2-வது நாளாக நீடிக்கும் பதற்றம்…! ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் மோதல்…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று அன்புமணி ராமதாஸ் பாமக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சியில் இருந்து பொருளாளரான…

Read more

“அந்த சிரிப்பை பாருங்க…” மாணவரின் தந்தை சொன்ன வார்த்தை… ஷாக்காகி தவெக தலைவர் விஜய் கொடுத்த ரியாக்ஷன்…. வைரலாகும் வீடியோ….!!

10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை படித்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று மாமல்லபுரத்தில் இருக்கும் தனியார் மண்டபத்தில் கல்வி விருது வழங்கும் விழா நடத்தினார். இந்த…

Read more

மாணவர்களுக்கு குட் நியூஸ்…! சீருடை அணிந்திருந்தாலே கட்டணமில்லா பயணம்…. வெளியான முக்கிய தகவல்….!!

தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இதையடுத்து, மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, புதிய கல்வியாண்டு தொடங்கும் காலத்தில், பெரும்பாலான மாணவர்களுக்கு பஸ்பாஸ் இப்போதும் வழங்கப்படவில்லை. அதனால், மாணவர்கள்…

Read more

12, 10-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகள்… வைர காதணிகளை பரிசாக வழங்கிய விஜய்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

10 மற்றும் 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரிசுகளை வழங்கியுள்ளார். இந்த பரிசளிப்பு விழா மாமல்லாபுரம் அருகே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 12ஆம் வகுப்பில் 600-க்கு 599…

Read more

நீட் தேர்வு மட்டும்தான் உலகமா..? UPSC தேர்வின் மூலம் பெரியாருக்கே ஜாதி சாயம் பூச முயற்சிக்கிறார்கள்… தவெக தலைவர் விஜய் ஆவேசம்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் தங்க நாணயங்கள் வழங்கும் விழா சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் நிலையில் இந்த விழாவிற்கு…

Read more

தமிழகத்தில் பெண் அரசு ஊழியர்களுக்கு ஒரு வருட மகப்பேறு விடுமுறை… வெளியான புதிய அரசாணை…!!!

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, திருமணமான பெண் அரசு ஊழியர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் மகப்பேறு விடுமுறை என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இதன்…

Read more

Breaking: மதிமுக கட்சியின் பொது செயலாளர் வைகோவின் இரண்டாவது சகோதரி சரோஜா காலமானார்..!!!

மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ. இவரது இரண்டாவது சகோதரி சரோஜா. இவர் இன்று காலமானார். இவரது உடல் இறுதி அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சற்று முன் வைகோ அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் வைகோவின்…

Read more

பரபரப்பு….! அதிமுக தலைவரின் கன்னத்தில் அறைந்த திமுக கவுன்சிலர்…. மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு….!!

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் அவசரம் மற்றும் இயல்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை மையர் சாரதா தேவி மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 12 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்குவதால் பாதிக்கப்படும்…

Read more

சூப்பர் ஐடியா…! முறைகேடுகளை தடுக்க ரேஷன் கடைகளில் புதிய முன்னெடுப்பு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

ரேஷன் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி பருப்பு கோதுமை எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் நோக்கத்தில் POS கருவியுடன் மின்னணு தராசை இணைக்கும் நடைமுறை சென்னையில் ஒரு சில…

Read more

தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை…. இன்றே கடைசி நாள்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் நடபாண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையதள விண்ணப்ப பதிவு கடந்த 7-ம் தேதி முதல் தொடங்கியது. இதுவரையில் இளங்கலை பட்டப்படிப்புக்கு 2,15,809 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில்…

Read more

BREAKING: பள்ளிக் கல்வித்துறையில் 3 இயக்குனர்கள் பணியிட மாற்றம்…. அதிரடி உத்தரவு….!!

பள்ளிக்கல்வித்துறையில் 3 இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாடநூல் கழக செயலாளர் குப்புசாமி, தனியார் பள்ளிகள் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆசிரியர் தேர்வு வாரிய…

Read more

FLASH: பிரசவ தேதிக்கு முன்னரே கர்ப்பிணிகளை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்…. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வெள்ள அபாய பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணிகளை பிரசவம் தேதிக்கு முன்னரே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவ பணியாளர்கள் வேலையில் இருக்க…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வைகோ, சண்முகம், வில்சன், எம்.எம் அப்துல்லா, அன்புமணி, சந்திரசேகரன், ஆகிய 6 உறுப்பினர்களின் பதவி ஜூலை 24-ஆம் தேதி…

Read more

கோவையில் வெளுத்து வாங்கும் கனமழை… வெள்ளியங்கிரி மலை ஏறிய 2 பக்தர்கள் உயிரிழப்பு… மறு அறிவிப்பு வரும் வரை மலையேறத்தடை…!!

தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் பலத்த கன மழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதோடு மீட்பு குழுவினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு… மே‌.28-ல் தீர்ப்பு வெளியாகிறது…!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மாணவி ஒருவர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்…

Read more

“பட்டாவில் பெயர் மாற்றம், நீக்கம் செய்யனுமா”..? மக்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிலம் சார்ந்த ஆவணங்கள் முழுமையாக கணினி மயமாக்கப்பட்டுள்ள நிலையில், பட்டா மற்றும் நில உரிமை மாற்றம் போன்ற பணிகளை இனி பொதுமக்கள் ஆன்லைனில் தான் செய்ய முடியும் என மாவட்ட ஆட்சியர் ச. உமா அறிவித்துள்ளார். இதுகுறித்து…

Read more

கனமழை எச்சரிக்கை…! சதுரகிரிக்கு செல்ல 2 நாட்கள் தடை…. வனத்துறையின் அதிரடி அறிவிப்பு….!!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலுக்கு மாதம் தோறும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நாளையும், நாளை…

Read more

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இஸ்ரோவில் பயிற்சியோடு, வேலையும் கொடுக்குறாங்களா?… தமிழக அரசு வெளியிட்ட விளக்கம்..!!

சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதாவது பிளஸ்-1 படிக்கும் மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் கட்டணம் இன்றி இஸ்ரோவில் பட்டப்படிப்பும், பணி நியமனமும் பெறுவார்கள் எனவும், அதற்காக அரசு சார்பில்…

Read more

அண்ணனுக்காக காவல் நிலையம் முன்பு தற்கொலை செய்த இளம் பெண்… நிச்சயம் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும்… நயினார் நாகேந்திரன் பதிவு…!!!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் காவல் நிலையம் முன்பு தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் இறப்பு குறித்து தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுக்காவேரியில் கடந்த…

Read more

ஏழை, எளிய மக்கள் என்ன செய்வாங்க….! சொத்துவரி, தண்ணீர் வரி உயர்வு…. இபிஎஸ் கண்டனம்…..!!

கிராமங்களில் உள்ள ஓலை குடிசை, ஓடு, ஆஸ்பெட்டாஸ் சீட் வீடுகளுக்கும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் பல மடங்கு சொத்து வரியை உயர்த்தியுள்ள அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கிராமங்களில் வீட்டு வரி, தண்ணீர் வரிகளை…

Read more

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு….! ஒரு வாரத்திற்குள் இந்த வேலையை முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

தமிழகத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு நலத்திட்டங்களின் ஒரு தூணாக இருந்து வரும் ரேஷன் அட்டை, தற்போது புதிய கட்டாய விதிமுறையுடன் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்கும் ரேஷன் திட்டம், தற்போது ஸ்மார்ட்…

Read more

எங்கு பாலில் வன்கொடுமைகள் நடந்தாலும் அதை அப்படியே மறைக்க திமுக அரசு முயற்சிக்கிறது…. வானதி சீனிவாசன் காட்டம்..!!!

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்ததாவது, பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சமீபத்தில் தமிழகத்தின்…

Read more

தமிழகம் முழுவதும் ஜூன் 3-ஆம் தேதி முதல்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதன் பின்…

Read more

“மக்களுக்காக அல்ல கூட்டணிக்காக”…. முதல்வர் ஸ்டாலின் இதுக்கு தான் டெல்லி போறார்.. தமிழிசை விமர்சனம்.‌!!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், தமிழக முதலமைச்சர் டெல்லி பயணம் குறித்து தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்ததாவது, தமிழக முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு பதில் சொல்லியே…

Read more

“பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது; யாரும் பணம் அனுப்பாதீங்க….” மகாவிஷ்ணு அதிரடி அறிவிப்பு….!!

பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது. யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் என மகாவிஷ்ணு கூறியுள்ளார். அவர் கூறியதாவது, பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது என அறிவிப்பதில் நிம்மதி. எனக்கு எந்தவித வேதனையும் கொண்ட முடிவாக இது இல்லை. சொந்த ஆன்மீக வளர்ச்சியை…

Read more

டேங்கர் லாரி மீது மோதிய அரசு பேருந்து….! ஓட்டுனர் துடிதுடித்து பலி…. 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. கோர விபத்து….!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிச் சென்ற டேங்கர் லாரியின் மீது அரசுப் பேருந்து பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்…

Read more

Breaking: தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்… டெண்டர் கோரியது எல்காட் நிறுவனம்…!!!!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சர்வதேச அளவில் 20 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. மேலும் இந்த…

Read more

BREAKING: ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்- தொடக்க கல்வி இயக்குனர் அறிவிப்பு….!!

பொது தேர்வுகள் முடிந்து 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறக்கப்படும் தேதியில் மாற்றம் இருக்குமா என எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. தற்போது தொடக்க…

Read more

திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்….! நாங்க அதை செய்வோம்…. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு…!!

திருநெல்வேலியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நடக்கும் பிரச்சனைக்கு பின்னால் பாஜக இல்லை. திமுகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அதிமுக பாஜக கூட்டணி உடைந்து விடும்…

Read more

BREAKING: அமலாக்கத்துறையின் அக்கப்போர்களுக்கு முடிவு கட்டிய தீர்ப்பு…. திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ் பாரதியின் பேச்சு….!!

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஒரு அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக செல்போன், கணினி, பென்டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் முடக்கியுள்ளனர். தனிமனித உரிமை எங்கே போனது என டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்…

Read more

ரயில் பயணிகளுக்கு செம செக்..! “இனி இப்படி பயணம் செய்யக்கூடாது”.. மீறினால் ரூ.1000 அபராதம்… தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு..!!!

நாட்டில் உள்ள பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு வசதியானது. இதனால் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணத்தை விரும்புவதோடு முன்கூட்டியே முன்பதிவும் செய்து கொள்கிறார்கள். அதன் பிறகு உள்ளூர் ரயில்களும்…

Read more

அன்புமணியிடம் சமரசமாக செல்வரா ராமதாஸ்..? பாமக நிர்வாகிகள் எதிர்பார்ப்பு..!!!

பாமக சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவராக பரசுராமன் முகுந்தனை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புத்தாண்டு அன்று அறிவித்தார். இதனால் கட்சித் தலைவர் அன்புமணிக்கும், ராமதாஸிற்கும் இடையே மேடையிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டாக்டர்…

Read more

BREAKING: வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை – அமைச்சர் சிவசங்கர் அதிரடி அறிவிப்பு….!!

வீட்டுமின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் திரு சா.சி சிவசங்கர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட முழு அறிக்கை இதோ…

Read more

சமூக வலைதளங்களில் வரும் புகார்கள் மீதும் நடவடிக்கை…. நுகர்வோருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டியது கட்டாயம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவுரை….!!

சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர்களை திறம்பட எதிர்கொண்டோம். மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் தங்கும் இடங்கள், உணவுகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். பேரிடர் கால கருவிகள், பம்புகளை தயார் நிலையில்…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கு..‌ குற்றவாளிகள் 4 பேருக்கும் ஜூன் 2 வரை நீதிமன்ற காவல்.!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி (75), பாக்கியம் (65) தம்பதியை கொலை செய்துவிட்டு 12 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ரமேஷ், மாதேஸ்வரன், ஆஞ்சியப்பன் மற்றும் நகைக்கடை உரிமையாளர் ஞானேஸ்வரன் உட்பட 4 பேர் கைது…

Read more

“பல்லடம், சிவகிரி கொலை வழக்கு”… 4 பேர் கைது… குற்றம் நடந்தது எப்படி..? மாவட்ட எஸ்பி செந்தில்குமார் விளக்கம்..!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி (75), பாக்கியம் (65) தம்பதியை கொலை செய்துவிட்டு 12 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ரமேஷ், மாதேஸ்வரன், ஆஞ்சியப்பன் மற்றும் நகைக்கடை உரிமையாளர் ஞானேஸ்வரன் உட்பட 4 பேர் கைது…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய பல்லடம் கொலை வழக்கு… “சிவகிரி தம்பதி உட்பட 5 பேரைக் கொன்றது ஒரே குற்றவாளிகள் தான்”… உறுதிப்படுத்திய போலீசார்…!!!!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வலசு கிராமத்தில் உள்ள பகுதியில் ராமசாமி (75)-பாக்கியம்(65) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு தோட்டத்து வீட்டில் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்த நிலையில் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்கள் இருக்கிறார்கள்.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் இதைப் பெற்றுக் கொள்ளலாம்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கடந்த 16ஆம் தேதி 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த வருடத்தை விட தேர்ச்சி விகிதம் இந்த வருடம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் மே 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்கள்…

Read more

“11ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி”… வேதனையில் தவித்த மாணவன்… ரயில் முன் பாய்ந்து தற்கொலை… கதறி துடிக்கும் பெற்றோர்.!

தமிழகம் முழுவதும் கடந்த 16ஆம் தேதி 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த யோக பாபு என்ற 17 வயது சிறுவன் 11ஆம் வகுப்பு தேர்வில் 600-க்கு 273 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஆனால்…

Read more

FLASH: 8 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம்…. வெளியான தகவல்….!!

மேற்கு வங்கம், கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஜார்கண்ட், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய குறிப்பினை அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்…

Read more

ஷாக் நியூஸ்…! ஜூலை 1 முதல் மின் கட்டண உயர்வு…? தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய தகவல்….!!

தமிழ்நாட்டில் வருகிற ஜூலை 1 ஆம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் பணவீக்கம் (Inflation) அடிப்படையில் மின் கட்டண…

Read more

மனதை உலுக்கிய சம்பவம்…..! பறிபோன 5 உயிர்கள்…. பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய உத்தரவு….!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று பேர் காரின் கதவை திறந்து நீந்தி வெளியே வந்தனர்.…

Read more

Breaking: 5 பேர் பலியான விவகாரம்… தமிழகம் முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்களை ஆய்வு செய்ய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் சாலையோரம் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதாவது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நேற்று சாலையோரம் இருந்த…

Read more

ஹை இனி ஜாலி தான்…! ஸ்கூல் போகலாம்…. ஆனா புத்தகம் வேண்டாம்…. மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அரசு…!!

நாட்டிலேயே முதன்முறையாக, கேரள அரசு பள்ளிகள் திறக்கும் பிறகு, மாணவர்கள் முதல் இரண்டு வாரங்களுக்கு பாடப்புத்தகங்களை கொண்டு வர வேண்டியதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாணவர்களின் உடல், மன நலனையும், சமூக விழிப்புணர்வையும் வளர்க்கும் நோக்கத்துடன் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட…

Read more

போடு செம….! கூடுதல் கட்டணம் இல்லாமல் ஏசி 2-ஆம் வகுப்பில் பயணிக்க வாய்ப்பு…. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்….!!

ரயில்வே துறையில் பயணிகள் எதிர்பார்த்த புதிய சலுகை இன்று முதல் நடைமுறையில் வந்துள்ளது. அதன்படி, ரயிலில் 2ஆம் வகுப்பு ஏசி மற்றும் 3ஆம் வகுப்பு ஏசி பெட்டிகளில் டிக்கெட்டுகள் புக் ஆகாமல் காலியாக இருப்பின், செகண்ட் ஸ்லீப்பரில் டிக்கெட் புக் செய்து…

“தமிழ்நாடு – எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை…” அரசு பள்ளியில் படித்து சாதித்த பீகார் தொழிலாளியின் மகள்…. முதல்வர் ஸ்டாலின் X பதிவு வைரல்….!!

தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியின் மகள் ஜியா தமிழக அரசு பள்ளியில் படித்து 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 467 மதிப்பெண்கள் பெற்று அசத்தினார். இவர் தமிழில் 93 மதிப்பெண்கள்…

Read more

தமிழில் 93 மதிப்பெண்கள்…! அரசு பள்ளியில் படித்து சாதித்த பீகார் தொழிலாளியின் மகள்…. குவியும் வாழ்த்துக்கள்….!!

தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது…

Read more

“காப்பி அடித்ததற்கான ஆதாரங்கள் இல்லை…” ஒரே பள்ளியில் தேர்வு எழுதிய 156 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்த விவகாரம்….! அதிகாரிகள் விளக்கம்….!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்களின் 156 பேர் வேதியியல்  பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி வேதியியல் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில்…

Read more

“பாஜகவுடன் கூட்டணி இல்லை”… தவெக திட்டவட்டம்… விஜயின் முடிவுக்கு நான் பதில் சொல்ல முடியாது.. நயினார் நாகேந்திரன் சுளீர்..!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி பகுதியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 7 மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது, தமிழக வெற்றி கழகம் நிறுவனர் விஜய்…

Read more

“10-ம் வகுப்பு ரிசல்ட்”… சாதனை படைத்த தந்தை-மகன்… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்… ஒரே நேரத்தில் இருவரும் தேர்ச்சி..!!!

தமிழகத்தில் நேற்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளிவந்தது. கடந்த 8-ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் நேற்று 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த வருடத்தை விட…

Read more

Other Story