ஏழை மக்களுக்கு கட்டணமில்லாமல் இலவச சிகிச்சை…. ஆன்லைனில் விண்ணப்பிக்க இதோ எளிய வழி…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்குவதற்காக ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த பயனாளிகள் அனைவருக்கும் ஆயுஸ்மான் பாரத் கார்டு வழங்கப்படுகின்றது. இதனை பயன்படுத்தி பயனாளிகள் நாடு…

Read more

வெளிநாட்டு வேலைக்கு இதுதான் கட்டணம்…. உடனே பாருங்க… மத்திய அரசு அறிவிப்பு…!!!

வெளிநாட்டில் வேலை என பதிவு செய்யாத ஆட்சேர்ப்பு முகவர்களிடம் ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தி ஏமாறுவோர் எண்ணிக்கை தினம் தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் 1983 ஆம் ஆண்டு குடியேற்ற சட்டத்தின்படி எந்த ஒரு பதிவு…

Read more

இனி இதற்கும் ஆதார் கார்டு கட்டாயம்…. மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாகப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொலைத்தொடர்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற அவைகளில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி…

Read more

ரூ 4000 கோடி என்னாச்சு?…. தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?…. தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது…. நிர்மலா சீதாராமன்.!!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, பேரிடர் சமயங்களில் மாநில அரசுகள் இடையே பாகுபாடு பார்ப்பதில்லை. தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது, தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை. மத்திய அரசிடம்…

Read more

உடனே இத பண்ணுங்க…. இல்லனா உங்க UPI ஐடி டிசம்பர் 31 முதல் முடக்கப்படும்…!!!!

இந்தியாவில் மக்கள் பலரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிகளவு மேற்கொள்கின்றனர். ஒரு நபர் தன்னுடைய ஆன்லைன் பரிவர்த்தனை செயலியில் பணத்தை செலுத்துவதற்கும் பெறுவதற்கும் யு பி ஐ ஐடி அவசியமாகும். இந்த நிலையில் நேஷ்னல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா யுபிஐ பரிவர்த்தனை…

Read more

ரூ.450 க்கு LPG சிலிண்டர் எரிவாயு… மத்திய அரசின் திட்டம் என்ன?…. அமைச்சர் விளக்கம்….!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் மூலமாக மக்கள் எல்பிஜி சிலிண்டர் எரிவாயு 603 ரூபாய்க்கு பெற்று வருகிறார்கள். அதாவது 903 ரூபாய் செலுத்தி சிலிண்டரைப் பெற்றுக் கொண்டு அதன் பிறகு 300 ரூபாய் மானியம் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு…

Read more

2024 ஆம் ஆண்டு முதல் டோல் கட்டணம் செலுத்துவதில் புதிய மாற்றம்…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்க மக்கள் தோல் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது பாஸ்ட் டேக் மூலமாக தோல் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. டோல்கேட் கட்டணத்தை செலுத்துவதற்கு முன்பு பயணிகள் அதிக காத்திருப்பு நேரத்தை கொண்டிருந்ததால் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது. இதனால்…

Read more

வீட்டிலிருந்தே ஆதாரில் இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என்று ஆதார அமைச்சகம் உத்தரவிட்டு உள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக…

Read more

தொடர்ந்து உயரும் அரிசியின் விலை…. மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் அரிசி ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளாக இருந்து வரும் நிலையில் இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களை பெரும் பாதித்துள்ளது. தற்போது இந்திய உணவுக் கழகம் போதுமான அரிசியை கையிருப்பில் வைத்துள்ள நிலையில் இதன் விலை உயர்ந்து வருவதாக…

Read more

மக்களே உஷார்… 2,500 மோசடி கடன் செயலிகள் நீக்கம்…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 2500 மோசடி கடன் செயலிகள் நீக்கப்பட்டு இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 2021 முதல் ஜூலை 2022 வரை 4000 கடன் செயலிகள் ஆராயப்பட்டதாகவும் அதில் 2500…

Read more

இன்று நாடு முழுவதும் மவுனம்: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!!

குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவின் (86), உடல்நல குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி தனது X பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இன்று நாடு முழுவதும் ஒருநாள்…

Read more

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள விவரங்களை…

Read more

இனி கைரேகை இல்லாமலே ஆதார் அட்டை பெறலாம்…. மத்திய அரசின் நற்செய்தி…!!!

ஆதார் என்பது இந்திய குடிமக்களுக்கு மிக முக்கியமான ஆவணம் ஆகும். இதனால் ஆதார் அட்டையில் விவரங்களை சரியாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவ்வப்போது  அப்டேட் செய்ய வேண்டும் எனவும் ஆதார் அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது. தற்போது ஆன்லைன் மூலமாக இலவசமாக அப்டேட்…

Read more

ஆதார் அட்டை பெறுவதில் புதிய வழிமுறைகள்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. கைவிரல் ரேகை பதிவு மூலம் மட்டுமே ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கைவிரல்கள் இல்லாத நபர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது தொடர்பாக மத்திய…

Read more

2025 அக்டோபர் 1 முதல் சரக்கு லாரிகளில் ஏசி கட்டாயம்… மத்திய அரசு உத்தரவு….!!;

இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு உற்பத்தி செய்யப்படும் அனைத்து சரக்கு வாகனங்களிலும் டிரைவர்களுக்கு ஏசி அறை ஏற்படுத்துவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜூலையில் வெளியிட்ட வரைவு அறிக்கையில், 2025 ஆம்…

Read more

இனி ஆதார் அட்டை பெறுவதற்கு இது மட்டும் போதும்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆதார் என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்த நிலையில் கைரேகை இல்லாத பட்சத்தில் கருவிழியை மட்டும் பயன்படுத்தி ஆதார் அட்டையை பெறலாம்…

Read more

உங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கா?…. இன்னும் 4 நாட்கள் மட்டுமே இலவசம்… உடனே போங்க….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் கார்டில் உள்ள அனைத்து விபரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில்…

Read more

நீங்க இன்னும் ஆதார் – பான் கார்டு இணைக்கலையா?… அப்போ இனி இதை செய்ய முடியாது… மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு எந்த அளவுக்கு முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளதோ அதனைப் போலவே வங்கி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. இதனால் ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு…

Read more

ஆதார் இல்லையென்றால் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

ரேஷன் அட்டையுடன் ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை என்றால் ரேஷன் கார்டில் இருந்து பெயர்கள் நீக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆதார் நம்பரும் நேரடியாக சோதிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுடன்…

Read more

எத்தனால் தயாரிப்புக்கு இனி இந்த பொருளை பயன்படுத்தக் கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

எத்தனால் தயாரிப்பதற்காக சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகள் கரும்புகளை பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, கரும்புச்சாறு அல்லது…

Read more

சிம் கார்டு வாங்க போறீங்களா?…. ஜனவரி 1 முதல் புதிய விதி…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

சிம்கார்டு வாங்குவதற்கான புதிய விதி ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பின்பற்றப்படும் காகித அடிப்படையிலான கேஒய்சி சரிபார்ப்பு செயல்முறையை தொலைத்தொடர்புத்துறை நிறுத்தியுள்ளது. இது ஜனவரி 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் சரிபார்ப்பு முறைக்கு மாற்றப்படும் எனவும்…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?… டிசம்பர் 31 தான் கடைசி நாள்… இந்த வேலையை முடிக்கலன்னா ரேஷன் பொருள் கிடைக்காது…!!!

இந்தியாவின் ரேஷன் கடைகளில் பல குளறுபடிகள் நடைபெற்று வரும் நிலையில் இதனை தவிர்ப்பதற்காக ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இருந்தாலும் பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்கள் இன்னும் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். தற்போது…

Read more

விவசாயிகளுக்கு ரூ.36,000 ஓய்வூதியம் தரும் மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகள் மாதம் தோறும் 3000…

Read more

சிலிண்டர் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வரும் நிலையில் விலையை கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் மத்திய அரசு சிலிண்டருக்கு 200 ரூபாய் வரை விலையை குறைத்தது. அதேசமயம் சிலிண்டருக்கு வழங்கப்பட்ட மானிய தொகையும் அதிகரிக்கப்பட்ட நிலையில் சிலிண்டர் பயனர்களுக்கு ஆதார்…

Read more

பெண்களுக்காக மத்திய அரசின் சூப்பரான சேமிப்பு திட்டம்… இதோ முழு விவரம்….!!!

மத்திய அரசு நடப்பு ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது பெண்களுக்காக மகிளா சம்மான்  சேமிப்புச் சான்றிதழ் என்ற திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை…

Read more

நாடு முழுவதும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு…. மத்திய அரசின் செம சூப்பரான திட்டம்…!!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2024-25 ஆம் வருடம் முதல் 2025 -26 ஆம் வருடம் வரை 1261 கோடி மதிப்பில் ட்ரோன்ங்கள் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்…

Read more

தமிழகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை…. அலெர்ட்…!!!!

சீனாவில் சிறார்களுக்கு நிமோனியா வேகமாக பரவிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு மத்திய அரசை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது சுவாச பிரச்சனைகளுடன் நோயாளிகள் வருகை அதிகரித்தால் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் போதுமான…

Read more

மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை…. மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

மத்திய அரசு சார்பில் மாணவர்களுக்கு ஏராளமான உதவி தொகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மாதம் 12400 ரூபாய் 24 மாதங்களுக்கு உதவி தொகை பெற முதுகலை படிப்பில் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏ ஐ சி…

Read more

சுகாதார மைய பெயரை மாற்ற…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களின் பெயரை மாற்ற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆயுஸ்மான் பாரத் என்பதை ஆயுஸ்மான் ஆரோக்கிய மந்திர் என மாற்றும்படி மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. பொது பெயரின் கீழ் ஆரோக்கியம், பர்மம்…

Read more

சமூக ஊடக நிறுவனங்களுக்கு…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

DEEPFAKE வீடியோக்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது போலியான செய்திகள் மற்றும் இது போன்ற வீடியோக்களை வெளியிடுவதற்கு எதிராக பயனர்களை எச்சரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் இதற்கு ஏற்றது…

Read more

சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு புதிய விதிகள் அமல்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தின் விதிகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. அதாவது நீங்கள் டெபாசிட் தொகையை ஒரு வருட காலத்திற்குள் கணக்கை முடித்து எடுக்க நேரிடும் பட்சத்தில் அந்த தொகைக்கு செலுத்திய வட்டி திரும்ப பெறப்பட்டை மீதி தொகை…

Read more

இந்தியாவில் மத்திய அரசின் புதிய அசத்தலான திட்டம்…. 2 லட்சம் ஊழியர்களுக்கு வேலை….!!!

இந்தியாவில் லேப்டாப், டேப்லெட், ஆல் இன் ஒன் பிசிகள், சர்வர்கள் மற்றும் அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் பாக்டர் கருவிகள் உள்ளிட்ட பொருள்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் உள்நாட்டில் அடுத்த ஆறு வருடத்திற்குள் 17,000 கோடி மதிப்பிலான ஐடி…

Read more

நீங்க இன்னும் விவசாய கடன் அட்டை வாங்கலையா?…. அப்போ உடனே போங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு தேவையான பொருளாதார உதவிகளை செய்யும் விதமாக விவசாய வங்கி கடன் அட்டை என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. கிசான் கிரெடிட் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த திட்டம் மிக குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் உதவிகள்…

Read more

PLEASE CHECK: வங்கி கணக்கில் பணம் வரவு…. விவசாயிகளே உடனே செக் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

BREAKING: பணம் வந்தது…. உடனே செக் பண்ணுங்க…!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தில் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 14…

Read more

இன்று விவசாயிகளின் வங்கி கணக்கில் வருகிறது ரூ.2000…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

நாளை வங்கிக் கணக்கில் பணம் வந்துடும்…. விவசாயிகளுக்கு மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த…

Read more

பிஎம் கிசான் திட்டத்தில் 4 கோடி பேர் தகுதி நீக்கம்…. மத்திய அரசு அறிவிப்பால் விவசாயிகள் ஷாக்….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் நிலையில் இதுவரை இந்த…

Read more

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வருகிறது ரூ.2000…. பிரதமர் மோடி 18,000 கோடி விடுவிப்பு….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படும் நிலையில் இதுவரை இந்த…

Read more

நவம்பர் 15 ஆம் தேதி வங்கி கணக்கில் வருகிறது ரூ.2000…. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

நாடு முழுவதும் பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

தீபாவளி: மாத சம்பளம் வாங்குவோருக்கு GOOD NEWS…. அசத்தல் அறிவிப்பு…!!!!

மாத சம்பளம் வாங்கும் அனைவருக்கும் வருங்கால வைப்பு நிதியின் பி எஃப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். அந்த பிஎஃப் தொகை காண வட்டியை வரவு வைக்க மத்திய அரசு தொடங்கியுள்ளது. 2022-23 ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதம் 8. 15 சதவீதம்…

Read more

காற்று மாசு…. மாநில அரசுகளுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு….!!!!

இந்தியாவில் பல மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாகவே காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காற்று மாசு காரணமாக பல மாநிலங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழலில் தீபாவளியை முன்னிட்டு வெடி வெடிப்பது மற்றும் மத்தாப்பு கொளுத்துவது போன்ற கொண்டாட்டங்களால் காற்று…

Read more

பிஎம் கிசான் திட்டம்…. விவசாயிகள் 15-வது தவணை பெற இது கட்டாயம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.…

Read more

லாக் டவுனில் டிக்கெட் கேன்சல் செய்த பயணிகளுக்கு குட் நியூஸ்…. பணத்தை திரும்ப வழங்க மத்திய அரசு உத்தரவு….!!!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைய தொடங்கியதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடுகளுக்கு இடையே ஆன போக்குவரத்துகள் அனைத்தும் தடை செய்யப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக விமான பயணத்திற்காக புக்கிங் செய்த டிக்கெட்டுகள் அனைத்தும்…

Read more

மாணவர்களுக்கு மாதம் ரூ.12,000…. உடனே விண்ணப்பிக்கவும்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

மத்திய அரசு சார்பில் மாணவர்களுக்கு ஏராளமான உதவி தொகைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மாதம் 12400 ரூபாய் 24 மாதங்களுக்கு உதவி தொகை பெற முதுகலை படிப்பில் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏ ஐ சி…

Read more

இது இந்த தவறை செய்தால் 3 ஆண்டு சிறை, ரூ.1 லட்சம் அபராதம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

இன்றைய காலகட்டத்தில் அதிகரித்துள்ள நவீன வசதிகள் மக்களை ஒருங்கிணைக்கும் பணியையும் கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தையும் அதிகரித்துள்ளது. அதேசமயம் மக்களின் தனி உரிமை மற்றும் பாதுகாப்புகள் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. சமீபத்தில் AI என்ற தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் முக்கிய இடம்…

Read more

“ஒரே நாடு, ஒரு அடையாள அட்டை”…. இந்திய மாணவர்களுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்….!!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள நிலையில் ஆதார் அட்டையை போல இந்தியாவில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு ஒரே அடையாள அட்டை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த…

Read more

ஒரு கிலோ ரூ.27.50க்கு ‘பாரத் ஆட்டா’…. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!!

இந்தியாவில் விலை ஏற்றம் காரணமாக சந்தைகளில் கோதுமை மாவு பற்றாக்குறை நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு பாரத் ஆட்டா  என்ற பெயரில் மானிய விலையிலான கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் ஒரு கிலோ கோதுமை மாவு 27.50…

Read more

இதை பற்றி அறிய மக்களுக்கு உரிமை இல்லை…. தெளிவுபடுத்திய மத்திய அரசு…!!

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை எங்கிருந்து வருகிறது என்பதை அறிய மக்களுக்கு உரிமை இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மையத்தின் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி உச்ச…

Read more

இனி வருமான வரி ரிட்டர்ன் ரொம்ப ஈசி…. மத்திய அரசின் புதிய அசத்தலான திட்டம்….!!!!

இந்தியாவில் மத்திய அரசு நிர்ணயத்தில் உள்ள தொகையை விட அதிக வருமானம் ஈட்டும் பட்சத்தில் வருமான வரி கணக்கை அனைவரும் தாக்கல் செய்ய வேண்டும். இவர்கள் தங்களுடைய சம்பளத்தின் குறிப்பிட்ட சதவீதத்தை வருமான வரியாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் ஜூலை…

Read more

Other Story