விமானத்தில் பயணம் செய்த கல்லூரி மாணவன்…. திடீரென அவசரகால கதவின் பட்டனை அழுத்தி… பரபரப்பு சம்பவம்…!!!
மேற்கு வங்காளத்தில் ஓம்கார் ஷாகா(19) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் பிஇ படித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தில் பயணம் செய்த இவர் அவசர கால கதவின் பட்டனை அழுத்தியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.…
Read more