“வேறு மதத்திற்கு மாறினால் பட்டியல் இன அந்தஸ்தை இழந்து விடுவார்கள்”…. உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் சிந்தட ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். மத போதகராக இருக்கும் இவர் உயர் நீதிமன்றத்தில் பட்டியலின வன்கொடுமை தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது அப்பகுதியை சேர்ந்த அக்காலா இராமிரெட்டி என்பவர் தன்னை சாதி பெயர் கூறி…
Read more