மாட்டிறைச்சி செல்களை வைத்து புதிய அரிசி கண்டுபிடிப்பு…. இது எப்படி இருக்கும் தெரியுமா…??

தென் கொரிய விஞ்ஞானிகள் மாட்டிறைச்சியிலுள்ள செல்களைக் கொண்டு புதிய அரிசியை  கண்டுபிடித்துள்ளார்கள். ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இந்த மாட்டு இறைச்சி செல்களை, அரிசி தானியங்களில் செலுத்தி இந்த புதிய செறிவூட்டப்பட்ட அரிசியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இது வழக்கமான அரிசியை விட 8% அதிக…

Read more

மாட்டிறைச்சி வைத்திருந்ததால் வீடுகள் இடிப்பு…. காரணத்தை விளக்கிய மாவட்ட எஸ்பி..!!

மத்திய பிரதேசம் மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேருடைய வீடுகளை காவல்துறையினர் புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களுடைய வீடுகளின் மாட்டுத் தொழுவத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 150 மாடுகள் மற்றும் குளிர்சாதன பெட்டியில்…

Read more

“ஜெய் ஸ்ரீ ராம்” நான் மாட்டிறைச்சி சாப்பிடாத பெருமைமிக்க இந்து…. கங்கனா…!!

மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்திலுள்ள மண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் மாட்டிறைச்சியை விரும்புவார் என மகாராஷ்டிர எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வடேட்டிவார் கூறியிருந்த நிலையில் அதற்கு பதிலளித்த கங்கனா, “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு…

Read more

பேருந்தில் பெண் பயணிக்கு தீண்டாமை…? நடு வழியில் இறக்கிவிடப்பட்டதால் பரபரப்பு…!!!

தர்மபுரி மாவட்டம் மொரத்தூர் பக்கத்தில் வசித்து வருபவர் பாஞ்சாலம் என்ற பெண். இவர் அந்த பகுதியில் சிறிய அளவில் மாட்டிறைச்சியை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வழக்கம்போல அரூர் பகுதிக்கு மாட்டிறைச்சி எடுத்துக்கொண்டு விற்பனை செய்ய…

Read more

வலுக்கட்டாயமாக வாயில் மாட்டிறைச்சியை ஊட்டி…. பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்…!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இஸ்லாமிய நண்பருக்கு பணம் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, அதைத் திருப்பித் தருகிறேன், ஹோட்டலுக்கு வந்து…

Read more

Other Story