மக்கள் பிரதிநிதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு…

Read more

Other Story