ஆப்ரேஷன் சிந்தூர்…. பஹவல்பூர் தாக்கப்பட்டது ஏன்?…. மசூத் அசாத் என்பவர் யார்?…..!!
இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் முக்கிய குற்றவாளியான மசூத் அசார் என்பவர் இந்தியாவால் தேடப்பட்டு வரும் பாகிஸ்தானிய பயங்கரவாதி ஆவார். இவர் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பஹவல்பூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த 1999 ஆம் ஆண்டு…
Read more