அதானிக்கு கொடுத்த கடனை திரும்ப பெற வேண்டும்… மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது மத்திய அரசு அதானிக்கு கொடுத்த கடனை திரும்ப பெற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி முன்பாக காங்கிரஸ்…

Read more

“பொதுமக்களின் தகவல் பரிமாற்றங்கள் சட்டபூர்வ அனுமதிக்குப் பிறகே ஒட்டு கேட்கப்படுகிறது”…. மத்திய அரசு தகவல்…!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்று வரும் நிலையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் குடிமக்களின் அந்தரங்கத்தை அரசு அ =மைப்புகள் வேவு பார்ப்பதை தடுப்பதற்கு…

Read more

விவசாயிகள் பிப்ரவரி 10க்குள் ஆதாரை இணைக்க வேண்டும்…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

இந்தியாவில் 45 ஆயிரம் கிராமங்களிலும், தமிழ்நாட்டில் 572 கிராமங்களிலும் 4G சேவை இல்லை!!

45 ஆயிரம் கிராமங்களில் 4G சேவை வழங்கப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் 93 சதவீத கிராமங்களுக்கு 4ஜி இணைய சேவை வழங்கப்பட்டுள்ளது எனவும் 45 ஆயிரம் கிராமங்களில் 4g சேவை வழங்கப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு…

Read more

BREAKING: விமான நிலையம் கிடையாது…. திடீர் பல்டி அடித்த மத்திய அரசு…. ஷாக் நியூஸ்….!!!

ஓசூரில் தான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமையாது என மத்திய அரசு திடீர் பல்டி அடித்துள்ளது. திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி பதில் அளித்த மத்திய அரசு, பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து 150 கிலோமீட்டர் தூரத்திற்கு…

Read more

இந்திய சரக்கு ரயில்வே மூலம் பல கோடி வருமானம்…. மத்திய அரசு தகவல்…!!!

மத்திய அரசு சரக்கு போக்குவரத்து மூலம் ரயில்வே துறையின் வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி 2022-23 ஆம் ஆண்டு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் இந்திய ரயில்வேயின் சரக்கு வருவாய் ரூ. 1,35,387 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில்…

Read more

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில்…. மத்திய அரசு போட்ட பலே திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதற்கும் நாட்டின் உற்பத்தி பணியை அதிகப்படுத்தவும் மத்திய அரசு பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு திட்டத்தை புதிதாக தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தை நாட்டில் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் பாதுகாப்பு…

Read more

சுயதொழில் செய்பவர்களுக்கு மாதம் தோறும் பென்ஷன் வழங்கும் மத்திய அரசு…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!

இந்தியாவில் பிரதான் மந்திரி லகு வியாபாரி மாந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மோடி அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை கொண்டு வந்த நிலையில் 18 வயது முதல்…

Read more

சீனாவுடன் தொடர்புடைய 232 செயலிகள் தடை…. நாடு முழுவதும் அமல்… மத்திய அரசு அதிரடி..!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இதனால் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய…

Read more

நாடு முழுவதும் அமல்…. 232 செயலிகளுக்கு தடை…. மத்திய அரசு திடீர் அவசர உத்தரவு….!!!!

இந்திய அரசு சீனாவுடன் தொடர்புடைய 138 ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மிகவும் அவசர நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே பல…

Read more

பிபிசி ஆவணப்பட தடை வழக்கு… மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு….!!!

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் முதல்வராக இருந்தபோது கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தை மையப்படுத்தி பிபிசி செய்தி நிறுவனம் ஒரு ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படம் தவறான முறையில் இருப்பதாக கூறி மத்திய அரசு அந்த ஆவண…

Read more

இன்னுயிர் காப்போம் திட்டம்.. ரூ.124 கோடிக்கு இலவச அவசர சிகிச்சை.. மக்கள் நல வாழ்வு துறை தகவல்…!!!!

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை குறைக்கும் நோக்கத்தில் விபத்து ஏற்பட்டதிலிருந்து 48 மணி நேரம் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் முறையிலான இன்னுயிர் காப்போம் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. அந்த வகையில் சாலை விபத்தில்…

Read more

எம்.டி.எஸ் பணிக்கான இணையதள பயிற்சி வகுப்பு… இன்று முதல் தொடக்கம்… வெளியான தகவல்…!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எம்.டி.எஸ் பணியில் சேர்வதற்கான போட்டி தேர்வு தேதியை சமீபத்தில் அறிவித்துள்ளது. அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி இதுபோன்ற பணியாளர்களுக்கான தேர்வு குறித்த விழிப்புணர்வை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஏ.ஐ.எம் டி.என் youtube சேனலை தொடங்கியுள்ளது.…

Read more

மத்திய அரசு பணி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இப்போது 11,409 காலிபணியிடங்களுக்கு மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு தமிழ் உட்பட…

Read more

வெறும் 20 ரூபாய் முதலீடு செய்தால் போதும்… ரூ. 2 லட்சம் காப்பீடு கிடைக்கும்… மத்திய அரசின் சூப்பர் திட்டம் இதோ…!!!

மத்திய அரசு பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் மூலம் மக்களுக்கு பல்வேறு விதமான சலுகைகள் கிடைக்கிறது. அந்த வகையில் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம். பிரதான் மந்திரி…

Read more

பொது சந்தை திட்டத்தில் கோதுமை விற்பனை… மத்திய அரசு அறிவிப்பு…!!!!

பொது சந்தை திட்டத்தில் கோதுமையின் மொத்தம் மற்றும் சில்லறை விலையை குறைக்கும் விதமாக மத்திய அரசு 30 லட்சம் டன் கோதுமை விற்பனை செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து உணவு கழகத்தின் தமிழ்நாடு மண்டல அலுவலகப் பொது மேலாளர் கூறியதாவது, உள்நாட்டில்…

Read more

“சமூக வலைதளங்களின் மீதான புகார்”…. மார்ச் 3-ஆம் தேதி முதல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக், டுவிட்டர், youtube போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கிறது. குறிப்பாக போலியான செய்திகள் மக்களிடம் விரைவில் பரப்பப்படுகிறது. இதனால்…

Read more

வயதான காலத்தில் கை நிறைய பென்சன் வரும்… மத்திய அரசின் அசத்தல் திட்டம்…!!!!

வயதான காலகட்டத்தில் நம்மை யாராவது பார்த்துக் கொள்வார்களா? என்று எதிர்பார்க்காமல் நம்முடைய தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்வதற்கு பணம் அவசியம். தற்போது அப்படி ஒரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக மாதம் தோறும் வருமானம்…

Read more

ராஷ்டிரபதி பவனின் முகல் தோட்டம் ‘அம்ரித் உத்யன்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது..!!

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை மாற்றியது மத்திய அரசு.. சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்று கொண்டாடும் வகையில், ராஷ்டிரபதி பவன் தோட்டங்களுக்கு ‘அம்ரித் உத்யன்’ என இந்தியக் குடியரசுத் தலைவர்…

Read more

விவசாயிகளுக்கு மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. ஏராளமான பலன்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விவசாயிகளுக்கு அதிக பலன்களை தருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிகள்…

Read more

மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

மத்திய கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விளிம்பு  நிலையில் உள்ள ஒரு லட்சம் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வை எழுத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8 ஆம்…

Read more

கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த… மத்திய அரசின் அதிரடி முடிவு…!!!!

கோதுமையின் விளைச்சல் கடந்த ஆண்டு குறைந்த காரணத்தினால் அதன் விலை உயர தொடங்கியது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது. ஆனால் அதையும் மீறி கோதுமை விலை உயர்ந்தது. அதாவது சராசரியாக…

Read more

தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு..!!

தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக தமிழகத்தைச்…

Read more

விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள்…. மத்திய அரசு நிறைவேற்றுமா?…. பி.ஆர்.பாண்டியன் பேட்டி….!!!

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பி.ஆர்.பாண்டியன் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியுள்ளதாவது,  விளை பொருட்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும்போது அவற்றை தடையின்றி ஏற்றுமதி செய்யவும், பற்றாக்குறை இருக்கும்…

Read more

“தடுப்பூசி பணிகளுக்கு “யு-வின்” இணையதளம்…. மத்திய அரசு புதிய தொடக்கம்….!!!

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தியது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமுடக்கங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது தடுப்பூசிகளால் பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் உரு மாறிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது பரவுவதால் மத்திய மற்றும்…

Read more

ஆதார் கார்டு இருந்தால் மட்டும் போதும்…. ரூ.4.78 லட்சம் கடன் வழங்கும் மத்திய அரசு?…. PIB கூறுவது என்ன….????

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல்…

Read more

இனி இது கட்டாயம்…. ஆன்லைன் பிரபலங்களுக்கு மத்திய அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் youtube உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மத்திய அரசின் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற பிரமுகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில்…

Read more

நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் பழைய வாகனங்கள் அழிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

15 வருடங்களுக்கு மேலாக இயங்கும் அரசு வாகனங்களை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஏற்படும் கடுமையான காற்று மாசிற்கு வாகனங்கள் தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பழைய வாகனங்கள் அதிகப்படியான புகையை வெளியிட்டு வருகின்றன. எனவே…

Read more

நாடு முழுவதும் இன்று (ஜன…23)…. விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம்?…. சூப்பர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

விளம்பரம் செய்வோருக்கு… மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் youtube உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மத்திய அரசின் புதிய விதிமுறைகளை பின்பற்றி விளம்பரங்களை வெளியிடாவிட்டால் 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற பிரமுகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில்…

Read more

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தங்களின் பணத்தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக கிசான் கிரெடிட் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் கிரெடிட் கார்டு மூலமாக பண தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இதன்…

Read more

“போலி செய்திகள்”… ஐடி விதிகளில் திருத்தம் குறித்து பத்திரிகை துறையினருடன் ஆலோசனை… மத்திய அரசுக்கு கோரிக்கை….!!!!

இந்தியாவில் போலி செய்திகள் சமூக ஊடகங்களில் பரவுவதை தடுப்பதற்கு மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஊடகங்களுக்கான ஐடி விதிகள் மேம்படுத்தப்பட்டு, அது தொடர்பான விரிவான அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப…

Read more

நீட் தேர்வு விலக்கு மசோதா – தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம்.!!

நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மீண்டும் கடிதம் எழுதி உள்ளது. நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு மத்திய உள்துறை ஆயுஷ் அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.நீட்…

Read more

இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை! உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல்..!!!

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சிக்கோரும் அமைப்புகளை அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிமி இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையில் மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் ஒன்று…

Read more

“விவசாயிகளுக்கு மிக குறைந்த வட்டியில் கடன்”…. SBI வங்கியுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்…!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்காக மத்திய அரசின் கிடங்குகள் மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் எஸ்பிஐ வங்கியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உற்பத்தி சந்தைப்படுத்துதல் கடன் எனப்படும் புதிய வகை கடன்…

Read more

“நிலக்கரி உற்பத்தி செய்ய நிறுவனங்களுக்கு இலக்கு”….. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை….!!!

இந்தியாவில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்வதில் நிலக்கரி ஆலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒட்டு மொத்த மின்சார உற்பத்தியில் நிலக்கரி வாயிலாக மட்டுமே 70 சதவீத பங்களிப்பு இருக்கிறது. ஆனால் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி போதிய அளவு இல்லாததால் தட்டுப்பாடு…

Read more

தரமற்ற பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து – மத்திய அரசு அதிரடி முடிவு

இந்தியாவில் பொம்மைகள் இறக்குமதிகளை சுங்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக சிபிஐசி தெரிவித்துள்ளது. இந்தியாவில் குறுக்கு வழியில் தரமற்ற பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க சுங்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் கூறியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை…

Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்… அ.தி.மு.க ஆதரவு… தி.மு.க கூட்டணி கட்சிகளின் முடிவு என்ன…?

மத்திய அரசு நாடாளுமன்றத்திற்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற நடைமுறையை  கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது. இது குறித்து ஆய்வு செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் தேசிய சட்ட ஆணையத்தை கேட்டுக்…

Read more

திரிபுராவில் உள்ள 108 கிராமங்களில் இணைய வசதி… மத்திய அரசு அனுமதி…!!!!

திரிபுராவில் வெள்ளிக்கிழமை துணை முதல் மந்திரி ஜிஷ்ணு தேவ் வர்மா 108 பஞ்சாயத்துகள் மற்றும் கிராம சபைகளில் இணைய இணைப்பை தொடங்கி வைத்துள்ளார். இந்த பகுதிகளில் வசித்து வருபவர்கள் 4ஜி செறிவூட்டல்  திட்டத்தின் கீழ் இணைய சேவைகளை அனுபவிப்பார்கள். மேலும் பிஎஸ்என்எல்…

Read more

Income Tax Refund… வருமான வரி ரீபண்ட் பார்ப்பது எப்படி…? இதோ முழு விவரம்…!!!!

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை 2.40 லட்சம் கோடி வருமான வரி ரீபண்ட் தொகை செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் செலுத்தப்பட்ட வருமான…

Read more

பி.எம் கிசான் திட்டம்… “வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு அவசியம்”… மத்திய அரசு உறுதி…!!!!

தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை பி.எம் கிசான் பயனாளிகளுக்கு 13-வது தவணை தொகை விடுவிப்புக்கு வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பது அவசியம் என கூறியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பி.எம் கிசான் திட்டத்தின்…

Read more

இலவச சேனல்களை பார்க்க டி.வி யிலேயே செட் டாப் பாக்ஸ்… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

மத்திய அரசு இலவச சேனல்களை பார்க்க தொலைக்காட்சி பெட்டியிலே செட்டாப் பாக்ஸ் அனைத்து கருவிகளுக்குமான ஒருங்கிணைந்த சி டைப் சார்ஜர் ஒரே மாதிரியான கண்காணிப்பு கருவி போன்றவற்றிற்கு சர்வதேச தர நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது இலவச மற்றும் கட்டண…

Read more

இதை ஒளிபரப்பினால் சேனல் சேவை நிறுத்தப்படும்….. டிவி சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை…!!!!

டிவி சேனல்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், சமீப காலமாக டிவி சேனல் ஒளிபரப்பு உள்ளடக்கங்களில் தனி உரிமை மீறல் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. தீங்கிழைக்கும் விதமாக, அவதூறுகளை பரப்பு மிதமாக…

Read more

“33,000-க்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு ரூ. 1,550 கோடி கடன் உதவி”….. வழங்கினார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்….!!!!

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் தொழில் முனைவோர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ஒரே நாளில் ரூ. 1550 கோடிக்கும் அதிகமான கடனுதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும்…

Read more

GOOD NEWS: விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

மக்களே உஷாரு…!! 11 பேருக்கு உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு…. வெளியான தகவல்…!!!!

சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை…

Read more

அப்படிப்போடு!… இனி இலவசமாக TV பார்க்கலாம்?…. யாருக்கெல்லாம் பயன்?…. மத்திய அரசு தடாலடி…..!!!!

பொதுமக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய மத்திய அரசானது பல வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில் இனி நீங்கள் இலவசமாக டிவி பார்க்கலாம். உங்களது டிவி பார்க்கும் செலவை மோடி அரசு ஏற்கும். பட்ஜெட்டுக்கு முன்னதாக அரசு இந்த பெரிய முடிவை எடுத்திருக்கிறது.…

Read more

இளம் எழுத்தாளர்களுக்கு….. மத்திய அரசு கொடுக்கும் மாதம் ரூ.50,000 வேண்டுமா….? விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி…!!!

மத்திய அரசு PM யுவா 2.0 திட்டத்தினை அறிவித்துள்ளது. அதன்படி 30 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு மாதம் 50,000 வழங்கப்பட இருக்கிறது. ஜனவரி 15ஆம் தேதிக்குள் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு 6 மாதங்களுக்கு மாதம் 50,000 கிடைக்கும்.…

Read more

ரேஷனில் மத்திய, மாநில அரசுகளின் அரசிக்கு தனித்தனி ரசீது… கோவையில் நேற்று முதல் அமல்…!!!!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பி.எச்.எச், ஏ.ஏ.ஒய்  கார்டுதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் அரிசியை மட்டும் முதல் ரசீதாக மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், இரண்டாவது ரசிதாக மாநில அரசு ஒதுக்கீட்டிலும் தனித்தனியாக பி.ஓ.எஸ் எந்திரம்…

Read more

மெரினா – பெசன்ட் நகர் இடையே ரோப் கார் சேவை… மத்திய அரசு அசத்தல் திட்டம்…!!!!!

நாடு முழுவதும் 6 மாநிலங்களில், 10 இடங்களில் ரோப் கார் சேவையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5 கிலோமீட்டர் வரையும், அதனையடுத்து தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பெசன்ட் நகர் எலியட் கடற்கரை…

Read more

Other Story