இரவில் தோழியுடன் தூங்கிய பெண்…. மறுநாள் காலை காத்திருந்த அதிர்ச்சி…. வசமாக சிக்கிய கணவன்… அதிர வைக்கும் கொலை….!!!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் கிரண், நவ்யஸ்ரீ(25) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகவே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நவ்யஸ்ரீ தனது தோழியான ஐஸ்வர்யாவிற்கு போன் செய்து தனது திருமண…
Read more