“பல்லாண்டு காலம் வாழ்க”…. துயரத்திலும் கைவிடாத மணமகன்… மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சி திருமணம்…!!!
தெலுங்கானா மாநிலம் சென்னூர் பகுதியைச் சேர்ந்த பனோத் சைலஜா என்ற பெண்ணுக்கும், பஸ்ராஜூ பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஹட்கர் திருப்பதி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்களுக்கு பிப்ரவரி 23-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென மணப்பெண்ணுக்கு…
Read more