கடன்களை வசூலிக்கும் போது வெளிப்படைத்தன்மை தேவை : வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு..!!

கடன்களை வசூலிக்கும் போது அதற்கான கட்டணங்கள் பற்றி வெளிப்படைத்தன்மை தேவை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.மாறுபட்ட வட்டி விகிதத்தில் இருந்து நிலையான வட்டி முறைக்கு மாறும்போது கட்டணத்தில் வெளிப்படை தன்மை தேவை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மறைமுக கட்டணங்கள் வசூலிப்பதாக…

Read more