கேரள மருத்துவமனை கழிவுகள் நெல்லையில்…. பணத்துக்காக இப்படியா…. இருவர் அதிரடி கைது….!!

கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் கழிவுகள் அம்மாநில எல்லையை ஒட்டி இருக்கும் தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. சமீபத்தில் கூட திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர் பகுதிகளில் திருவனந்தபுரம் புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆபத்தான மருத்துவ கழிவுகள்…

Read more

கேரளாவில் இருந்து மூட்டை மூட்டையாக வரும்…. புற்றுநோய் மருத்துவ கழிவு…. அச்சத்தில் மக்கள்…!!!

கேரளாவில் இருந்து தென்காசி, நெல்லை மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக அவ்வப்போது காவல்துறையினர் எல்லைகளில் சோதனை செய்தனர். இந்நிலையில் திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே உள்ள பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது அதிர்ச்சியை…

Read more

“மருத்துவ கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும்”… தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….!!!!!

கேரளாவிலிருந்து தமிழ்நாட்டில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக தென்காசியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு இன்று(பிப்,.17) விசாரணைக்கு வந்தது. அப்போது பிற மாநில மருத்துவ கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதை முற்றிலும் தடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற…

Read more

Other Story