“ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவில் ஈக்கள்”… தப்பு ஸ்விக்கி மேலயா இல்ல ஹோட்டல் மேலயா..? நீதிமன்றத்தின் தீர்ப்பு இதுதான்..!!

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து அதில் புழுக்கள் அல்லது தவறு இருப்பின், அதன் பொறுப்பு யாருக்குச் செல்லும் என்ற கேள்விக்கு முக்கியமான தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் போபால் நுகர்வோர் மன்றம், இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கி,…

Read more

“கொலை செய்து விடுவேன்”… கணவன்களைத் தொடர்ந்து மிரட்டும் மனைவிகள்… காவல் நிலையத்தில் குவியும் புகார்… பரபரப்பு சம்பவம்..!!!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில், கடந்த ஒரு மாதத்தில் 35க்கும் மேற்பட்ட கணவர்கள், தங்கள் மனைவிகளால் மற்றும் அவர்களது காதலர்களால் தொடர்ந்து துன்புறுத்தப்படுவதாக காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். சிலர் வீடுகளிலிருந்து வெளியேற முடியாத நிலைமையில் உள்ளதாகவும், சிலர் நேரடி கொலை…

Read more

“மொத்தம் 36 முறை”… கள்ளக்காதலனுக்காக கணவனை ஸ்கெட்ச் போட்டு… மனைவியின் கொடூர முகம்… இவளும் ஒரு பெண் தானா..? பரபரப்பு சம்பவம்.!

மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் அருகே இந்தூர்-இச்சாபூர் ஹைவேவில், 17 வயதுடைய மனைவி தனது காதலனுடன் இணைந்து தனது கணவர் ராகுல் அலியாஸ் கோல்டனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 13 அன்று இந்த கொலை சம்பவம்…

Read more

“ரொம்ப வலிக்குது, அடிக்காத”… கண்ணீர் விட்டு கதறி அழுத கணவன்.. அரக்கியாக மாறிய மனைவி… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!

மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் தன்னை மனைவி உடல் மற்றும் மனதளவில் துன்புறுத்துவதாக கூறிய லோகேஷ் என்ற நபர், மறைமுக கேமரா மூலம் பதிவு செய்த வீடியோவொன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 20ஆம் தேதி ஏற்பட்ட இந்த சம்பவத்தில்,…

Read more

உயிரிழந்ததாக நினைத்து அடக்கம் செய்யப்பட்ட பெண்… 18 மாதங்கள் கழித்து மீண்டும் உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சௌர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காணாமல் போன 35 வயதான லலிதா பாய் என்ற பெண், லாரி விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்டார். அந்த விபத்தில் நசுங்கிய பெண்மணி…

Read more

வேலை நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்த பாதுகாப்பு காவலர்… புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்த சக ஊழியரை…. துப்பாக்கியால் சுட்ட காவலாளி…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நகை கடை ஒன்று உள்ளது. இந்த நகை கடையில் பாதுகாப்பு காவலராக பிரமோத் பாண்டே (56) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேலை நேரத்தில் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கடையின் விற்பனையாளரான சஞ்சய் ஜாக்டாப் (49)…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. கத்தியால் கண்களை குத்தி கிழித்த கணவன்… கொடூர சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தில் ஷானாஸ் கான்(24), சோட்டு கான் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆனது. இந்நிலையில் சோட்டு கான் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு…

Read more

பிச்சை எடுப்பதும் குற்றம் கொடுப்பதும் குற்றம்… மீறினால் ஒரு வருஷம் ஜெயில் ரூ.5000 Fine… அதிரடி உத்தரவு..!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பிச்சை எடுக்கவும், அவர்களுக்கு பணம் கொடுக்கவும் சட்டபூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தூர் நகரில் உள்ள கோவிலுக்கு முன் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அவருக்கு…

Read more

மனநலம் பாதித்தவரை 7 வருடங்களாக இரும்பு சங்கிலியால் கட்டி வைத்த கொடூரம்…. மனசாட்சியே இல்லையா.?

மத்திய பிரதேசம் அடுத்துள்ள இந்தூரில் மும்தாஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜயித்(30) என்ற மகன் இருக்கிறார். இவர் தனது சிறுவயதில் நன்றாக பாடுவார் மற்றும் திறமையானவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு தன்னுடைய 9 வயதில் அவரது தலையில் பலத்த காயம்…

Read more

4 குழந்தைகள் பெத்துக்கோங்க…. ஒரு லட்சம் தருகிறோம்… இல்லன்னா நாட்டை கைப்பற்றி விடுவார்கள்…. பிராமண நல வாரிய தலைவர் சர்ச்சை பேச்சு….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாநில அரசின் பிராமண நல வாரிய தலைவர் விஷ்ணு ராஜவுரியா பங்கேற்றார். அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் “நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள தயாராக இருக்கும் பிராமண தம்பதிகளுக்கு பரசுராம் வாரியம் ஒரு லட்சம்…

Read more

ரூ.1.50 அதிகம் வாங்கிய கேஸ் ஏஜென்சி…. வழக்கு தொடர்ந்த நபர்… 7 வருடம் கழித்து… இழப்பீடு பெற்ற வாடிக்கையாளர்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சக்ரேஷ் ஜெய்ன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி அன்று கேஸ் வாங்கியுள்ளார். அதாவது பாரத் கேஸ் ஏஜென்சியில்  இருந்து கேஸ் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அவருக்கு 753.50 க்கு…

Read more

ஆழ்துளை கிணற்றில் 10 வயது சிறுவன்…. 16 மணி நேரப் போராட்டம்…. இப்படி வீண் ஆயிருச்சு….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் குணா மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் சுமித். இவர் நேற்று மதியம் 3:30 மணி அளவில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டார். இது குறித்த தகவல் அறிந்த…

Read more

என்ன ஒரு துணிச்சல்…. காசு இல்லன்னா இப்படியா….? ரயில் பெட்டிக்கு அடியில் பயணித்த நபர்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் ஜபல்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த டாணாபூர் எக்ஸ்பிரஸ் ரயிலை ஊழியர்கள் வழக்கம் போல் கியர் சோதனை செய்ய சென்றனர். அப்போது s4 கோச் அருகே சென்ற ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ரயில் பெட்டியின் அடியில் ஒரு…

Read more

உடைந்து விழுந்த மின் கோபுரம்…. 3 தொழிலாளர்கள் பலி….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் சித்தி மாவட்டத்தில் 400 கிலோ வாட் உயர் மின் கோபுரம் ஒன்று அமைந்திருந்தது. அங்கு பழைய கோபுரங்களை மாற்றி விட்டு புதிய கோபுரங்களை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திடீரென உயர்மின் கோபுரம் இடிந்து விழுந்து…

Read more

பெத்த தாயை தவிக்க விட்டுட்டு…. சுற்றுலா முக்கியமா போச்சா….? பரிதாபமா போன உயிர்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் லலிதா துபே. 80 வயது மூதாட்டி ஆன இவருக்கு அருண், அஜய் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மகன் அருணுடன் தான் லலிதா துபே வசித்து வருகிறார். இந்நிலையில் படுத்த படுக்கையாக உடல்நிலை…

Read more

திருடுற பொருளா இது…! குழந்தைகள் உயிரோடு விளையாடுறிங்களே… ஹாஸ்பிடலில் 20-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல்…!

மத்திய பிரதேசம் மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில், சில குழந்தைகள் அனுமதிக்கப்பட்டன. அவர்களில் சுவாச பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு ஆக்சிஜன் மூலம் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டது.…

Read more

கலெக்டர் ஆஃபீஸ் முன்பு குடும்பத்துடன் மண்டியிட்டு…. தயவு செஞ்சு நடவடிக்கை எடுங்க… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் லட்சுமணன் மற்றும் அவரது மனைவி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இவர் ஒரு விவசாயி. இந்நிலையில் இவருடைய 1.5 ஏக்கர் விலை நிலத்தில் நுழைய விடாமல் பக்கத்து வீட்டுக்காரர் தடுத்ததாக அவர்…

Read more

எவ்வளவு துணிச்சல்…! வீடியோ காலில் மோசடி… போலீஸ் கமிஷனருக்கே போன் போட்டு மிரட்டல்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள குற்றப்பிரிவு துறையின், துணை காவல் ஆய்வாளராக இருப்பவர் ராஜேஷ் தண்டோடியா. இவருக்கு நேற்று சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து ஒரு கால் வந்துள்ளது. இதையடுத்து காலில் பேசியவர், அவரை காவல் அதிகாரி என்று…

Read more

பிள்ளைங்களுக்கு அப்பாவா ஒன்னும் பண்ணல…. இரட்டைக் குழந்தைகளை கொன்ற தாய்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் ரத்லம் பகுதியை சேர்ந்தவர்கள் அமீர் – பம்மி தம்பதி. இந்த தம்பதிக்கு நான்கு மாதத்தில் ஒரு பெண் ஒரு ஆண் என இரட்டை குழந்தைகள் இருந்தனர். இரட்டைக் குழந்தைகள் என்பதால் குழந்தைகளை கவனிப்பதில் பம்மி அமீரின் உதவியை…

Read more

எங்களுக்கு PIZZA கிடையாதா….? துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்…. போலீஸ் விசாரணை….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு நண்பர்கள் இருவர் சென்றுள்ளனர். அதில் ஒருவர் தனது கையில் துப்பாக்கியுடன் இருந்துள்ளார். உணவக கவுண்டருக்கு சென்று தங்களுக்கு பீட்சா வேண்டும் என்று ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் ஊழியர்கள் இரவு தாமதமாகி…

Read more

முகத்தில் வீசப்பட்ட Fevikwik…. கண்ணு உதடு ஒட்டி… மொமோஸ் விற்பனையாளருக்கு நடந்த சோகம்….!!

மத்தியப் பிரதேசத்தில், குவாலியரில் சாலை ஓரமாக மொமோஸ் கடை வைத்து நடத்தி வருபவர் ஷொஹைல் ஷா. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த மோமோஸ் கடையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் ஷொஹைல் மீது…

Read more

நேரத்துக்கு வராத ஆம்புலன்ஸ்…. கைவண்டியில் பிரசவம்…. பச்சிளம் குழந்தை பலி….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் சித்தி மாவட்டத்தை சேர்ந்த நிறை மாத கர்ப்பிணியான ஊர்மிளா பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்துள்ளது. அவரை அழைத்து செல்வதற்கு ஆம்புலன்ஸ் வரவில்லை. பலமுறை அழைத்தும் ஆம்புலன்ஸ் வராததால் குடும்பத்தினர் ஊர்மிளாவை கைவண்டியில் அழைத்துச் சென்றனர். ஊர்மிளாவை சரியான…

Read more

கணவனின் முதல் மனைவி…. 1 இல்ல 2 இல்ல 50 முறை…. இரண்டாம் மனைவியின் கொடூர செயல்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் ரேவா மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்பாபு வர்மா. இவர் 2019 ஆம் ஆண்டு ஜெயா என்பவரை திருமணம் செய்தார். பின்னர் ஜெயாவின் உடல் நிலையை காரணமாக கூறி 2021 ஆம் ஆண்டு மான்சி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து…

Read more

பெற்றோரின் அஜாக்கிரதை…. தண்ணீரில் தத்தளித்து 3 வயது குழந்தை…. இறுதியில் ஏற்பட்ட சோகம்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த தீபக் குர்ஜார் என்பவரது மூன்று வயது மகள் ரிதிமா அவர்களது பண்ணை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய் உள்ளார். அருகில் தான் சிறுமி விளையாடிக் கொண்டிருப்பார் என்று பெற்றோர்…

Read more

சுற்றுலா சென்ற புதுமண தம்பதி…. கணவன் கண்முன் நடந்த அநியாயம்…. 5 பேரால் புது பெண்ணுக்கு நடந்த கொடுமை….!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த புதுமணத் தம்பதி பைரவ் பாபா என்ற பகுதிக்கு சுற்றுலாவிற்கு சென்று உள்ளனர். அங்கு தம்பதி தனியாக இருந்ததை கவனித்த மது போதையில் இருந்த ஐந்து பேர் அவர்களை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். முதலில் பெண்ணின் கணவரை சரமாரியாக…

Read more

அடக்கடவுளே..! பச்ச புள்ள.. ஒரு வயசுதான் ஆகுது.. “குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு”… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலம் உமாரியா என்னும் பகுதியில் சகுன் யாதவ்(26) வயதான பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் திடீரென தனது மகனோடு கிணற்றில் குறித்து தற்கொலை செய்துள்ளார். இதைப் பார்த்த…

Read more

“பாகிஸ்தான் வாழ்க”… இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய நபர்… கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு… சரியான தண்டனை.. வீடியோ வைரல்..!!!

மத்திய பிரதேசத்தில் பைசல் நிசார் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் “பாகிஸ்தான் வாழ்க” என்றும் “இந்தியா ஒழிக” என்றும் கோஷம் எழுப்பி இருந்தார். இது குறித்து சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த…

Read more

பாகிஸ்தான் சிந்தாபாத்தா…..? இந்திய தேசிய கொடி முன் 21 முறை…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் ஃபைசல் கான். இவர் பாகிஸ்தான் சிந்தாபாத் ஹிந்துஸ்தான் முர்தாபாத் என முழக்கமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று அவர் மீதான விசாரணையில் மத்திய பிரதேஷ் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.…

Read more

அதிக சத்தத்துடன் ‘DJ Music’…. பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்…. கதறும் பெற்றோர்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர்கள் கைலாஷ் – ஜமுனாதேவி தம்பதி. இந்த தம்பதியின் 13 வயது மகன் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர்களது வீட்டின் முன்பு அதிக சத்தத்துடன் டிஜே இசை போடப்பட்டுள்ளது. இதைக் கேட்டதும்…

Read more

4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை…. இரக்கமின்றி மகளை கொடூரமாக பலாத்காரம் செய்த தகப்பன்… அதிர்ச்சி சம்பவம்…!!

மத்திய பிரதேசம் மாநிலம் சத்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 40 வயதான நபர் ஒருவர், தனது மகளை 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக அந்த நபரின் மனைவியும், அவரது 21 வயதான மகளும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை…

Read more

கணவனுடைய கள்ளக்காதல்…. கையும் களவுமாக மாட்டிய வாலிபர்…. நடுரோட்டில் தரத்தரவென இழுத்து சென்ற கொடூரம்….!!!

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள சாஸ்திரி நகரில் கிருஷ்ணகுமார் படேல் மற்றும் அனிதா படேல் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் கிருஷ்ண குமாருக்கு, இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது அவரது மனைவிக்கு தெரிய…

Read more

அழகான குழந்தை வேணும்…. மைத்துனருடன் ஓடிய பெண்…. கணவருக்கு தொடர் மிரட்டல்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் சந்தர்ப்பூர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது கணவரின் தம்பியுடன் வீட்டை விட்டு ஓடிப் போய் உள்ளார். இதற்கான காரணத்தை அந்த பெண் தனது கணவரிடம் ஒப்புக்கொண்டு உள்ளார். அதாவது தனது கணவர் அழகாக இல்லை…

Read more

“3 நாளா காணல” 5 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்…. தண்ணீர் தொட்டியில் காத்திருந்த அதிர்ச்சி….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி திடீரென காணாமல் போய் உள்ளார். மூன்று நாட்களாக சிறுமியை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சிறுமி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு…

Read more

அட.! என்னப்பா…! குழம்புல உருளைக்கிழங்கே போடலையா..? ஷாக்கான அமைச்சர்… வீடியோ வைரல்..!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தப் பள்ளிக்கு எரிசக்தி துறை அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் வந்து பார்வையிட்டார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை அமைச்சர் சாப்பிட அமர்ந்தார். இந்நிலையில் மதிய…

Read more

ஆபாச வீடியோ பார்த்து… 3 வயது சிறுமியை கதற கதற சீரழித்த பள்ளி ஆசிரியர்… நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்..!!

மத்திய பிரதேஷ் கமலா நகர் மாவட்டத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் கடந்த திங்கட்கிழமை அன்று 3 வயது மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு சென்ற சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.…

Read more

“வரதட்சணை கொடுமை” 7 மாத கர்ப்பிணி எரித்து கொலை…. கொடுமையின் உச்சம்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் உமரியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீகாந்த் – ஷாலினி தம்பதி. ஷாலினி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஷாலினியின் குடும்பத்தினருக்கு ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் தொலைபேசியில் அழைத்து உங்கள் மகள் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு…

Read more

“கணவருடன் 17 நாட்கள் மட்டும் தான்”… காதலனுக்காக செய்யக்கூடாததை செய்யத் துணிந்த பெண்…. பதற வைக்கும் சம்பவம்…!!

மத்திய பிரதேசத்தில் கவாலியோரில் சமீபத்தில் சந்தோஷ் பிரஜாபதி என்பவருக்கும் ஒரு பெண்ணிற்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண் திருமணத்திற்கு பிறகு 17 நாட்கள் மட்டுமே தன் கணவனுடன் வாழ்ந்துள்ளார். அதன் பிறகு அவரது கணவர் 2 வாரங்கள்  வேலைக்காக வெளியூர்…

Read more

ஸ்கூலுக்கு போயிட்டு வீடு திரும்பிய பிஞ்சு குழந்தை… கண்டதும் அதிர்ந்த தாய்… ஆசிரியர் கைது.!!

மத்திய பிரதேஷ் போபால் பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது அவரது தாய் சிறுமியின் அந்தரங்க பாகங்களில் காயங்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சடைந்துள்ளார். இது குறித்து குழந்தையிடம்…

Read more

“நண்பனின் காதல் என்று கூட பாராமல்”… இளம்பெண்ணை கதற கதற சீரழித்த வாலிபர்…. நடு நடுங்க வைக்கும் சம்பவம்…

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் 19 வயதான பெண்ணும், மாயங்க் பரிஹார் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, இவர்கள் இருவரும், மாயங்க் பரிஹார் என்பவரது நண்பரான ஹர்ஷில் தாக்கூர் வீட்டில் தங்கியுள்ளனர். அப்போது அந்த…

Read more

போன் பேசினது தப்பா…? குடும்பமே செய்த கொடுமை…. பெண் கொடுத்த புகார்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் முரண் நாம் மாவட்டத்தை சேர்ந்த சரிதா என்ற பெண் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த அவரது கணவர் சோனு சரிதாவை கடுமையாக பேசியதோடு தனது சகோதரன் விரேந்தரா மற்றும் அவரது மனைவி ரீனாவை அழைத்து தனது…

Read more

மக்களே உஷார்… MAGGIE நூடுல்ஸில் புழுக்கள்… வைரல் வீடியோ…!!!

மத்திய பிரதேஷ் மாநிலம் ஜபல்பூரின் கடங்கா பகுதியில் அங்கீத் ஷங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் மேகி நூடுல்ஸ் வாங்கி வந்துள்ளார். அதனை சமைக்கும்போது உயிருள்ள பூச்சிகள் ஊர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதோட…

Read more

குடிப்போதை தலைக்கேறி ஆசிரியர் செய்த அட்டூழியம்…. பதறிப்போன மாணவி…. கொடூர சம்பவம்…!!!

மத்திய பிரதேசம் ரத்லம் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் படிக்கும் சிறுமியின் தலைமுடியை பள்ளியின் ஆசிரியர் பீர் சிங் மேதா என்பவர் வெட்டியுள்ளார். அப்போது அந்த ஆசிரியர் மது போதையில் இருந்துள்ளார். உடனடியாக அந்த சிறுமி…

Read more

வேலை இல்லா இளைஞர்.! வெறும் 1750 ரூபாய் பணத்தை வைத்து..! ஆனா 250 கோடியா… அதிகாரிகள் தீவிர விசாரணை.!

உத்திரபிரதேசம் முசாபர் நகரில் வேலையில்லாத இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ரூ.250 கோடி மதிப்புள்ள ஜிஎஸ்டி இ-வே பில்டிங் பரிவர்த்தனை தொடர்பாக சிக்கியுள்ளார். இதைப்பற்றி ஜிஎஸ்டி அதிகாரிகள் அவரது வீட்டிற்கு சென்று கூறும் போது தான் அந்த இளைஞருக்கு தெரிய…

Read more

நிர்வாணமாக்கி பெல்டால் அடித்து….. பெண்ணுக்கு நடந்த கொடூரம்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூரில் 34 வயது பெண் ஒருவரை கடந்த ஜூன் மாதம் ஒரு கும்பல் குடோன் ஒன்றிற்கு இழுத்துச் சென்று நிர்வாணமாக்கி பெல்டால் கடுமையாக தாக்கி நடனமாட செய்துள்ளனர். அதோடு அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.…

Read more

“குழந்தை என்னடா பண்ணுச்சு” குடும்பத்தின் மீது ஆத்திரம்…. தாய்மாமன் செய்த காரியம்….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் போபால் பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை ருமேஜா. ருமேஜாவின் தாய் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தனது குழந்தையை அழைத்துக் கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அனைவரும் சந்தோசமாக பேசி கொண்டிருந்தனர். அப்போது இரவு 11…

Read more

“ஸ்கூல் கட் அடிப்பியா” கண்டித்த அக்கா, அப்பா…. 15 வயது சிறுமியின் விபரீத முடிவு….!!

மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த அவியா பரித் ஷா ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். 15 வயது சிறுமியான இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு தனது தோழியின் காதலனை சந்திக்க சென்றுள்ளார். இது சிறுமியின்…

Read more

ஊருக்குள் இறங்கிய ஓநாய் கூட்டம்..! 7 பேர் பலி.! தேடும் பணி தீவிரம்… பொது மக்களுக்கு எச்சரிக்கை..!

உத்திரபிரதேசத்தில் மஹாசி பகுதியில் 30 கிராமங்கள் உள்ளன. அங்கு வந்த ஓநாய்கள் கூட்டத்தின் தாக்குதலால் 6 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு 26 பேர் காயமடைந்துள்ளனர். இந்த ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் 9 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.…

Read more

நெகிழ்ச்சி சம்பவம் ..! “முறைப்படி நடத்தப்பட்ட இறுதி ஊர்வலம்..! இது புதிதல்ல..! வைரலாகும் வீடியோ…!

மத்திய பிரதேசம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் கடந்த திங்கள் கிழமை அன்று மின்சாரம் தாக்கி ஒரு குரங்கு உயிரிழந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், உயிரிழந்த குரங்கிற்கு இறுதி ஊர்வலம் நடத்த முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் வெள்ளைத் துணியில்…

Read more

எங்க அப்பாவை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்… போலீசை அதிர வைத்த 5 வயது சிறுவன்…. இந்த வயசுல என்னடா பிரச்சனை…!!

முன்பெல்லாம் நிலவைக்காட்டியும், பாட்டிக் கதைகளை கூறியும் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் வீடியோ கேம்கள், போன்களை கையில் கொடுத்தும் ஏமாற்றி காரியம் சாதிக்க வேண்டியதாக இருக்கிறது. இதுபோன்று இவர்கள் சுட்டித்தனமாக செய்யும் சேட்டைகள் ஏராளம். அந்த வகையில் மத்திய…

Read more

அட என்னப்பா…! எம்எல்ஏ வீட்டிலேயே கைவரிசையா…? துணிந்த கொள்ளையர்கள்.. பரபரப்பு புகார்…!!

மத்திய பிரதேசம் ரகோகர்க் தொகுதியில் ஜெய்வர்தன் சிங் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். இவர் காங்கிரஸின் மூத்த தலைவர் திக்விஜயசிங் என்பவரின் மகன் ஆவார். ஜெய்வர்தன் சிங் முந்தைய காலத்தில் காங்கிரஸ் கட்சியில் மந்திரியாக செயல்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சியின்…

Read more

Other Story