கூகுள் குரோம் செயலியை உடனே அப்டேட் பண்ணுங்க… பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…!!!

உலக அளவில் கூகுள் குரோம் செயலியை தினம் தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கூகுள் குரோம் பயனாளர்கள் தங்களுடைய சாதனங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது கூகுள் குரோம்…

Read more

கேஸ் சிலிண்டர் யூஸ் பண்றீங்களா?… ரூ.50 லட்சம் இழப்பீடு.. மத்திய அரசு தகவல்…!!!.

இந்தியாவில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் இதனை கட்டாயம் அறிந்து வைத்திருக்க வேண்டும். அதாவது கேஸ் சிலிண்டர் வெடித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் இழப்பீடு வழங்கப்படும். சிலிண்டர் வெடி விபத்தில்…

Read more

பெண்களே….! ரூ.50,000 பணம் உடனடியாக கையில் கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பர் திட்டம் இதோ…!!

மத்திய அரசானது பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது கேட்டரிங் தொழில் தொடங்கும் பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசானது செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக தொழில் தொடங்கும் பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் கடனாக…

Read more

வினாத்தாள் கசிந்தால் 10 ஆண்டுகள் சிறை.. ரூ.1 கோடி அபராதம்… மத்திய அரசு புதிய சட்டம்….!!

வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்து இருந்த நிலையில் தற்போது பொதுத்தேர்வு சட்டம் 2024 ஏற்றியுள்ளது. . நடபாண்டில் நீட் மற்றும் யுஜிசி போன்ற முன்னணி தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.…

Read more

மாத்திரைகளின் விலையை உயர்த்தியது மத்திய அரசு… காலையிலேயே ஷாக் நியூஸ்….!!

மத்திய அரசு சமீபத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட 54 வருடங்களின் விலை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய சிட்டாக்ளிப்டின், லினாக்ளிப்டின், மெட்ஃபோர்மின் ஆகிய மாத்திரைகளின் விலை…

Read more

நெல் கொள்முதல் விலை ரூ.2,300ஆக அதிகரிப்பு… விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!

இந்தியாவில் 2024-25 ஆம் காலாண்டின் காரிஃப் பருவத்திற்கான பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சற்றுமுன் அறிவித்துள்ளார். அதன்படி நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு  117 ரூபாய் உயர்த்தி 2300 ரூபாயாக மத்திய…

Read more

நீட் தேர்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய அறிவுரை..!!!

பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு முறை கேட்டில் நான்கு மாணவர்கள் மற்றும் 13 பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இது குறித்த தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்தநிலையில் நீட் தேர்வில்…

Read more

விவசாயிகளே ரெடியா இருங்க… நாளை வங்கி கணக்கில் வருகிறது ரூ.2000… மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் விவசாயிகளுக்காக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விவசாயிகளின் நலனுக்காக கிஷான் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ள அனைத்து இந்திய விவசாயிகளும்…

Read more

ரூ.1 கோடி வரை கடன் – மத்திய அரசின் சிறப்பான திட்டம்…. நீங்களும் பயன் பெறலாம்…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக வேலையில்லாத இளைஞர்களுக்காக அரசு கடன் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் ஐந்தாம்…

Read more

ஜூன் மாதத்திற்குள் வங்கி கணக்கில் ரூ.2,000?…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம்பிகிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ்…

Read more

கணவன் மனைவிக்கு மாதம் ரூ.10 ஆயிரம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடையும் விதமாக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனி திட்டங்கள் செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன்…

Read more

“ரொம்ப கஷ்டமாச்சே” அந்த பொருள் சப்ளையை குறைத்த மத்திய அரசு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தமிழக ரேஷன் கடைகளில் அவ்வப்போது பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுவது வழக்க.ம் இதில் மண்ணெண்ணெய் சப்ளையை மத்திய அரசாங்கம் ஒதுக்கீடு செய்து வருகிறது. தங்களுக்கான புதிய சிலிண்டர் இணைப்பை பெற்று கொள்வதன் காரணமாக மண்ணெணெய்  சப்ளையை குறைத்துள்ளது மத்திய அரசு. அந்த வகையில்…

Read more

ALERT: பறவைக் காய்ச்சல்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு….!!!

கோழி உள்ளிட்ட பறவைகளின் திடீர் மரணம் குறித்த தகவலை மாநில அரசுகள் உடனே தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மனிதர்களும் பாதிக்கும்…

Read more

பெண்களுக்கு ரூ.50,000 வழங்கும் மத்திய அரசின் திட்டம்…. எப்படி பயன்பெறுவது…???

இந்தியாவில் பெண்களின் நலனுக்காக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் உணவு கேட்டரிங் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. இதன்…

Read more

மோசடி குறுஞ்செய்திகள்…. மக்களே இனி கவலை வேண்டாம்…. மத்திய அரசு புதிய வசதி அறிமுகம்…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். போலியான பரிசுகள் வழங்குவது, ஏடிஎம் கார்டு லாக் ஆகி…

Read more

மாணவர்களுக்கு ரூ.75,000 முதல் 1,25,000 வரை உதவித்தொகை திட்டம்… யாரெல்லாம் பயன் பெறலாம்…..???

இந்தத் திட்டத்தில் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி உதவி வழங்கப்படும். அதாவது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 75 ஆயிரம் நிதி உதவி, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.…

Read more

விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் கடன்….. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. உடனே போங்க….!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விவசாயிகள் முதிர்வு காலத்திலும் பயன்பெறும் விதமாக பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி விவசாயிகளுக்கு குறுகிய கால கடன் வழங்கும்…

Read more

வங்கிக் கணக்கில் ரூ. 2.30 லட்சம்…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்…. யாரெல்லாம் பயன் பெறலாம்….???

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் வேலையற்ற இளைஞர்கள் வரை அனைவருக்கும் உதவும் நோக்கத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஏழைகளுக்கு உதவும் வகையில் ஜன்தன் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2014 ஆம்…

Read more

ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்…! இனி ரேஷனில் எல்லாமே இலவசம்…. சூப்பர் அறிவிப்பு…!!

இந்தியாவில் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் இனி ஒவ்வொரு ரேஷன் கார்டு தாரர்களுக்கும் இலவச ரேஷன் வழங்கப்படும் என…

Read more

மாணவர்கள் கல்விக்கடன் பெற ஆன்லைன் வசதி…. எப்படி பெறுவது?… இதோ முழு விவரம்…!!!

பிளஸ் டூ முடித்தவர்கள் இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட மேற்படிப்பில் சேர்வார்கள். இதில் கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. மத்திய…

Read more

மருத்துவர்கள் – சுகாதார ஊழியர்கள் மோதிரம், வாட்ச் அணிய தடை… மத்திய அரசு உத்தரவு…!!!

மத்திய அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பணியின் போது முழங்கைக்கு கீழ் அணியக்கூடிய அணிகலன்கள் அணியக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனைப் போலவே நோயாளிகள் இருக்கும் பகுதி, அவசர சிகிச்சை பிரிவு, அதி தீவிர சிகிச்சை…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!!

இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களுக்காக மைக்ரோ உணவு பதப்படுத்தும் பிரிவுகளை அமைக்க 2020 ஆம் ஆண்டு பிரதம மந்திரியின் மைக்ரோ உணவு பதப்படுத்தும் நிறுவன திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் மூலமாக தகுதியானவர்கள் 10 லட்சம் ரூபாய் வரை…

Read more

இவர்களுக்கு இனி சிலிண்டர் மானியம் கிடையாது…. அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்…!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு நாட்டில் உள்ள ஏழைப் பெண்களுக்கு மூன்று காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதி பெற்றவர்கள். இந்த திட்ட மூலம்…

Read more

தமிழக ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் அளவு குறைப்பு…. காரணத்தை கூறிய மத்திய அரசு….!!!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து மத்திய பொது விநியோகத் திட்ட அலுவலக தரப்பில், தமிழகத்தில் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளதாகவும் அதேசமயம் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின்…

Read more

செறிவூட்டப்பட்ட அரிசி…. மத்திய அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு…!!

செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்தை செயல்படுத்தத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், எந்தவித  அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும்…

Read more

அனைத்து பள்ளிகளிலும் 5 ஆம் வகுப்பு வரை இந்த பாடம் கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஒருங்கிணைந்த சமக்ர சிக் ஷா கல்வி திட்டத்தின் கீழ் தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் வழி கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ்…

Read more

வெறும் ரூ.150 செலவில் விமானத்தில் சுற்ற ஆசையா…? சூப்பர் வாய்ப்பளிக்கும் மத்திய அரசு…!!

மத்திய அரசு நடத்தும் ‘உடான் திட்டத்தின்’ கீழ், 150 ரூபாய்க்கு பயணிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த விமானம் தேஜ்பூரில் இருந்து லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள லிலாபரி விமான நிலையத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் நிறுவனம் ஒவ்வொரு நாளும் 2 விமானங்களைக் கொண்டுள்ளது…

Read more

EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்… இனி இந்த பிரச்சனை கிடையாது….!!!

இந்தியாவில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது EPFO அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் ஒரு நிறுவனத்தை விட்டு மற்றொரு நிறுவனத்திற்கு சென்றால் அவர்களின் பிஎஃப் தொகை தானாக பழைய நிறுவனத்திலிருந்து புதிய…

Read more

இந்த இணையதளத்தில் எல்லா புத்தகங்களையும் படிக்கலாம்…. உங்களுக்கு தெரியுமா…???

எந்த ஒரு துறையில் வேலை கிடைக்கும் என்றாலும் அந்த வேலை தொடர்பான திறமைகள் கட்டாயம் இருக்க வேண்டும். சிலர் கோச்சிங் சென்டர்களில் பயிற்சி எடுத்து திறமையை மேம்படுத்திக் கொள்ளும் போது மற்றவர்கள் பயிற்சி பெற முடியாததால் அப்படியே நிறுத்தி விடுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்காக…

Read more

பெண்களுக்கு பணத்தை கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு…. புதிய திட்டத்தில் அதிக லாபம்…!!!

மத்திய அரசாங்கம் பெண்களுடைய நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டம் மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக பெண்கள் அதிகமான லாபத்தை பெற முடியும். இந்திய தபால் துறையால்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பெருந் தொற்று மக்களை ஆட்டிப்படைத்த போது அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மத்திய அரசு கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிர்ணயம்…

Read more

இவர்கள் ஆதார் – பான் கார்டு இணைக்க வேண்டாம்…. மத்திய அரசின் புது ரூல்ஸ்…!!!

இந்தியாவில் மக்கள் பலரும் பான் கார்டை நிதி பரிவர்த்தனைகள் மற்றும் வரி தொடர்பான பல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். இது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த சில வருடங்களாக ஆதார் அட்டையுடன் பான் கார்டு இணைக்க அரசு தொடர்ந்து கால…

Read more

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சூப்பரான திட்டம்… என்னென்ன பலன்கள் கிடைக்கும்….???

இந்தியாவில் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி தொழிலாளர்களுக்காக e-shram என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக சுமார் 30 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தில் இணைய அமைப்பு சாரா தொழிலாளர்…

Read more

23 வகை நாய்களுக்கு தடை…. மத்திய அரசுக்கு நோட்டீஸ்..!!!

இந்தியாவில் 23 நாய் இடங்களை விற்கவோ இறக்குமதி செய்யவோ விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த 23 நாய் இனங்கள் தற்போது இந்தியாவில் வளர்க்கப்பட்டு வந்தால் கருத்தடை செய்ய வேண்டும் என்று…

Read more

“இந்தியாவில் இலவச தானிய திட்டம் ஓராண்டுக்கு நீட்டிப்பு”….. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!!

இந்தியாவில் கொரோனா காலத்தின் போது ஏழை மக்கள் பாதிப்படைய கூடாது என்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசால் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தலா 5…

Read more

ஆன்லைன் சூதாட்டம்… மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவு… அலெர்ட்டா இருங்க…!!!

ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் செயலிகளுக்கு விளம்பரம் செய்யக்கூடாது என சமூக வலைதள பிரபலங்களுக்கு மத்திய அரசு ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் தொடங்கியிருக்கும் நிலையில் சமூக வலைத்தள நிறுவனங்களும் தங்களது பயனர்களுக்கு இந்த சட்ட விரோத நடவடிக்கை குறித்து…

Read more

1 லட்சம் ரூபாய் நாணயம்…. மத்திய அரசு வெளியிட்டதாக பரவும் செய்தி…. இது உண்மையா…??

1 லட்சம் ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்ற செய்தியானது தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது. 1 லட்சம் ரூபாய் நாணயத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.!!

மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழு தொடர்பான அரசாணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மத்திய அரசுக்கு எதிரான பொய் செய்திகளை கண்டறிந்து நீக்குவதற்காக உண்மை கண்டறியும் குழு…

Read more

இனி இவர்களுக்கு ரூ.2000 உதவித்தொகை கிடையாது… மத்திய அரசு தடாலடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பி எம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

தங்கம் இறக்குமதிக்கு இனி வரி இல்லை… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தங்கம் இறக்குமதி தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது. இறக்குமதி வரி செலுத்தாமல் தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதி அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகிலேயே தங்கத்திற்கு அதிக அளவில் நுகர்வோர் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது…

Read more

மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. இரு சக்கர வாகனம் வாங்கினால் ரூ.10,000 உதவித்தொகை…!!!

இந்தியாவில் சமீப காலமாக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிப்பதற்கு மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் 500 கோடி மதிப்பிலான மின்சார போக்குவரத்து ஊக்குவிப்பு திட்டம் 2024 என்பதை…

Read more

இலவச சமையல் சிலிண்டர்… மக்களுக்கு மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

இந்தியாவில் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. இதில் கேஸ் அடுப்பு முதலாவது சிலிண்டரும் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 32…

Read more

CAA – செயலி அறிமுகம் செய்த மத்திய அரசு…!!!

குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இணையதளம் தொடங்கப்பட்ட நிலையில் செயலியை மத்திய அரசு தற்போது அறிமுகம் செய்துள்ளது. CAA 2019 என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த…

Read more

குழந்தை பராமரிப்பு மையம்: புதிய வழிகாட்டு நெறிமுறைகள்…..!!!

நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் பணிக்கு வருவோர் பணி நேரத்தில் தங்களுடைய குழந்தைகளை பராமரித்துக் கொள்ள குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களை அமைக்க வழிகாட்டு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் குழந்தை பராமரிப்பு மையங்களில்…

Read more

நள்ளிரவு 12 மணி முதல் அமல்… இனி 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.63 மட்டுமே…. சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை…

Read more

விவசாயிகளுக்கு புதிய வசதி…. இனி எந்த சிரமமும் இருக்காது… மத்திய அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி விவசாயிகளுக்கு கடன் உதவி வழங்குவதற்கு கிசான் கிரெடிட் கார்டு என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கடன் பெறுவதில் விவசாயிகள் கடுமையான சிரமத்தை…

Read more

இனி இவர்களுக்கு இலவசங்கள், பரிசுகள் கூடாது… மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!

மருந்து நிறுவனங்கள் மேற்கொள்ளும் சில நியாயமற்ற நடைமுறைகளை தடுக்கும் விதமாக மருந்து சந்தைப்படுத்தலுக்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் மருந்து நிறுவனங்கள், சுகாதார நிபுணர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு எவ்வித இலவச பரிசு மற்றும் மாதிரிகள் வழங்க கூடாது. உள்நாடு…

Read more

கிராமங்களில் “இ ஸ்மார்ட்” கிளினிக் திட்டம் அறிமுகம்…. மத்திய அரசு திட்டம்…!!

இ-ஸ்மார்ட் கிளினிக் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் மருத்து சேவையை பரவலாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மக்களுக்கு இத்திட்டம் மூலம் அடிப்படையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதுடன், ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை வழங்க வசதி செய்து தரப்படும்.…

Read more

தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கும் மத்திய அரசு… எப்படி விண்ணப்பிப்பது…??

வேலையில்லாத இளைஞர்களுக்காக உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் அமைக்க மானியத்துடன் கடன் உதவிகளை மத்திய அரசு வழங்குகின்றது. இந்த திட்டத்தின் மூலம் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். இந்த கடனுக்கு அரசிடம் இருந்து 35 சதவீதம் மானியம் கிடைக்கும்.…

Read more

இதை செய்யாவிட்டால் ரூ.2000 கிடைக்காது…. உடனே போங்க.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம்  கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

Other Story