மருந்து தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து .. பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு… 18 பேர் படுகாயம்… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் மருந்து தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது மருந்து தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில்…

Read more

Other Story