வங்கதேசத்திலிருந்து பத்திரமாக அழைத்து வரப்பட்ட 20 மாணவர்கள்…. தமிழ்நாடு அரசு அதிரடி…!!!
வங்கதேசத்தில் நிலவும் கடும் வன்முறையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு கல்வி பயின்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களை பத்திரமாக சென்னை அழைத்து வந்தது தமிழ்நாடு அரசு. முதற்கட்டமாக முதல் விமானத்தில் 20 மாணவர்கள் வந்துள்ளதாகவும், அடுத்தடுத்த விமானங்களில் தமிழ்நாட்டைச்…
Read more