“கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பிய மாணவர்”… நீண்ட நேரமாக கதவை தட்டிய தாய்… ஜன்னல் வழியாக பார்த்தபோது… போலீஸ் தீவிர விசாரணை..!!

கோவை மாவட்டத்தில் நல்லசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ராதாமணி என்ற மனைவியும் 21 வயதில் நதீன் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் நதீன் ஒரு தனியார் இன்ஜினியரிங்…

Read more

காதலியை செல்போனில் அழைத்த வாலிபர்… எம்.பி.பி.எஸ் மாணவரின் பெற்றோருக்கு காத்திருந்த ஷாக்… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் தனியார் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படிக்கின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தை சேர்ந்த ரிஷிகேஷ் என்ற மாணவர் எம்.பி.பி.எஸ் படித்து கொண்டிருக்கிறார். இவருக்கு 18 வயது தான் ஆகிறது.…

Read more

காதலுக்கு எதிர்ப்பு… 19 வயது மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. கதறி துடிக்கும் பெற்றோர்… பெரும் சோகம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கல்லாவி சுரத்தூர் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவாஜி (19) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் ஓசூரில் தங்கியுள்ள நிலையில் அங்குள்ள ஒரு கல்லூரியில் சிவாஜி பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஒரு…

Read more

தொடரும் நீட் மரணங்கள்… 17 வயது மாணவர் தூக்கிட்டு தற்கொலை… நடப்பாண்டில் 12-வது சம்பவம்…. பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் அங்கு சென்று படித்து வருகிறார்கள். இங்குள்ள தனியார் பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து…

Read more

பெரும் அதிர்ச்சி..! ஆன்லைன் சூதாட்டத்தால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆந்திராவைச் சேர்ந்த ராமயா புகலா (21) என்பவர் படித்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு…

Read more

Justin: 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்…. ரயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை….!!!

தமிழகம் முழுவதும் நேற்று 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெயிலானதால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.…

Read more

+2 Result: மாணவர் தற்கொலை…. அடுத்து காதலியும் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவன் நேற்று தற்கொலை செய்த நிலையில், அவரது காதலியும் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை சேர்ந்த தேவா என்ற மாணவன் தேர்வில் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவல் அறிந்த செம்பரம்பாக்கத்தை சேர்ந்த அவரது…

Read more

சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை…. கடந்த 3 மாதத்தில் இது 4வது தற்கொலை…. அதிர்ச்சி…!!!

சென்னை ஐஐடியில் பிடெக் 2ஆம் ஆண்டு படித்து வந்த மாணவர் கேதார் சுரேஷ். இந்நிலையில் இந்த மாணவர் அங்கு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்,  தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது…

Read more

Breaking: சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

சென்னையில் உள்ள ஐஐடி கல்லூரியில் சமீப காலமாக மாணவர்கள் தற்கொலை என்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை ஐஐடியில் பி.டெக் இரண்டாமாண்டு படித்து வந்த மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கேதார் சுரேஷ் என்கிற மாணவர் தற்போது ஐஐடி…

Read more

“சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர் தற்கொலை”…. மற்றொரு மாணவர் தற்கொலை முயற்சி… காரணம் என்ன…?

சென்னை கோட்டூர் புறத்தில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஸ்ரீவத் சன்னி (25) என்ற ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மாணவர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் போலீசார் சம்பவ…

Read more

Other Story