BREAKING: அடுத்த கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வுகள்… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!

இந்தியாவில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வு நடத்தும் திட்டம் 2025-26 ஆம் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும்…

Read more

“டிஜிட்டல் இந்தியாவில் அதிகரிக்கும் ஆதார் பரிவர்த்தனைகள்”…. மத்திய அரசு தகவல்…!!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். ஆதார் அட்டை என்பது தற்போது அனைத்து அரசு மற்றும் அரசு சாரா செயல்பாடுகளுக்கும் அத்தியாவசியமான ஒரு ஆவணமாக மாறி உள்ளது. இதனால் ஆதார் அட்டையை வங்கி கணக்கு…

Read more

இந்தியாவில் ஒரு நாளில் மட்டும் 6,155 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…. மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் கொரோனா பாதிப்பு தினசரி 4000 முதல் 5000 வரை இருந்தது. இந்நிலையில் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தினசரி பாதிப்பு…

Read more

Other Story