ஜம்மு காஷ்மீரில் மர்மம்… 45 நாட்களில் 16 பேர் உயிரிழப்பு… என்ன காரணம்..? பீதியில் பொதுமக்கள்..!!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள புத்தல் கிராமத்தில் மர்ம நோயால் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் புத்தல் கிராமத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 45 நாட்களில் 12 குழந்தைகள் உட்பட இறப்பு…
Read more