மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது…. ஜெயக்குமார் கடும் கண்டனம்….!!
மதவெறி கொண்ட யானையை விட, மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஜெயலலிதா இல்லை என்றவுடன் அவதூறு பரப்பி, அவரை களங்கப்படுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள். ஒருவரின் தெய்வ…
Read more