அரிவாள் காட்டி மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை… அதிமுக நிர்வாகி கைது..!!!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை பெண் ஒருவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பெண்ணிடம் அரிவாள் காட்டி மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.…

Read more

“குடும்பம் நடத்த வர மறுப்பு தெரிவித்த மனைவி”… கோபத்தில் பாட்டியை உயிரோடு எரித்த கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அம்பேத் நகர் என்னும் பகுதியில் காமராஜ்- புனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புனிதா தன் கணவரை பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலுக்கு…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! சாராய வியாபாரத்தை தட்டி கேட்ட வாலிபர்கள் படுகொலை… 3 பேர் வெறிச்செயல்… மயிலாடுதுறையில் பரபரப்பு…!!!

மயிலாதுறை  மாவட்டத்தில் ராஜ்குமார், மூவேந்தன் மற்றும் தங்கதுரை ஆகியோர் தொடர்ந்து சாராய வியாபாரம் செய்து வந்துள்ளனர். இதனை யாராவது தட்டி கேட்டால் அவர்களை அடிப்பது மற்றும் கொலை மிரட்டல் விடுப்பது போன்றவற்றை வாடிக்கையாக வைத்திருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த…

Read more

தங்க நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள்… காத்திருந்த பேரதிர்ச்சி… அம்பலமான பலே மோசடி…!!!

மயிலாடுதுறை புதுத்தெருவில் ஜீவானந்தம் (57) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியில் கடந்த 2012ம் ஆண்டு முதல் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வங்கியில் நகையை அடகு வைக்க வரும் வாடிக்கையாளர்களிடம் நன்றாக…

Read more

என்னை புதைச்சிட்டீங்களா…? சரக்கு எங்கே.. “தகனம் செய்த இரவே உயிரோடு வந்த இறந்த நபர்”.. பீதியில் அலறிய உறவினர்கள்…!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் செல்வராஜ் என்று 62 வயது நபர் வசித்து வருகிறார். இவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினர் கருதியுள்ளனர். இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது. ஆனால் தகனம் செய்யப்பட்ட இரவே செல்வராஜ் திடீரென உயிரோடு…

Read more

திருமதி. சோனியா காந்தி அதை சொல்லி தரலையா…? MLA-வின் செருப்பை ஏந்திய பெண் செவிலியர்… போட்டு தாக்கிய எச்.ராஜா…!!

மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏவின் சிறப்பை அரசு மருத்துவமனை செவிலியர் ஒருவர் கையால் எடுத்துக் கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தனது செய்து குறிப்பில் கூறியிருப்பதாவது, தூய்மை பணிகளுக்கு பாரத…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு நவம்பர் 15-ல் உள்ளூர் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு துலா உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் காவிரி ஆற்றங்கரையில் துலா கட்ட உற்சவம் அங்குள்ள சிவன் கோவிலில் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த நிலையில் அங்குள்ள காவிரி ஆற்றில் பக்தர்கள்…

Read more

“14 வயசு சிறுமியுடன் 38 வயசு தொழிலாளி”… தகாத உறவால் வந்த வினை… ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய விபரீதம்… நடந்தது என்ன..?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 38 வயது மதிக்கத்தக்க கூலித் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினரின் மகள் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி. இந்த சிறுமியிடம் தொழிலாளி ஆசை வார்த்தை கூறி தகாத முறையில் பழகி…

Read more

இன்று “தமிழகத்தில் 16 மாவட்டங்களில்”… இடி, மின்னலுடன் கூடிய மழை… சென்னை வானிலை மையம் தகவல் ..!!!

சென்னை வானிலை மையம் தெரிவித்த தகவலின் படி, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர்,…

Read more

தவெக கட்சியின் ஒரே நோக்கம்… “கண்டிப்பா இதுல ஜெயிப்போம்”… புஸ்ஸி ஆனந்த் அதிரடி…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி ஏற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் பல்வேறு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். புஸ்ஸி ஆனந்த் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு, 50 அடி உயரமுள்ள…

Read more

துணிகர சம்பவம்..! ஓடும் ரயிலில் ஆயுதப்படை காவலரை தள்ளிவிட்டு செல்போன் பறிப்பு!

மயிலாடுதுறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் 28 வயதான ஜெயக்குமார். இவர் கோவில்பட்டி செல்வதற்காக சென்னை – திருச்செந்தூர் ரயிலில் எறியுள்ளார். அப்போது, ரயில் விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அடையலாம் தெரியாத நபர் ஒருவர் ஜெயக்குமாரை தாக்கிவிட்டு,…

Read more

அடிச்சது போதுமா…? இல்ல இன்னும் அடிக்கவா… வீடியோ காலில் காண்பித்தவரே மாணவன் மீது சரமாரி தாக்குதல்…!!

மயிலாடுதுறையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை சக மாணவனும் மற்றொரு இளைஞரும் சரமாரியாக தாக்கியதுடன் வீடியோ காலில் நண்பனிடம் மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் சீருடை அணிந்த மாணவனும் மேலும் சில இளைஞர்களும் சேர்ந்து மாணவனை…

Read more

16 வயது சிறுமிக்கு கூல்ட்ரிங்க்சில் மயக்க மருந்து கொடுத்து…. பலாத்காரம் செய்த காவலர்…. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!!

மயிலாடுதுறை அருகே காவலர் குடியிருப்பில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து  அந்த குடியிருப்பை  சேர்ந்த காவலர் திருநாவுக்கரசர்   பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து காவலர்…

Read more

“திருமணத்திற்கு பிறகும் காதலை மறக்காத சிறுமி”… இரவில் காதலனுடன் தப்பி ஓட்டம்…. அடுத்தடுத்து நடந்த பரபரப்பு…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தவசிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார் (22) என்ற மகன் இருக்கிறார். இந்த வாலிபர் 16 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் கடந்த மாதம்…

Read more

காதலனோடு சேர்ந்து தீக்குளிப்பு…. இறுதியில் நேர்ந்த சோகம்…. காதலி அதிர்ச்சி வாக்குமூலம்…!!

மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி இளம் பெண் சிந்துஜா தன் மீதும் மற்றும் தனது காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி…

Read more

“சந்தேகத்தால் வந்த வினை”…. காதலனை உயிருடன் எரித்துவிட்டு காதலியும் தீக்குளிப்பு…. பெரும் அதிர்ச்சி…!!

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் (24) என்ற மகன் இருக்கிறார். இவர் பூம்புகார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்  சிந்துஜா (20) என்ற பெண்ணை…

Read more

டாஸ்மாக்கில் மதுபானம் அருந்திய இருவருக்கு மயக்கம்…. பரபரப்பு…!!

மயிலாடுதுறை அருகே தென்னலக்குடி அரசு மதுபானக் கடையில் மது வாங்கி அருந்திய இருவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மது அருந்திய மணிகண்டன், சார்லஸ் ஆகிய இருவருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

மயிலாடுதுறைக்கு ரயில் ஏறி வந்ததா சிறுத்தை…? குழப்பத்தில் வனத்துறையினர்…!!

மயிலாடுதுறையில் கடந்த ஒருவார காலமாக போக்கு காட்டும் சிறுத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 2-2024 அன்று மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. மயிலாடுதுறை மாவட்டமானது மலை சார்ந்த பகுதியும் அல்ல.…

Read more

மனதை ரணமாக்கும் கொடூரம்…. குழந்தை இல்லாததால் மனைவி அடித்து கொலை…!!

மயிலாடுதுறை மாவட்டம் மாமாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கேசவன் மற்றும் மகாலட்சுமி. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மது போதையில் இருந்த கேசவன் மனைவி…

Read more

‘நீங்கள் நலமா திட்டம்’ மார்ச் 6ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

நீங்கள் நலமா திட்டம்’ மார்ச் 6ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. மயிலாடுதுறையில் ரூ 114.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 12,653 பயனாளிகளுக்கு ரூ 655.44…

Read more

BREAKING; மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்பில் நூலகம்…. CM ஸ்டாலின் அறிவிப்பு…!!

மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது பேசிய அவர், மயிலாடுதுறை நகராட்சிக்கு ₹10 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படும். கடல் நீர் உட்புகுவதை தடுப்பதற்காக ₹44 கோடி மதிப்பீட்டில் நீர் ஒழுங்குகள்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் காவிரி துலாக் கட்டத்தில் தீர்த்தவாரி உற்சவம் ஐப்பசி மாதம் நடைபெறும் நிலையில் இந்த விழாவில் முக்கிய நிகழ்வான கடை முக தீர்த்தவாரி உற்சவம் இந்த வருடம் நவம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முக்கிய தினத்தன்று மாவட்டத்தில்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்கள் மற்றும் கனமழையால் நேற்று என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் இன்று…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு…. நவ-16 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!

கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு நவம்பர் 16ஆம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட அட்சியர் மகாபாரதி. அதனை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 25ஆம் தேதி வேலை நாளாக செயல்பட உள்ளது. ஐப்பசி மாதம் காவிரி ஆற்றில் நடைபெறும்…

Read more

இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நவம்பர் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. கடை முக தீர்த்தவாரி காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 16ஆம் தேதிக்கு பதிலாக 25ஆம்…

Read more

மயிலாடுதுறை வெடிவிபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.!!

மயிலாடுதுறையில் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்து, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் காவல் சரகம், தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு…

Read more

மயிலாடுதுறையில் நாட்டு வெடி தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாப பலி.!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் பட்டாசு ஆலையில்  விபத்து ஏற்பட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். நாட்டு வெடி, அதாவது வாணவெடி தயாரித்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…

Read more

வள்ளுவரே 4 வர்ணங்களை கூறியுள்ளார்; எச் ராஜா!!

வள்ளுவரே நான்கு வர்ணங்கள் பற்றி கூறியுள்ளார் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா மயிலாடுதுறையில் பேட்டி அளித்துள்ளார். சனாதன தர்மம் நிலையானது. அதை இழிவுபடுத்தும் கும்பலை வேரோடு கலைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read more

பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் வெளியீடு – மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்..!!

பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற, மறு கூட்டலுக்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் 27 மற்றும் 28 ஆம் தேதி சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு…

Read more

இன்று இந்த விரைவு ரயில் சேவை முழுமையாக ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசில நாட்களில் பராமரிப்பு காரணமாக ரயில் சேவைகள் மாற்றப்படுவது…

Read more

மதுவில் சயனைடு: இது திட்டமிட்ட கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

மயிலாடுதுறையில் மது குடித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது. நேற்று மாலை மதுகுடித்த பழனி முருகநாதன், பூராசாமி இருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். மரணம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஏடிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் காவல்துறையினர் விசாரணை…

Read more

#BREAKING : கனமழை…. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (02.02.2023) விடுமுறை..!!

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக இன்று (02.02.2023) நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு…

Read more

பிப்ரவரி 4 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பங்கேற்கலாம்….!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை அரசு தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதற்கான அறிவிப்புகள் முன்னரே வெளியிடப்பட்டு வரும் நிலையில் தற்போது பிப்ரவரி நான்காம் தேதி சனிக்கிழமை…

Read more

பாம்பு கடித்த சிறுவனை கஞ்சா அடித்ததாக அலட்சியம் – சிறுவன் மரணம்

பாம்பு கடித்து மயக்க நிலைக்குச் சென்ற சிறுவனை போதை பொருள் உட்கொண்டு மயங்கியதாக கூறி மருத்துவம் பார்க்காமல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அலட்சியம் காட்டியதால் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மேலப்பாதி கிராமத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன்…

Read more

புத்தாண்டு கொண்டாடிய வாலிபர்கள்…. அரசு பேருந்து டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்….. போலீஸ் விசாரணை…!!

மயிலாடுதுறையில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு அரசு பேருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை ஆலயமணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அதிகாலை 2.10 மணிக்கு விருதாச்சலம் கொளஞ்சியப்பர் கோவில் அருகே சென்ற போது…

Read more

Other Story