பெண் எஸ்ஐ மீது தாக்குதல்… போலீஸ் ஸ்டேஷனில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா…? கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி…!!!
சிவகங்கை மாவட்டம் சோமநாதபுரம் எஸ் ஐ ஆக பணிபுரிந்து வந்தவர் பிரணிதா. அங்கிருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு அவர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று இரவு ஸ்டேஷனுக்கு ஆவணங்கள் எடுத்து வர சென்றுள்ளார். அப்போது விசிக மாவட்ட செயலாளர் இளைய கௌதமன்…
Read more