“அது அடிமை மொழி”… அனைத்து ஆங்கில வழி பள்ளிகளையும் மூடுங்க… மதுரை ஆதீனம் பரபரப்பு கருத்து…!!

மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா சுவாமிகள். இவர் குமரியில் நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்து கொண்டார். இவர் அவ்வப்போது தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து கருத்துக்களை தெரிவிப்பார். அந்த வகையில் தற்போது மும்மொழி கல்வி கொள்கை விவகாரம் தமிழகத்தில் பரபரப்பான…

Read more

“மக்களிடையே கடவுள் பக்தி குறைஞ்சிட்டு”… அதனால் தான் திடீர்னு மழை பெய்யுது… மதுரை ஆதீனம்…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை திடீரென பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அத்தியாவசிய பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, காய்கறி விலைகள் உயர்ந்திருப்பதால் மக்கள்…

Read more

இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு… மதுரை ஆதீனம் பரபரப்பு கோரிக்கை…!!

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியில் நேற்று முன்தினம் மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மீனவர்களின் பிரச்சனையில்  மத்திய அரசு தலையிட்டு அவர்களை விடுதலை செய்துள்ளனர். இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுக்கு பாராட்டுகள். கச்சத்தீவை மீட்பதற்கு மத்திய…

Read more

Other Story