“பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் சுயவிவரங்கள் திருட்டு”… 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு…. போலீஸ் தீவிர விசாரணை…!!
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கணினியில் பதிவு செய்யப்பட்டு வைத்திருக்கும் மாணவர்களின் சுயவிவரங்கள் திருடப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஆடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி புண்ணியகோடி சென்னை கமிஷனர்…
Read more