“பல்லாண்டு காலம் வாழ்க”…. துயரத்திலும் கைவிடாத மணமகன்… மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சி திருமணம்…!!!

தெலுங்கானா மாநிலம் சென்னூர் பகுதியைச் சேர்ந்த பனோத் சைலஜா என்ற பெண்ணுக்கும், பஸ்ராஜூ பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஹட்கர் திருப்பதி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவர்களுக்கு பிப்ரவரி 23-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென மணப்பெண்ணுக்கு…

Read more

கண்புரை அறுவை சிகிச்சை… மாநில அளவில் தஞ்சாவூர் 2-வது இடம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மிராசுதார் அரசு மருத்துவமனையில் மகளிர் மற்றும் மகப்பேறு துறை சார்பாக பிரசவத்தின் போது இறக்கும் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தலைமை தாங்கியுள்ளார். மேலும்…

Read more

அரசு மருத்துவமனைகளில் பணி புரிபவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு முறை அமல்…? மாநில அரசு அறிவிப்பு…!!!!!

ஹரியானா அரசு மருத்துவமனைகளில் எந்த மாதிரியான உடை அணிந்து வர வேண்டும் என்பது பற்றி அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனை ஹரியானாவின் சுகாதாரத்துறை அமைச்சர் அணில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த புதிய ஆடை கட்டுப்பாட்டு…

Read more

விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 24 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி… எங்கு தெரியுமா…!!!

ஆந்திர மாநிலம் கொத்தவலசா மாவட்டத்தில் பெண்கள் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியில் அசுத்தமான காலை உணவை சாப்பிட்ட 24 மாணவிகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவிகளுக்கு வாந்தி மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட…

Read more

“சிகிச்சை கட்டணம் ஏழைகளுக்கு உகந்ததாக அமைய வேண்டும்”… தனியார் மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்…!!!!

சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முதன்முறையாக தமிழில் காது- மூக்கு – தொண்டை நலன் குறித்த மருத்துவ மாநாடு நடைபெற்றுள்ளது. காது -மூக்கு- தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் மருத்துவ குழு நிபுணருமான டாக்டர் மோகன் காமேஸ்வரனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற அந்த…

Read more

மருத்துவமனையில் தீ விபத்து: 6 பேர் பலி… சற்றுமுன் சோகம்…!!!

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மருத்துவ தம்பதி உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் மற்றும் தீயணைப்பு படையினர், பல மணி…

Read more

நடிகர் அன்னு கபூர் மருத்துவமனையில் அனுமதி… வெளியான தகவல்…!!!!

நடிகர் அன்னு கபூர் நெஞ்சுவலி காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியினை மருத்துவமனை நிர்வாக குழு தலைவர் அஜய் ஸ்வரூப் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, நடிகர்…

Read more

உடல்நலம் குன்றிய வயதான கணவன்…. சுட்டு கொன்ற மனைவி…. நெஞ்சை உருக்கும் சம்பவம்…!!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டய்டொனா பீச்சில் உள்ள மருத்துவமனையில் 77 வயதுள்ள நபர் ஒருவர் தீரா நோயால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரை கவனித்து கொள்ள அவரது மனைவி (76) அவருடன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று 76 வயதான மனைவி திடீரென…

Read more

தாயின் உடலை தோளில் சுமந்து சென்ற மகன்… நடந்தது என்ன…? மே.வங்காளத்தில் சோகம்…!!!!!

மேற்கு வங்காள மாநிலம் ஜல்பாய்குரி  மாவட்டத்தில் உள்ள கிராந்தி கிராமத்தில் ராம் பிரசாத் தெவன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் சுவாசக் கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததால்  இவரை கடந்த புதன்கிழமை ஜல்பாய்குரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்தனர். இந்நிலையில்…

Read more

சோனியா காந்தி ஆஸ்பத்திரியில் அனுமதி…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!!

காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தில்லியிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரது மகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி உடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. நேற்று முதலே சுவாசத்…

Read more

Other Story