“அடிக்கடி வெடித்த தகராறு”… பிரிந்து சென்ற மனைவி… கோபத்தில் கட்டையால் மண்டையை உடைத்த கணவன்… பகீர் சம்பவம்..!

நெல்லை மாவட்டம் இட்டமொழி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுக பாண்டி(30). இவருடைய மனைவி நித்யா(25). இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நித்யா…

Read more

“காஷ்மீரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தாதீங்க”… என் கணவரின் மரணத்திற்கு நியாயம் வேணும்… ஆனால்… ஹிமான்ஷி உருக்கம்..!!!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள பஹல்காம் சுற்றுலா பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் கடற்படை அதிகாரியான வினய் நார்வாலும் ஒருவர். இவருக்கு ஹிமான்ஷி என்ற பெண்ணுடன்…

Read more

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்த கணவன்…. ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூரா சாமி (44), ஜெயலட்சுமி (36) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த பூரா சாமி தனது மனைவியின் மீது மண்ணெண்ணெய்  ஊற்றி தீ வைத்து…

Read more

“வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கணவன்’… ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மனைவி.. உறைய வைக்கும் சம்பவம்..!!!

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியில் கணேஷ்ராஜ்-ஜானகி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணேஷ் ராஜ் ஸ்பின்னிங் மில்லில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து நள்ளிரவு நேரத்தில் கணேஷ் ராஜ்…

Read more

“கணவனுடன் தகராறு”… கோபத்தில் 2 குழந்தைகளைக் கொன்று சடலத்தை செப்டிக் டேங்கில் வீசிய தாய்.. கொடூர சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி என்னும் கிராமம் உள்ளது . அங்கு விஜயகுமார்- இளவரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இளவரசிக்கும் விஜயகுமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

“இந்த 5 விஷயங்களை மட்டும் தப்பி தவறி கூட உங்க கணவரிடம் சொல்லாதீங்க”… சாணக்கியர் கூறும் முக்கிய அட்வைஸ்..!!!

இந்திய தொன்மை காலத்து அறிஞர் மற்றும் மகான் சாணக்கியர் ஆவார். இவர் சாணக்கிய நீதியின்படி திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் கொண்டு செல்ல மனைவி கணவரிடம் பகிர்ந்து கொள்ள கூடாத சில விஷயங்களை சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். இந்த விஷயங்கள் பகிரப்படுவதால் உறவில்…

Read more

ராபிடோ புக் செய்த பெண்…. ஆபாசமாக பேசிய ஓட்டுநர்…. வைரலாகும் வீடியோ…!!!

பொதுமக்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ராபிடோ இருசக்கர வாகன சேவையின் ஓட்டுநர் ஒருவர் பெண்மீது தவறான ஆசை வார்த்தை மற்றும் செயல்களில் ஈடுபட்ட சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டதால் பரபரப்பாகி…

Read more

வருமானம் வரியை குறைக்க வேண்டுமா?… இதை செய்தால் போதும்… முழு விவரம் இதோ…!!!

மனிதர் ஒருவர் சம்பாதிக்கும் வருமானத்தின் அடிப்படையில் தான் வருமான வரி செலுத்த வேண்டும். இருப்பினும், சில சாத்தியமான வழிகளில் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக மனைவியின் உதவியுடன் வரி சுமையை குறைத்துக்கொள்ள முடியும் என்று வருமான வரித்துறையின் விளக்கக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. முதலில்,…

Read more

“தன்னை அழகுபடுத்த பியூட்டி பார்லருக்கு சென்ற மனைவி”… நண்பர்களுடன் சேர்ந்து முடியை வெட்டிய கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில், ஒரு பெண் பியூட்டி பார்லரில் உட்கார்ந்திருந்தபோது, அவரது கணவர் தலைமுடியை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 20ஆம் தேதி நடந்ததுடன், சம்பந்தப்பட்ட கணவர் ராம்பிரதாப் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச்சாட்டின்படி, அவரின் மனைவி,…

Read more

மனைவி திரும்ப வீட்டிற்கு வரவில்லை… ஆத்திரத்தில் பெண்ணின் 10 வயது தங்கையை வெட்டி பிளாஸ்டிக் பைக்குள் போட்டு… கொடூர சம்பவம்…!!!

ஹரியானாவின் குருகிராமில் பாஜ்கேரா பகுதியில் மனைவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர முடியாத கோபத்தில், 24 வயது இளைஞர் தனது மனைவியின் 10 வயது தங்கையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு சிறுமியை மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்ற…

Read more

“மனைவியின் கொடூர கொலை”… பரோலில் வெளிவந்து தலைமறைவான முன்னாள் ராணுவ வீரர்… 20 வருடங்களுக்குப் பிறகு கைது… சிக்கியது எப்படி..?

1989ஆம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டிவாரி என்பவர், 2005ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்த பிறகு, சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாக இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் நவம்பர் 21, 2005…

Read more

சாப்பாடு கேட்டது ஒரு குத்தமா..? கோபத்தில் கணவனை மாடியில் இருந்து தள்ளி விட்டுக்கொன்ற மனைவி… மாமியார் பரபரப்பு புகார்..!!!

உத்தரப்பிரதேசத மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக 40 வயதான டில்ஷாத் என்பவர் அவரது மனைவி ஷனோவால் வீட்டின் மேற்கூரையின் மீது தள்ளப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் டில்ஷாத்-ஷனோ தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி…

Read more

கவுன்சிலருடன் கள்ளக்காதல்… என் மனைவி என்னையும் என் குழந்தையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த பவன் என்ற இளைஞர், என் மனைவி, என்னையும், என் 6 வயது மகனையும் கொலை செய்ய போகவதாக கூறும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். பவன், தேசிய சுகாதார இயக்கத்தில் ஒப்பந்த ஊழியராக மஹோபா…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… மனைவியின் தாலியை அறுத்து எரிந்த கணவன்… இதுதான் உன்ன மாதிரி பொண்ணுக்கு தண்டனை… வைரலாகும் வீடியோ..!!

மனைவி ஒருவர் வெளிப்படையாக அந்நிய உறவில் ஈடுபட்டிருப்பதைக் கண்டுபிடித்த கணவன், அவமானத்தால் அவரது கழுத்திலிருந்த தாலியை அறுத்து விட்டு உறவை முறித்துக்கொண்டார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சமூக வலைதளங்களில் பரவியுள்ள வீடியோவின் மூலம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது லட்சக்கணக்கான…

Read more

“மனைவியை கல்லால் அடித்துக் கொன்ற கணவன்”… காரணத்தை கேட்டால் ஆடிப் போயிடுவீங்க..!!

ஹவாய் தீவுகளில் தனது மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவர் ஜெரார்ட் கோனிக், நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என திங்களன்று மறுப்பு தெரிவித்தார். கடந்த மாதம் ஹவாயில் நடந்த ஹைக்கிங் பயணத்தின் போது, தனது மனைவியை செல்ஃபி…

Read more

“ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டே மகிழ்ந்த தம்பதி”.. பதிலுக்கு பதில் பாட்டு போட்டியால் வந்த வினை… ஆத்திரத்தில் மனைவியை… சவபெட்டியில் சடலம் கணவன் கைது…!!

பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியில் ராகேஷ் கெத்தார் – கவுரி தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ராகேஷ் தனியார் நிறுவனத்தில் மூத்த திட்ட ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மும்பையில் இருந்து பெங்களூருவிற்கு வந்த இந்த…

Read more

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி…. 12 பேருடன் சென்று, வாலிபரை அடித்து டிரெஸ்ஸை கழற்றி… கொடூர சம்பவம்…!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஆதம்பூரைச் சேர்ந்த ரேனு என்ற பெண், திருமணமாகிய பிறகும் விஜய் குமார் என்ற ஆணுடன் காதலாகி, மார்ச் 28 அன்று இருவரும் ஹிமாசலப் பிரதேச மாநிலம் காக்ரெட் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கினர். ஆனால், அடுத்த…

Read more

“ஒருவேளை எப்படி இருக்குமோ”… சந்தேகத்தால் மனைவியை சுத்தியலால் அடித்துக் கொண்டு 55 வயது கணவன்… பரபரப்பு சம்பவம்.!!

நொய்டா செக்டர் 15 பகுதியில், வீட்டுப் பிரச்சனையின் போது கணவன் தனது மனைவியை கொலை செய்த பரிதாப சம்பவம் நேற்று வெளியாகியுள்ளது. 55 வயதான நூர்-உல்லா ஹைதர் என்பவர், தனது மனைவி அஸ்மா கானை காதல் சந்தேகத்தின் பேரில் தலையில் சுத்தியால்…

Read more

ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான கணவன்… பலமுறை சொல்லியும் கேட்காததால் விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு… பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தும்பேரி ஊராட்சியில் நிகழ்ந்த சோகம் ஒன்றில், ஆன்லைன் ரம்மி அடிமையால் குடும்பம் முற்றிலும் சீரழிந்தது. அந்தப் பகுதியில் வசித்து வரும் கட்டிட மேஸ்திரி மதன் என்பவருக்கு, அதே ஊரைச் சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணுடன் கடந்த…

Read more

“இந்தாங்க காபி குடிங்க”… கணவனுக்கு ஆசையாக கொடுத்த மனைவி… சட்டென கேட்ட அலறல்… காதலனுடன் ஓடிப் போவதற்காக செஞ்ச கொடூரம்..!!

உத்திர பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் பங்கேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் அனுஜ்குமார்-பிங்கி என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் பிங்கி கடந்த 25ஆம் தேதி சமையலறையில் காபி…

Read more

“வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற 2 மாடுகள்”… 2 மணி நேரமாக அலமாரிக்குள் பதுங்கிய மனைவி… நாய் குரைத்ததால் உயிர் தப்பிய சம்பவம்…!

பரிதாப் மாவட்டத்தில்   திறந்திருந்த வீட்டில் மாடு மற்றும் காளை உள்ளே சென்ற நிலையில் நீண்ட நேரம் வெளியே வராததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது பரிதாப் மாவட்டத்தில் டபுவா காலனியில் ராகேஷ் சாஹு என்பவர் தனது மனைவி மற்றும் தாயாருடன் வசித்து…

Read more

நடனமாடிய பெண்ணுக்கு பணத்தை வீசிய மகன்….ஆத்திரத்தில் கட்டையால் மகனை அடித்த தந்தை…. வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் பொது இடங்களில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வாறு வரும் வீடியோக்களுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளியான வீடியோ ஒன்று இணையதளத்தில் பல புதிய…

Read more

“ரகசிய திருமணம்”… திடீரென தெரிந்த உண்மை… கோபத்தில் கணவனை கொடூரமாக கொன்ற மனைவி மாமியார்…!!

பெங்களூருவில் கணவனை மனைவி மற்றும் மாமியார் பயங்கரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூருவில் லோக்நாத் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி கடன் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு…

Read more

விவாகரத்துக்கு பின் உணர்வுகள் எப்படி இருக்கிறது…. பதில் அளித்த கிரிக்கெட் வீரரின் முன்னாள் மனைவி… வீடியோ வைரல்…!!

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் நடன இயக்குனர் தனஷ்ரீ வர்மா ஆகியோர், மார்ச் 20, 2025 அன்று மும்பை பாண்ட்ரா குடும்ப நீதிமன்றத்தால் அதிகாரபூர்வமாக விவாகரத்து வழங்கப்பட்டனர். விவாகரத்திற்கு அடுத்த நாளே தனஷ்ரீ, தனது புதிய பாடல் வீடியோ…

Read more

“கள்ளக்காதல் மோகம்”… இரவு தூங்கும் போது கட்டிய கணவரையே காதலனுடன் சேர்ந்து கழுத்தறுத்த மனைவி… பகீர்..!!

மும்பையில் கோரேகாவ் என்ற பகுதியில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பையில் கோரேகாவ் என்ற பகுதியில் சந்திரசேகர் சவுகான்(36)- ரஞ்சி சவுகான் தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சந்திரசேகர் சௌகான் திரைத்துறையில் ஒரு…

Read more

“சுய இன்பம்”… ஆபாச படம் பார்க்கும் மனைவி… எனக்கு எப்படியாவது விவாகரத்து வாங்கி கொடுங்க… கோர்ட்டில் கதறிய கணவன்…!!

திருமணமான பின்னர் ஒரு பெண் தனிப்பட்ட உரிமைகளைப் பெறுவதை முடக்க முடியாது என்றும், சுய இன்பம் அனுபவிக்கவும், தடை செய்யப்படாத பாலுறவு சார்ந்த படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பதும் குற்றமல்ல என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கரூர்…

Read more

“வெளிநாட்டு வேலை”… வாலிபர் மீது வந்த மோகம்… கள்ளக்காதலால் கணவனை துண்டு துண்டாக வெட்டி சிமெண்ட் போட்டு பூசிய மனைவி… பரபரப்பு…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் நிகழ்ந்த கொடூரமான கொலைச் சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மஸ்கான் ரஸ்தோகி என்பவர் தனது காதலன் சாஹில் ஷுக்லாவுடன் சேர்ந்து கணவர் சௌரப் ராஜ்பூத் என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மெர்சண்ட் நேவி…

Read more

மனைவியின் தலையில் சப்பாத்தி கட்டையால் ஓங்கி அடித்து… விஷம் கொடுத்து கொன்ற கணவன்… அதிர்ச்சி சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தின் கும்பாலா பகுதியில், தனது மனைவியை தாக்கி, விஷம் கொடுத்து கொலை செய்த 53 வயதான நபருக்கு மூன்றாம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் ஆயுள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தண்டனை பெற்ற நபர் ஜோசப் பிரான்சிஸ் ரென்சன் என்பவர்,…

Read more

மனைவியைக் கொன்று தற்கொலை செய்த கணவன்”… வேதனையில் எரியும் சடலத்தில் குதித்து உயிரை விட்ட தாத்தா… பரபரப்பு சம்பவம்..!!

மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் சிஹோலியா என்ற கிராமம் உள்ளது. இங்கு அபயராஜ் யாதவ்(34)- சவிதா யாதவ்(30) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அபயராஜ் தன்னுடைய மனைவியை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில்…

Read more

முதல் கணவன் இருக்கும்போதே 2-வது திருமணம் செய்து கொண்ட பெண்…. ஆத்திரத்தில் கணவன் தீக்குளிப்பு…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிராவின் கோலாப்பூரில், தனது மனைவி விவாகரத்து பெறாமல் வேறொருவரை திருமணம் செய்ததாகக் கூறி, கணவன் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷிவாஜிநகர் காவல் நிலையத்திற்கு வந்த ஷேகர் கெய்க்வாட், மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது…

Read more

இணையதளத்தின் மூலம் பழக்கம் ஏற்பட்டு… கள்ளக்காதலனுடன் ஓடிச் சென்ற மனைவி… தவித்துப் போன கணவன்…!!!

தெலுங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள பகுதியில் சுகன்யா(31), ஜெயராஜ் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் சுகன்யாவுக்கு சமூக வலைதளத்தின் மூலம் கோபி(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து கடந்த 5-ம் தேதி…

Read more

மனைவி மீது சந்தேகம்…. அம்மிக்கல்லை தலையில் போட்டு கொன்ற கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பகுதியில் மணிகண்டன்(45), உமா(42) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் செங்கல் சூலையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் வேலை முடிந்த பிறகு வீட்டிற்கு திரும்பினார்.…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. கத்தியால் கண்களை குத்தி கிழித்த கணவன்… கொடூர சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் ஷானாஸ் கான்(24), சோட்டு கான் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆனது. இந்நிலையில் சோட்டு கான் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு…

Read more

சொர்க்கத்தில் நாங்கள் ஒன்றாக வாழ்வோம்…. உயிரிழந்த மனைவியின் சாம்பலில் மண்பானை செய்த கணவர்…. நெகிழ வைக்கும் காதல் கதை…!!!

கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் பியாவோ ஷுடாங் (62) மற்றும் அவரது மனைவியான லாங் ஐகுன் என்பவரும் வசித்து வந்தனர். இந்நிலையில் இவரது மனைவி லாங் கடந்த 2023 ஆம் ஆண்டு புற்றுநோயால் உயிரிழந்தார். இதையடுத்து கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி…

Read more

“கணவரை பார்க்கணும்”… அமெரிக்கா செல்ல ‌ ஏஜெண்டுக்கு ரூ.1 கோடி கொடுத்த இந்திய பெண்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் டொனால்ட் டிரம்ப் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவைச் சேர்ந்த 104 பேர் அமெரிக்க ராணுவ விமானம் மூலம் கடத்தப்பட்டதில், பஞ்சாப்பை சேர்ந்த லவ் பிரீத் கவுர்(30) என்ற பெண்ணும் ஒருவர். இவர்…

Read more

அடுத்தவன் பொண்டாட்டிக்கு முத்தம் கொடுப்பதா..? பாஜக பிரமுகர் செஞ்ச அசிங்கம்… போலீஸ் வலைவீச்சு..!!

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள பகுதியில் அனில்குமார் (48), தன்னியா (40) என்று தம்பதியினர் வசித்து வருகின்றனர். அனில்குமார் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர். தன்னியா அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி…

Read more

“பெற்றோரை உதறிவிட்டு காதலனை நம்பி வந்த பெண்”… கணவனைப் பற்றி தெரிந்த அப்படி ஒரு உண்மை… வேதனையில் குழந்தைகளுடன் பெண் விபரீத முடிவு..!!

ஆந்திர மாநிலம் கம்மத்தில் மவுனிகா(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் சூரியா பேட்டையில் உள்ள கல்லூரியில் விரிவுரையாளர்களாக பணிபுரிந்து வருகின்றார். கடந்த 6 வருடங்களுக்கு முன்பு, பட்டப்படிப்பை முடித்த மவுனிகா போட்டி தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக விஜய்வாடாவுக்கு சென்றிருந்தார். அப்போது…

Read more

“கள்ளக்காதலனுடன் தொடர்பு”… கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… பகீர்..!!

சென்னை திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் மணிகண்டன் (42), ஜோதி (27) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜெகதீஷ், தஷ்வின், ஹரிஷ் என்ற மூன்று மகன்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த 7…

Read more

பொங்கலுக்கு எனக்கு புது டிரஸ் வேணும்…. கணவன் வாங்கி தர மறுத்ததால்…. புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு….!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே உள்ள பகுதியில் சந்தோஷ் (28), பவித்ரா (23) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 9 மாதங்களே  ஆன நிலையில், இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று பவித்ரா…

Read more

“கணவன் மீது சந்தேகம்”… சந்தேகத்தால் பெண் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை… பிரபல ரவுடியின் மனைவிக்கு கோர்ட்டு வழங்கிய அதிரடி தீர்ப்பு.!

நாகை மாவட்டம் மேலகோட்டைவாசல் பகுதியில் கார்த்தீசன், வள்ளி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர் அப்பகுதியில் பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கார்த்திசனின் நண்பன் காளியப்பனின் மனைவி சுகன்யாவும், கார்த்திசனுக்கும் பழக்கம்…

Read more

உன் கூட இருக்கிறது என் பொண்டாட்டி… டேய் அவ என்னோட பொண்டாட்டி.‌.. ரூம்‌ போட்ட ஆண்களுக்கு காத்திருந்த ஷாக்… வீடியோ வைரல்…!!

சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோ ஒன்றில் ஒரு ஹோட்டலுக்கு இரண்டு ஜோடிகள் வந்துள்ளனர். இவர்கள் இருவரும் எதிர் எதிரே அறை எடுத்து தங்கி இருந்தனர். முதல் ஜோடி தங்கள் செருப்பை வெளியே கழற்றி விட்டு உள்ளே சென்றனர். இரண்டாவது வந்த ஜோடி…

Read more

போதைப் பொருள் கடத்தல்…. நடிகரின் மனைவி அதிரடி கைது… அதிர்ச்சியில் திரையுலகினர்..!!

பாலிவுட் நடிகரான அஜாஸ் கானுடைய ஜோதேஷவரி வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவரது வீட்டில் இருந்து அதிகாரிகள் பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். கடந்த அக்டோபர் 8ம் தேதி அன்று அஜாஸ் கானின் அலுவலகத்தில் வேலை பார்க்கும்…

Read more

சாமிக்கும் என் குடும்பத்துக்கும் சம்மந்தம் இல்ல…. மனம் திறந்த நடிகர் சத்யராஜ்…!!

ஹீரோ, வில்லன், குணசித்ரா கதாபாத்திரம் போன்ற எந்த வித ரோல் கொடுத்தாலும் அசால்ட்டாக நடித்து வருபவர் தான் சத்யராஜ். இவருக்கு கடந்த 1979 ஆம் ஆண்டு மகேஸ்வரி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும்…

Read more

அக்கா தம்பியின் தகாத உறவு…. கணவனின் விபரீத முடிவு…. கடிதத்தால் தெரிந்த உண்மை….!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இவரது டவுசரில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்று காவல்துறையினருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் தற்கொலை செய்து கொண்ட நபர் எழுதி இருந்ததாவது “எனது மனைவி அவளது சொந்த…

Read more

தனது ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொண்ட மனைவி…. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்… பரிதாபமாக போன உயிர்…!!!

அமெரிக்கா பென்சில்வேனியா மாகாணத்தில் பெஞ்சமின் குவால்(49), கார்மென் மார்டினெஸ் சில்வா (50) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்நிலையில் கார்மென் தனது தலைமுடியை வெட்டி அலங்கரித்து இருக்கிறார். இந்த புதிய ஹேர் ஸ்டைல் பெஞ்சமினுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில்…

Read more

“20 வருஷமா அரங்கேறிய கொடூரம்”… மனைவி, மாமியார், 7 பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்த 54 வயது தந்தை… பரபரப்பு சம்பவம்…!!!

பிரேசிலின் நோவோ ஓரியண்டே என்ற பகுதியில் 54 வயதான நபர், தனது மனைவி, ஏழு குழந்தைகள் மற்றும் மாமியாரை 20 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலுக்குள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, காவல்துறையால் கைது செய்யப்பட்டார். குழந்தைகளின் வயது 3 முதல் 22 வரை…

Read more

“எங்க சாவுக்கு இவர் ஒருத்தர் தான் காரணம்”… எழுதி வைத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள பீகா காலனி 12ல் நரேந்திர சிங் சௌஹான் (47), சீமா சௌஹான் (42) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஆதித்யா (22) என்ற மகன் இருந்துள்ளார். நரேந்திரன் முனிசிபால் கார்ப்பரேஷன் ஒப்பந்ததாரராகவும், ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவும்…

Read more

சாப்பாடு செய்யலையா…? மனைவியிடம் கேட்ட கணவன்… ஆத்திரத்தில் கழுத்தறுத்து படுகொலை… சேலத்தில் பயங்கரம்.!!

சேலம், ஓமலூர் அருகே உள்ள கமலாபுரம் கிராமத்தில், 65 வயதான செல்வம் என்பவர், அவரது மனைவி பூங்கொடியால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் கூலித் தொழிலாளர்களாக கரும்பு ஆலையில் வேலை பார்த்து வந்த நிலையில், சாப்பாடு…

Read more

தொடர் சித்திரவதை… பலமுறை கேட்டும் மறுத்த மனைவி… ஆத்திரத்தில் போட்டு தள்ளிய கணவன்… பெரும் அதிர்ச்சி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பைகேடா கிராமத்தில் சுந்தர், மீனா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், டிவிஎஸ், அப்பாச்சி பைக் மற்றும் 3 லட்சம் வரதட்சணையாக வேண்டும் என்று சுந்தர், மீனாவிடம் வற்புறுத்தி வந்துள்ளார்.…

Read more

மனைவி, 3 குழந்தைகளை கொன்ற அரக்கன்…. செல்ஃபி வீடியோவால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை… நடு நடுங்க வைக்கும் கொலை சம்பவம்….!!!

ஹைதராபாத்தில் 40 வயது மென்பொருள் ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த நபர் சனிக்கிழமை இரவு 30 வயதிற்குட்பட்ட தனது மனைவியையும், மூன்று முதல் 11…

Read more

Other Story