அதிர்ச்சி!!… தொடர் நிலச்சரிவு, விரிசல்….. உத்தரகாண்டில் மண்ணுக்குள் புதையும் கிராமம்…. மீட்பு பணிகள் தீவிரம்….!!!

இந்தியாவில் இமயமலையின் அடிவா`ரத்தில் உத்தரகாண்ட் மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் ஜோஷிமத் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை தாண்டி தான் ரிஷிகேஷ் மற்றும் பத்ரிநாத் போன்ற புனித தளங்களுக்கு செல்ல முடியும். அதோடு இந்த கிராமத்தில் ஏராளமான இயற்கை எழில்…

Read more