“மொழி விவகாரம்”…. மன்னிப்பு கோரிய நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம்…..!!!!

இந்தி பேசாத ஊழியர்களிடம் காட்டும் அவ மரியாதைக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தலைவர் நீரஜா கபூர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்நிலையில் மொழி விவகாரத்தில் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறோம் என நியூ…

Read more

இதற்காக அவமரியாதை செய்வதா?…. நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தலைவர் மன்னிப்பு கேட்கணும்…. முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்….!!!!

இந்தி பேசாத ஊழியர்களிடம் காட்டப்படக்கூடிய அவமரியாதைக்கு நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தலைவர் நீரஜா கபூர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் “இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் அதன் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர். அதேநேரம்…

Read more

“ஆட்டை கடித்து மாட்டை கடித்து இப்போ மனுஷனை கடிக்கும் கதையாக இருக்கு”… அண்ணாமலையை தாறுமாறாக விளாசிய ஜெயக்குமார்….!!!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அப்பேட்டியில் அண்ணாமலை பேசியதாவது “தமிழ்நாட்டில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் மிகுந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாகதான் ஊழல்…

Read more

“கூட இருந்தே குழிபறிக்கும் செயல்களை அதிமுக வேடிக்கை பார்க்காது”…. ஜெயக்குமார் ஆவேச பேச்சு…..!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது “அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். அவர் கூட்டணி தர்மத்தையே மீறி பேசி வருகிறார். மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. பாஜகவில் மாநில தலைமை பொறுப்பை வகித்தவர்கள் இதுபோன்று பேசியதில்லை. அண்ணாமலையின் செயல்பாடு அதிமுக-பாஜக…

Read more

“கூட்டணி தர்மத்தை மீறும் பாஜக தலைவர் அண்ணாமலை”…. ஜெயக்குமார் கண்டனம்….!!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது “அண்ணாமலை நாவடக்கத்துடன் பேச வேண்டும். அவர் கூட்டணி தர்மத்தையே மீறி பேசி வருகிறார். மாநில தலைமைக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. பாஜகவில் மாநில தலைமை பொறுப்பை வகித்தவர்கள் இதுபோன்று பேசியதில்லை. அண்ணாமலையின் செயல்பாடு அதிமுக-பாஜக…

Read more

ஒன்றிய அரசு அந்த விஷயத்தில் குறியாக இருக்கு?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!!

இந்தி திணிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது “தமிழுக்கு பதிலாக இந்தியை கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம். மேலும் மத்திய அரசில் இந்திக்கு வழங்கப்படும் தகுதியற்ற சிறப்பு அந்தஸ்தை அகற்றுவோம். நாட்டின் பன்முகத்தன்மையை நம்புகிறோம். நம்முடைய மொழிகள் சமமாக நடத்தப்படவேண்டும்.…

Read more

ALERT: இன்றும், நாளையும் கொளுத்தும் வெயில்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகம், புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

#justin: தமிழகத்திற்கான வரி பகிர்வாக ரூ.4,825 கோடி விடுவிப்பு…. மத்திய அரசு தகவல்….!!!!

தமிழகத்திற்கான வரி பகிர்வாக ரூபாய்.4,825 கோடி விடுவித்தது மத்திய அரசு. பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வின் 3-வது தவணையாக மத்திய அரசு ரூ.1,18,280 கோடியை விடுவித்து இருக்கிறது. வழக்கமாக மாதாந்திர தவணையாக ரூ.59,140 கோடி மட்டுமே விடுவிக்கப்படும் நிலையில், முன்கூட்டியே கூடுதல்…

Read more

தமிழக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு…. அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 2023-24 ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. அதன்பின் சென்னை விருகம்பாக்கம் பகுதியிலுள்ள அரசு பெண்கள் பள்ளிக்கு சென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

Read more

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. முதல் நாளே குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்….!!!!

கோடை விடுமுறை முடிந்து இன்று வகுப்புகள் துவங்கிய நிலையில், சென்னை விருகம்பாக்கத்திலுள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றார். இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

Read more

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…. எப்போது தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை வரும் ஜூன் 15-ஆம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ரூ.240 கோடியில் 1,000 படுக்கை வசதியுடன்கூடிய பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை சென்ற 5-ஆம் தேதியே குடியரசுத் தலைவா் திரௌபதி…

Read more

“என் மனைவியை டார்ச்சர் பண்றாங்க”…. பரபரப்பை கிளப்பும் ராணுவ வீரரின் வீடியோ….!!!!

தமிழகத்தின் திருவண்ணாமலையில் ஒரு கும்பல் தன் மனைவியை தாக்கி அரை நிர்வாணப்படுத்தியதாக ராணுவ வீரர் ஒருவர் கூறிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சுமார் 120 ஆண்கள் அவரது மனைவியை தாக்கியதாகவும், அரை நிர்வாணமாக்கி அடித்ததாகவும் ராணுவ வீரர் பிரபாகரன்…

Read more

“கானல் நீர் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்”…. அமித்ஷா ஒப்புதல் வாக்குமூலம்…. டிஆர் பாலு பதிலடி….!!!!

வேலூரில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் dmk பொருளாளர் டிஆர் பாலு பங்கேற்று பேசியபோது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய பேச்சுக்கு டிஆர் பாலு பதிலடி கொடுத்தார். அதாவது “தமிழ்நாடு முதல்வர் கேட்ட கேள்விக்கு ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல முடியாத…

Read more

சென்னையில் தடம்புரண்ட ரயில்…. அச்சத்தில் தவிக்கும் பயணிகள்…..!!!!!

இந்தியாவில் ஒடிசா ரயில் விபத்துக்கு பின் தொடர்ந்து அதிகளவிலான ரயில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை முதல் திருவள்ளூர் இடையில் இயக்கப்படும் புறநகர் ரயில் இன்று காலை 9.40 மணியளவில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே தடம்…

Read more

“கருணாநிதி நூற்றாண்டு விழா”…. முதல்வர் ஸ்டாலின் போட்ட புது உத்தரவு…..!!!!!

கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட அமைச்சர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த குழுக்கள் கருணாநிதியின் பன்முகத் தன்மையை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோருடன் இணைந்து எவ்வாறு கொண்டாடப்பட…

Read more

தளபதி விஜய் செய்த செயல்…. பாராட்டு தெரிவித்த ADMK முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு….!!!!!

R.J தமிழ்மணி சாரிட்டபிள் எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தக்கூடிய இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாமை மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி பகுதியில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள்…

Read more

“எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை”… பெண்களுக்கு பாதுகாப்பு இல்ல…. EPS அதிரடி ஸ்பீச்….!!!!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள சின்னமுத்தூரில் அ.தி.மு.க கொடியேற்று விழா நடந்தது. எடப்பாடி நகரச் செயலாளர் முருகன் தலைமையில் நடந்த விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கழக கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

Read more

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு…. பகிரங்க சவால் விடும் முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

3 நாள் பயணமாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சேலம் வந்தார். இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சேலம் ஐந்து ரோடு பகுதியில் நடந்த மாவட்ட ஒருங்கிணைந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது “சுய மரியாதை இயக்கமும் நீதிக் கட்சியும் இணைந்து…

Read more

#JUSTIN: சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு சேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு….!!!!

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைகழகத்தின் கீழ் இயங்கக்கூடிய சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதி வருகிற ஜூன் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

“பல்கலைக்கழக தேர்வுகள்”…. அமைச்சர் பொன்முடி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

மாநில கல்விக் கொள்கை தொடர்பாக துணை வேந்தர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும். ஒரே…

Read more

மேகதாது அணை குறித்து…. தமிழ்நாடு அரசுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் முக்கிய வலியுறுத்தல்….!!!!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக் குமார், காவிரி ஆற்றில் மேகதாது அணையை கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். ஆகவே வேகமெடுக்கும் மேகதாது பணியை தடுத்து நிறுத்தி காவிரியைக் காக்க வேண்டும். அதுமட்டுமின்றி தேவைப்பட்டால் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி…

Read more

#JUSTIN” அத்தியாவசிய தேவைகளை உடனே நிறைவேற்றுங்க…. தமிழக அரசுக்கு EPS வலியுறுத்தல்….!!!!

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் செய்திருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.. ஆகவே மக்களின் அத்தியாவசிய தேவைகளை தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக பூர்த்திசெய்ய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

Read more

புகாரளிக்க வந்த பெண்ணிடம் இப்படியா நடந்துக்கணும்?…. போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

சென்னை, பெரம்பூர், செம்பியம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் வினோத் குமார்(32). கடந்த சில நாட்களுக்கு முன் செம்பியம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகாரளிக்க வந்தார். அவரிடம் வினோத்குமார் செல்போன் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டார்.…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு…. டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் கண்டனம்…..!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள்(கரூர் குரூப்) பாட்டிலுக்கு 1 ரூபாய் தர வேண்டும். நீங்கள் பாட்டிலுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளுங்கள் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம், மீறினால் பணி இடை நீக்கம், பணி மாறுதல் என மிரட்டுகின்றனர். 500 டாஸ்மாக்…

Read more

குறைந்தது பெட்ரோல், டீசல் விலை…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி இருந்து வந்தது. தினமும் பணி நிமித்தமாக வாகனங்களில் பல்வேறு கி.மீ பயணிக்கக்கூடிய வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் விலையில் மிகுந்த பாதிப்பை அடைகின்றனர். இதன் காரணமாக  மத்திய…

Read more

“துரைசாமி வைக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையல்ல”…. வைகோ திடீர் விளக்கம்….!!!!!

வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “திமுக-வுடன் கூட்டணி வைத்தது துரைசாமிக்கு பிடிக்கவில்லை. துரைசாமி வைக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மை அல்ல. திருப்பூர் துரைசாமி விலகியதற்கான காரணங்கள் பற்றி எனக்கு தெரியாது. மதிமுகவிலிருந்து திருப்பூர் துரைசாமி விலகிய நிலையில், அக்கட்சியின் நிறுவனர் வைகோ தற்போது…

Read more

#justin: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை….!!!!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியிலுள்ள அசோக் குமாருக்கு சொந்தமான அபெக்ஸ் நிறுவன அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது. முன்னதாக அசோக்குமாரின் வீட்டில் சோதனை நடந்த நிலையில், இப்போது…

Read more

என்னை 2026-ல் அரியணையில் ஏற்றினால்?…. அந்த ரகசியத்தை சொல்றேன்?…. சமக தலைவர் சரத்குமார் அதிரடி ஸ்பீச்…..!!!!

மதுரை பழங்காநத்தம் சுற்று சாலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி விளக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்து வருகிறது. இதில் பெரும்பாலான சமத்துவ மக்கள் கட்சி…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு…. சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி….!!!!

சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம சந்திரன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொள்ள சென்றபோது அவர்களை பணிசெய்ய விடாமல் கரூரிலுள்ள திமுகவினர்…

Read more

“என்னையே நான் மறந்து விட்டேன்”…. முதல்வர் ஸ்டாலின் பெருமித பேச்சு….!!!!

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஜப்பான் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் என்னையே நான் மறந்து விட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். மேலும் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “தமிழகத்திற்கும் ஜப்பானிற்குமான தொடர்பு மிக மிக அதிகம். தமிழைக்…

Read more

வெளுத்து வாங்கிய மழை…. முறிந்து விழுந்த மரங்கள்…. ஸ்தம்பித்த போக்குவரத்து……!!!!!

சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சாலையில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தது. இதன் காரணமாக மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுகுறித்து தகவலறிந்து…

Read more

தமிழக மக்களே!…. ரூ.2,000 நோட்டு எங்கெல்லாம் செல்லுபடியாகும் தெரியுமா?…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

நம் நாட்டில் மத்திய ரிசர்வ் வங்கி ரூ,2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்திருக்கிறது. அதோடு ரூ.2000 நோட்டுகளை செப். 30-ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்ட இடங்களில் ரூ.2000 நோட்டுகள்…

Read more

இறந்தவர் உடலை அந்த வழியாக எடுத்துட்டு போகாதீங்க?…. இருதரப்பினர் இடையே கடும் மோதல்….. பெரும் பரபரப்பு…..!!!!

தஞ்சை அம்மாபேட்டை அருகில் கீழ கோவில்பத்து கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வந்த சீனிவாசன்(53) நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இதனால் வடபாதி கிராமத்திலுள்ள ஆதி திராவிடர் தெரு வழியே நேற்று மாலை இறந்த சீனிவாசன் உடலை ஊர்வலமாக எடுத்து சென்று உள்ளனர்.…

Read more

“சென்னை உயர்நீதிமன்றம்”…. தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற எஸ்.வி.கங்காபூர்வாலா….!!!!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வந்த முனீஸ்வரர்நாத் பண்டாரி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பணிஓய்வு பெற்றார். இதையடுத்து மூத்த நீதிபதி எம்.துரைச்சாமி, நீதிபதி டி.ராஜா போன்றோர் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்றனர். சென்ற 8…

Read more

செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர்…. டக்குன்னு என்ட்ரி கொடுத்த அரிசி கொம்பன் யானை…. பரபரப்பு….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஆட்கொல்லி அரிசி கொம்பன் காட்டு யானையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதற்கிடையில் யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று (மே.27) கம்பம் வந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை…

Read more

தமிழகத்தில் தொழிற்சாலையை விரிவுபடுத்த…. முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை…..!!!!!

தொழில் முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இப்போது ஜப்பானின் ஒசாகா மாகாணத்திலுள்ள முதல்வர் ஸ்டாலின், கட்டுமானம் மற்றும் சுரங்க உபகரணங்கள் தயாரிக்கும் பிரபல கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். இதையடுத்து…

Read more

#JUSTIN: கொடைக்கானலில் கடும் வாகன நெரிசல்…. சுற்றுலா பயணிகள் முக்கிய கோரிக்கை….!!!!!

தற்போது கோடை விடுமுறை என்பதால் கொடைக்கானலில் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதோடு மலைச் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நெரிசலை…

Read more

“அதிகாரிகள் மீது தாக்குதல்”…. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கணும்…. மத்திய அரசுக்கு EPS வலிறுத்தல்….

வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இந்த தாக்குதலில் பெண் அதிகாரி உட்பட 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.…

Read more

“விசாரணை எனும் பெயரில் துன்புறுத்தாதீர்கள்”…. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்….!!!!

விசாரணை எனும் பெயரில் துன்புறுத்தக்கூடாது என உத்தரவிட கோரிய சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது. இதுகுறித்து உயர்நீதிமன்றம் கூறியதாவது “விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும். சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீசார் முன் ஆஜராகவும் மனுதாரருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

Read more

இவர்களுக்கு மட்டும் ஊரடங்கு அமல்?…. வனத்துறை போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

கேரள பகுதியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை இப்போது தேனி மற்றும் கம்பம் பகுதியில் உலாவி வருவதாக தகவல் வந்திருக்கிறது. இப்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலா…

Read more

தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுத்த கோரிக்கை…. ஓகே சொன்ன பிரதமர் மோடி…..!!!!!

தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்தவேண்டும் எனும் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது “இளம் விளையாட்டு வீரர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்த ஒரு தளமாக…

Read more

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்??…. அத்துமீறிய வருமான வரித்துறை அதிகாரிகள்….. அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி….!!!!

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகள், அலுவலகங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “சோதனைக்கு வரும்போது சில விரும்பத்தகாத சம்பவங்கள்…

Read more

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்ற டைம்ல இப்படி செய்திருக்காங்க?…. ஆர்.எஸ் பாரதி ஸ்பீச்….!!!!

தமிழ்நாடு மின்சார மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சராகவுள்ள செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதையடுத்து திமுக தொண்டர்கள் பலர் சோனை நடத்தப்படும் இடங்களில் குவிந்தனர். தி.மு.க கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்…

Read more

எலெக்ட்ரிக் பைக்கில் திடீர் தீவிபத்து…. சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

சென்னை ஆவடியில் எலெக்ட்ரிக் பைக் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆவடியில் சாலையில் சென்று கொண்டிருந்த எலெக்ட்ரிக் பைக்கில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது பைக்கின் பின்புறத்தில் இருந்து புகை எழும்பியது. உடனே சுதாரித்துக்கொண்ட…

Read more

தமிழகத்தில் 93,200 குழந்தைகளுக்கு சிறப்பு உணவுகள்…. அரசின் அசத்தலான திட்டம்….!!!!

தமிழ்நாடு அரசு அனைத்து வயதினருக்கும் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனைகளை தீர்க்கும் அடிப்படையில் பல புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், வளர் இளம் பெண்கள் என மொத்தம் இதுவரையிலும் ஊட்டச்சத்தை உறுதி செய்…

Read more

தமிழக மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

தமிழகத்தில் 6-12 ஆம் வகுப்பு வரை ஜூன் 1-ஆம் தேதியும் 1-5 ஆம் வகுப்பு வரை ஜூன் 5ஆம் தேதியும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தி…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை…. கலக்கத்தில் திமுகவினர்….!!!!!

தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. சென்னை, கோவை, கரூர் உட்பட 50-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. அதோடு கரூரிலுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும்…

Read more

மது விற்பனைக்கு எப்படி தடைவிதிக்க முடியும் சொல்லுங்க?…. உயர்நீதிமன்றம் கேள்வி….!!!!

பார்கள் நடத்துவதற்கு சட்டத்தில் அனுமதி இருக்கும் நிலையில், மதுபானங்களை விற்க தடை கோரி எப்படி வழக்கு தொடர முடியும்? என சென்னை உயர்நீதிமன்றமானது கேள்வி எழுப்பியுள்ளது. அதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை உறுதிபடுத்தும் வரையிலும் மது விற்பனைக்கு எப்படி தடைவிதிக்க…

Read more

“ஊழலின் ஒட்டு மொத்த உருவமாக இருந்தவர் EPS”…. அமைச்சர் தங்கம் தென்னரசு தாறுமாறு பேச்சு….!!!!

முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இது தொடர்பாக விமர்சித்த தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மேற்கொண்ட துபாய் பயணத்துக்கு பின் தமிழகத்தில் எந்த முதலீடும்…

Read more

சோகம்!… இடிந்து விழுந்த வீட்டின் சுவர்…. 3 வயது சிறுவன் பரிதாப பலி…. கதறும் பெற்றோர்….!!!!!

கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகில் தளி அடுத்துள்ள பசவனதொட்டி எனும் கிராமத்தில் சுரேஷ்-சசிகலா என்பவர் வசித்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு ரக்ஷித் என்ற 3 வயது மகன் இருந்தான். இவர்கள் வசித்து வந்த பகுதியில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வந்தது.…

Read more

Other Story