சொன்ன நகையை ஏன் போடல… வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மீது தாக்குதல்… இறுதியில் நடந்த பயங்கரம்…!!!
மைசூரு சாமுண்டி மலை கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு சசிகலா மற்றும் சந்தனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரையும் சவுகார் உண்டி கிராமத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளான தர்மராஜ் மற்றும் வினோத் ராஜ் என்பவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.…
Read more