எந்நேரமும் போனிலேயே பேசுவியா…? ஆத்திரத்தில் மனைவியை சுட்டு கொன்ற கணவன்…. பெரும் பரபரப்பு..!!
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை பெடோலி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் போபண்ணா மற்றும் ஷில்பா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு காரணமாக காரணமா பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் இருவரும் விவாகரத்து…
Read more