பா.ஜ.கவிற்கு திறமை இல்லை… அவர்களால் டெல்லியே சிதைந்து விடும்… கடுமையாக விமர்சித்த டெல்லி முதல்வர் அதிஷி…!!

டெல்லியின் ரோகினி செக்டார் பகுதியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பு பற்றி பல்வேறு அரசியல் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த வெடிவிபத்தில் பள்ளியின் சுற்றுச்சுவர் கடுமையாக சேதமடைந்தது. இதில் எவருக்கும் காயம் ஏற்படாதது ஆறுதல் அளிக்கின்றது. சிறப்பு தடயவியல்…

Read more

“இனி 3-வது குழந்தைக்கும்”… செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் அதிரடி மாற்றம்…? வெளியான குட் நியூஸ்…!!

செல்வமகள் சேமிப்பு திட்டம், பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக மத்திய அரசால் 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழில் இந்த திட்டம், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் இந்தியாவின் அனைத்து அஞ்சலகங்களிலும் அல்லது வங்கிகளில் கணக்கைத் தொடங்க…

Read more

தீபாவளி சிறப்பு பேருந்துகள்… எங்கிருந்து, எப்போது இயங்கும்…? வெளியான் முக்கிய தகவல்…!!

தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகளுக்கு உதவியாக சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிட்டு உள்ளது. 2024 அக்டோபர் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை…

Read more

“இன்னும் கல்யாணம் ஆகல”… ஓடும் பேருந்தின் சக்கரத்தில் பாய்ந்த வாலிபர்… பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தொழிற்சாலைகள் கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்வதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்த நிலையில் திடீரென ஒரு வாலிபர் ஓடும் பேருந்தின் பின் சக்கரத்தில் விழுந்து தற்கொலை செய்து…

Read more

போடு செம…! டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு டாஸ்மார்க் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டது. சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்சமாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு 16,800 ரூபாய் வரை போனஸ் கிடைக்கும்.

Read more

அண்ணே நீங்களா..? அதிமுக பொதுக்கூட்டத்திற்கு சர்பிரைஸ் விசிட் அடித்த நடிகர் விஜய் சேதுபதி… செம குஷியில் தொண்டர்கள்..!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி விமானம் மூலமாக வந்தார் அங்கிருந்து காரில் அம்பைக்கு சென்றுள்ளார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அதிமுக நிர்வாகிகள் இரண்டு…

Read more

அடேங்கப்பா… 500-க்கும் மேற்பட்ட கேமராக்கள்… களத்தில் 150 மருத்துவர்கள்…. மும்முரமாக நடைபெறும் தவெக மாநாடு பணிகள்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தனது புதிய அரசியல் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி, தீவிர அரசியலில் களமிறங்க உள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள விஜய், கைவசமுள்ள படங்களை முடித்துவிட்டு…

Read more

பெண்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை… விண்ணப்பிப்பது எப்படி…? தமிழக அரசின் சூப்பர் திட்டம்…!!

தமிழக அரசின் சமூக நலத்துறை, பெண்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. “கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம்” என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தில், கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற, நலிவுற்ற பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். இதற்காக…

Read more

மாதம் ரூ.25,000 சம்பளத்தில் அரசு மருத்துவமனையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு பணியிடங்கள் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் உள்ளன. இந்த வேலைகள் முழுமையாக தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு, மருத்துவம் சார்ந்த துறைகளில் உங்கள் திறமைகளை பயிற்சி பெறலாம். இப்பணியிடங்களுக்கான தகுதியும், விருப்பமும்…

Read more

“வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை இல்லை”… தவெக தொண்டர்களுக்கு தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை…!!

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிவிட்டார். இந்த கட்சியின் முதல் மாநாடு 27-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விஜய்…

Read more

BREAKING: மாநாட்டுக்கு ரெடியான தவெக தொண்டர்கள்… கடைசி நேரத்தில் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை…!!

தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களுக்கு தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாநாட்டுக்கு வருபவர்கள் பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக அவசியம். பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும், நெறிமுறைகளையும், போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள், பள்ளி சிறுவர்,…

Read more

BREAKING: மறுபடியும் முதல்ல இருந்தா…? வருகிற 23-ஆம் தேதி… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொட்டி தீர்த்தது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. அங்கு வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சாலைகளில் தேங்கி இருந்த தண்ணீர் ராட்சத எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது. இந்த…

Read more

“முன்னாள் காதலி எப்போது திரும்பி வருவார்…?” இலவச ஜோதிட சேவையில் கேட்கப்பட்ட கேள்விகள்… ரூ.50 கோடி செலவு செய்த அஸ்ட்ரோடாக்…!!

இந்தியாவின் மிகப்பெரிய இணையவழி ஜோதிட வலைதளமான அஸ்ட்ரோடாக் தனது 7-வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக, நேற்று முன்தினம் (அக்டோபர் 18) அனைத்து பயனர்களுக்கும் இலவச ஜோதிட சேவையை வழங்கியது. இந்த அறிவிப்பை அஸ்ட்ரோடாக் சி.இ.ஓ புனித் குப்தா வெளியிட்டார். அஸ்ட்ரோடாக்…

Read more

முதல் இடத்தை பிடித்த தமிழ்நாடு… எந்த விஷயத்தில் தெரியுமா…? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!

கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்களில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, சாலை விபத்துகளில் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த…

Read more

மூச்சு இல்லாமல் கிடந்த குரங்கு… CPR செய்த டாக்சி ஓட்டுனர்… அடுத்த நிமிடமே நடந்த அதிசயம்… வைரலாகும் வீடியோ…!!

ஒரு டாக்சி ஓட்டுநர், மூச்சு திணறி மயங்கியிருந்த குரங்கிற்கு CPR (உயிர் மீட்பு சுவாசம்) செய்து அதனை மீட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அந்த வைரலான வீடியோவில், குரங்கு ஒன்று கீழே விழுந்து மூச்சு இழந்த நிலையில் காணப்படுகிறது. இதைப்…

Read more

BREAKING: இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Read more

தீட்சிதர்கள் கடவுளை விட மேலானவர்களா..? சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து..!!

தீட்சிதர்கள் கடவுளை விட தாங்கள் மேலானவர்கள் என நினைக்க கூடாது. சிதம்பரம் நடராஜர் கோவில் நமக்கு சொந்தமானது என நினைக்கின்றனர். ஆருத்ரா தரிசனத்திற்கு முன்பை போல பக்தர்கள் கூட்டம் வருவது இல்லை என சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம்…

Read more

சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் ஆளுநரை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர்… வைரலாகும் போட்டோஸ்…!!

தமிழக ஆளுநர் ஆர்.எம்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடுபட்டபோது திராவிட நல் திருநாடு என்ற வரி பாடாமல் விட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ள நிலையில் சென்னை ஆலந்தூர் பரங்கிமலை பகுதிகளில்…

Read more

BREAKING: தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வருகிற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் அவர்கள் செல்வதற்கு ஏதுவாக தமிழக அரசு சார்பில் 16,500 அரசு பேருந்துகளை…

Read more

போடு செம…! பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு மேல் சம்பளம்… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!

இன்ஜினியரிங் படித்த இளைஞர்களுக்கு வருடத்திற்கு 8 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கும் வகையிலான முதலீடு தமிழகத்திற்கு வர இருப்பதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, பல்லாயிரக்கணக்கான படித்த இன்ஜினியர்கள் உள்ளனர். அந்த பட்டதாரிகளுக்கு குறைந்தபட்சம்…

Read more

BREAKING: NEET பயிற்சி மையத்தில் மாணவர்களை தாக்கிய விவகாரம்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

நெல்லை NEET பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு நேர்ந்த சித்திரவதை சம்பவம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மையம் கடந்த 2 ஆண்டுகளாக நெல்லை பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருவதாகவும், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல…

Read more

கேரளாவை உலுக்கிய போலீஸ் உயர் அதிகாரிகள் மீதான பாலியல் வழக்கு… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டம் பொன்னானி பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு தனது பிரச்சனை தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க முயன்றுள்ளார். அப்போது ஐபிஎஸ் அதிகாரி சுஜித் காவல்துறை…

Read more

BREAKING: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு…. சென்னை நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய விக்னேஷ் குமார், விஜயகுமார், சதீஷ் குமார் ஆகியோரின் ஜாமின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்…

Read more

“ரத்தம் சொட்ட சொட்ட அடித்து சித்திரவதை பண்றாங்க”.. பயிற்சி மையத்தில் பரிதவிக்கும் மாணவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

நெல்லை NEET பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு நேர்ந்த சித்திரவதை சம்பவம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மையம் கடந்த 2 ஆண்டுகளாக நெல்லை பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருவதாகவும், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல…

Read more

“திமுக அரசும் ஆளுநரும் ஒன்று சேர்ந்துட்டாங்க”… எல்லாமே அதுக்கு அப்புறம் தான் நடக்குது… ஜெயக்குமார்..! ‌

சென்னை மாநகராட்சியில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருந்தது. இதனை தமிழ்நாடு அரசு உடனுக்குடன் செயல்பட்டு மோட்டார் மூலம் நீர் தேங்குதலை அகற்றியது. இது குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசு மீட்புப் பணிகளை சிறப்பாக…

Read more

Breaking: தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

நாட்டில் வருடத்திற்கு இருமுறை அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வை சமாளிக்கும் விதமாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் 50 சதவீதத்தை ஊழியர்கள் பெற்று வருகிறார்கள். இதைத்தொடர்ந்து சமீபத்தில் மத்திய அரசு அகவிலைப்படியை 3% உயர்த்தி…

Read more

தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில்… மது பிரியர்களுக்கு குட் நியூஸ்…!!

தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுபான விற்பனையகங்களில் விற்பனை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, கூடுதல் கவுன்டர்களை அமைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தற்போது மாநிலத்தில் 4,829 விற்பனையகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 3,500 கடைகளில் தினசரி 2 லட்சம் ரூபாய்க்கும் மேலாக விற்பனை நடைபெறுவதாக…

Read more

சென்னை ரயில் விபத்தில் திடீர் திருப்பம்… ரயில்வே ஊழியர்கள் தான் காரணமா…? அதிர்ச்சி தகவல்…!!

பாக்பதி விரைவு ரயில் விபத்து தொடர்பான விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரயில் விபத்து திட்டமிட்ட சதி என்ற கோணத்தில் 40 ரயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்றது. ரயிலுக்கு முன்னால் சுமார் மூன்று நிமிடத்திற்கு முன்பு சூளூர்பேட்டை பயணிகள் ரயில்…

Read more

BREAKING: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த ஏழு நாட்கள் திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், ஈரோடு, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி,…

Read more

1 லிட்டர் ரூ.44… 900 மிலி ரூ.50-க்கு விற்பனை… இது என்ன நியாயம்…? ஆவின் நிறுவனத்தை கண்டித்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்..!!

ஆவின் கிரீன் மேஜிக் பாலின் பெயரில் பிளஸ் என சேர்த்து உறையை மாற்றி லிட்டருக்கு 11 ரூபாய் உயர்த்தி விற்பனை செய்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தை கைவிட வேண்டும். கிரீன் மேஜிக் பால் ஒரு…

Read more

“கடவுளே.. மழை வர கூடாது”… மாநாடு நடைபெறும் இடத்தில் விளக்கேற்றி வழிபட்ட தொண்டர்… சுவாரஸ்ய சம்பவம்…!!

விஜய் தனது கட்சியை கொண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கான நலத்திட்ட உதவிகள், மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அவர் மக்கள் மனதை கவர்ந்து வருகின்றார். இந்நிலையில், அடுத்ததாக, தமிழக…

Read more

TNPSC குரூப் 5A தேர்வு…. விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு மாநிலத்தில், டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கான விண்ணப்பம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த தேர்விற்கு தகுதியான உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 15 ஆகும். மேலும், விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நவம்பர்…

Read more

செம‌ ஷாக்…! ஓடும் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் மீது விழுந்த நடுப்படுக்கை… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடந்த திடீர் சம்பவத்தில் 4 வயது சிறுவன் படுகாயம் அடைந்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கோயம்புத்தூரைச் சேர்ந்த மேத்யூஸ், புவிதா மற்றும் இவர்களது மகனான ஜெயின்சன் ஆகியோர் S7 ரயில் பெட்டியில் பயணம் செய்தபோது இந்த சம்பவம்…

Read more

BREAKING: 40 MLA-க்கள் கட்சி தாவலா..? சபாநாயகர் அப்பாவு விவகாரத்தில் அதிமுக நிர்வாகிக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய ஹை கோர்ட்…!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு 40 எம்.எல்.ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக சபாநாயகர் அப்பாவு கூறியது எப்படி அவதூறாகும்.? அக்டோபர் 22ஆம் தேதிக்குள் பதில் அளிக்க அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.…

Read more

போடு செம…! இனி 60 நாட்கள் தான்… ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு காலத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்துள்ளது. இந்த புதிய நடைமுறை நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. ரயில்வே பயணிகள், இப்போது 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும்.…

Read more

என்ன சார் பண்றீங்க…? வாகன ஓட்டியை கலாய்த்த பெண் போலீஸ் அதிகாரி… வைரலாகும் வீடியோ…!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்து, பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் வெள்ளத்தை அகற்றும்…

Read more

BREAKING: தீபாவளி பண்டிகைக்கு தமிழ்நாடு முழுவதும்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!

இந்த மாதம் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக விசேஷ நாட்களில் தமிழக அரசு சார்பில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளுக்காக சுமார் 16,…

Read more

“தீபாவளிக்கு தங்கு தடையின்றி விநியோகம்”.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர்…!!

உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, தீபாவளிக்குத் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் தங்குதடையின்றி விநியோகிக்கப்படும் என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துவரம் பருப்பு விநியோகம் தொடர்பாக ஒரு நாளிதழில் வெளியான தவறான செய்தி குறித்து…

Read more

BREAKING : ரெட் அலர்ட் வாபஸ்: இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை விலகி நகர்ந்ததால், கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக,…

Read more

தீபாவளி பலகாரத்தில் இப்படி செய்யவே கூடாது… மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பேக்கரி மற்றும் ஓட்டல்களில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையரின்…

Read more

சான்றிதழ் சரிபார்ப்பு, நேரமுக தேர்வு தள்ளி வைப்பு… அடுத்த அறிவிப்பு எப்போது…? நகராட்சி நிர்வாகத்தின் முடிவு…!!

சென்னை நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் அக்டோபர் 15 முதல் 18-ம் தேதி வரை நடைபெற இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு, கனமழையின் காரணமாக தள்ளிவைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த ரூல்ஸ்… மகளிர் உரிமை தொகை வாங்குவதில் புது சிக்கல்…!!

மக்கள் ரேஷன் கார்டு மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், கோதுமை ஆகிய உணவுப் பொருட்களை இலவசமாக வாங்கி செல்கின்றனர். அரசு செயல்படுத்தி வரும் மகளிர் உரிமை திட்டத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப கல்விகளுக்கு மாதம்…

Read more

BREAKING: “விரைவில் மக்களுக்கு நிரந்தர தீர்வு”… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பதிவு…!!

வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. சென்னையில் மழை நீர் தேங்காமல் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் வெள்ள பாதிப்பில் இருந்து சென்னை மக்களுக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்கும். மழை நீர் வடிகால்…

Read more

இனி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ய முடியாது… மது பிரியர்களுக்கு குட் நியூஸ்…!!

தமிழ்நாட்டில் 1,000 டாஸ்மாக் மதுக்கடைகளில் புதிய வசதி அறிமுகமாகிறது. இந்த வசதி மூலம் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது எனத் தகவல் வெளியாகியுள்ளது. கடை மேற்பார்வையாளர்கள் முதல் நாள் விற்பனைத் தொகையை வங்கியில் செலுத்திய பிறகு தான்…

Read more

தாத்தாவுக்கு எவ்ளோ தில்லு பார்த்தீங்களா..? ஓடும் ரயிலில் அலப்பறை செய்த முதியவர்… வைரலாகும் போட்டோஸ்…!!

சமீபத்தில் வைரலான ஒரு வீடியோ, ஓடும் ரயிலில் முதியவர் ஒருவர் ஆபத்தான வகையில் ஸ்டன்ட் செய்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதாரணமாக இளைஞர்களே இப்படி செய்யும் போது ஆபத்து குறித்து கவலைப்படுவோம். ஆனால் இந்த முதியவரின் சாகசம், நெட்டிசன்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…

Read more

சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த குக் விக் கோமாளி புகழின் மகள்… குவியும் பாராட்டுகள்…!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான *குக் வித் கோமாளி* நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, பின்னர் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் புகழ், தற்போது சர்வதேச சாதனைக்காக மேலும் ஒரு மைல்கல்லை தொடக் கூடிய நிகழ்வின் மூலம் செய்திகளில் கலக்கி வருகிறார். புகழ்…

Read more

“இப்போ போறேன்.. ஆனா திரும்பி வருவேன்”… ஊழியரின் பதவி விலகல் கடிதத்தை பார்த்து ஷாக்கான நிறுவனம்…!!

பதவி விலகல் கடிதம் என்பது எந்தத் துறையிலும் முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக தனியார் துறைகளில் பணியாளர்கள் வேலையிலிருந்து விலகும்போது, தங்களின் விருப்பத்தை முறையாகக் குறிப்பிட்டு, பதவி விலகல் கடிதத்தை வழங்க வேண்டும். இந்நிலையில்  ஒரு ஊழியர் எழுதிய பதவி விலகல் கடிதம்…

Read more

மக்களே கவனமா இருங்க… அடுத்த 24 மணி நேரத்தில் அதி கனமழை பெய்யும்… குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியதை அடுத்து, தொடர்ந்து கனமழை பெய்யக் கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. இதனையொட்டி, மாநில அரசு மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம், வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக,…

Read more

தொடர் கனமழை சென்னைக்கு “ரெட் அலர்ட்”…. கலைஞர் நூற்றாண்டு பூங்கா மூடல்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கதீட்ரல் சாலையில் 46 கோடி ரூபாய் செலவில் புதிதாக உருவாக்கப்பட்ட”கலைஞர் நூற்றாண்டு பூங்கா”அண்மையில் அக்டோபர் ஏழாம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறக்கப்பட்டது. இந்த பூங்காவில் தோட்டக்கலை அருங்காட்சியகம், குழந்தைகள் விளையாட்டு திடல், பொழுதுபோக்கு அரங்கங்கள்…

Read more

தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!

15 அக்டோபர் 2024 அன்று, தென்மாவட்ட ரெயில்களில் முன்னெடுக்கப்பட்ட பராமரிப்பு பணிகளுக்காக சில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பராமரிப்பு பணிகள் காரணமாக, தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில், 22-ந்தேதி வரை வள்ளியூர் வரை மட்டுமே இயக்கப்படும்.…

Read more

Other Story