மாமியார் சீக்கிரம் சாகனும்.. நூதனமாக வேண்டுதல் வைத்த மருமகள்… வைரல்…!!!

கர்நாடக மாநிலத்தில் பெண் ஒருவர் நூதனமாக தனது வேண்டுதலை வெளிகாட்டியுள்ளார். களபுரகி அப்சல்பூர் அருகே தேவ்லகங்காபூர் கிராமத்தில் தத்தாத்ரேயா கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது அதிலிருந்து 50 ரூபாய் நோட்டை ஊழியர்…

Read more