமான பணி”…. அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

நெல்லை பொருநை அருங்காட்சியகத்துக்கான கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலியில் அடிக்கல் நாட்டினார். தொல்லியல் துறை சார்பாக ரூ.33.2 கோடி செலவில் நவீன வசதியுடன் பொருநை அருங்காட்சியகமானது உருவாகிறது.…

Read more

ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்காக நேர்ந்த திருட்டு வேலை?…. அரசுக்கு முக்கிய கோரிக்கை…..!!!!

கரூரில் அனுமதி இல்லாமல் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சிக்காக மின்சாரம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காந்தி கிராமம் EB காலனி பகுதியிலுள்ள நாகேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக மின்தேவை பூர்த்தி…

Read more

தமிழகத்தை உலுக்கிய மரணங்கள்…. விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி காவல்துறை….!!!!

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி காவல்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. விழுப்புரம் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று செங்கல்பட்டு…

Read more

விவசாயிகளே!… ரூ.2 லட்சம் கறவை மாடுகள்?…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!!

பால் உற்பத்தி கட்டமைப்பை பெருக்கும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்குரிய கடன் வசதி, கால்நடையை பராமரிக்க தேவையான தீவனங்கள் போன்றவை உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பால்…

Read more

“அதுபற்றி அறிந்ததும் முதல்வர் ஸ்டாலின் சாப்பிடாமல் உடனே சென்றார்?”…. அமைச்சர் துரைமுருகன் ஸ்பீச்….!!!!!

வேலூர் காட்பாடியில் நேற்று தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை மலர் வெளியீடு, வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசின் சாதனை மலரை வெளியிட்டு 1400…

Read more

தொடரும் மதவெறி…. கல்லறை தோட்டத்தில் புதைக்க அனுமதி மறுப்பு…. உச்சக்கட்ட கொடூரம்….!!!!

தேனி அருகில் உள்ள கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான் பீட்டர்(56). இவருடைய மூத்தமகன் அருளானந்தம்(33) ஆவார். இவர்  ஆயுதப்படை காவலராக வேலை பார்த்து வருகிறார். இளையமகன் ஆரூண்(29) கோட்டூரில் வசித்து வருகிறார். இதனிடையே ஜான் பீட்டரின் இளைய மகன் ஆரூண் மாற்று…

Read more

இனி கஷ்டம் வந்தால் இப்படி செய்தால் போதும்? …. சீமான் ஆவேச பேச்சு…..!!!!!

தமிழகத்தில் அண்மையில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் இறந்தனர். தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க தூத்துக்குடி வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “தமிழகத்தில் இனிமேல் கஷ்டம் வந்தால் யாரும் பால்டாயில் போன்ற விஷத்தை குடிக்க…

Read more

“அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து தூக்குங்க”…. பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்பீச்….!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது “போக்குவரத்துத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது காவல்துறை விசாரணை நேர்மையாக நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. நேர்மையாக நடப்பதை அரசு தான் உறுதிசெய்ய…

Read more

“கள்ளச்சாராயம், போதை பொருட்கள் தடுப்பு”…. முதல்வர் ஸ்டாலின் புது உத்தரவு…..!!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்து 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 42 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் 10…

Read more

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குரிய அகவிலைப்படியை 38 சதவிகிதத்தில் இருந்து 42% ஆக உயர்த்தி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விலைவாசி அதிகரித்து வரக்கூடிய நிலையில் அரசின் இச்செய்தி…

Read more

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்…. பொதுமக்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

இன்று முதல் வருகிற 18ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்சமான வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சென்னையை பொறுத்தவரையிலும் அதிகபட்ச வெப்பநிலை 39-40 வரையிலும் புதுச்சேரியில் 29-30 டிகிரி செல்சியஸ் பதிவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு…

Read more

அதற்காக EPS உடன் இணைந்து நாங்களும் போராட்டத் தயார்?…. விசிக தலைவர் திருமாவளவன் தகவல்….!!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்து 14 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 42 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிலும் குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவில் 10…

Read more

உயர்கல்விக்கு போகும் 72% பெண்கள்…. எதற்காக தெரியுமா?…. அமைச்சர் சொன்ன தகவல்…..!!!!

சுய சக்தி விருதுகள் 2023 தொடக்க விழா நேற்று சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாம் நிறுவனத்தின் நிறுவனர் நடிகை சுகாசினி மணிரத்தினம் மற்றும்…

Read more

Other Story