“சபர்மதி ஆசிரமத்தில் மயங்கி விழுந்த முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்”… மகன் கார்த்தி வெளியிட்ட தகவல்..!!

மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மயங்கி விழுந்தார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்கேற்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. உடனே அருகிலிருந்த தலைவர்கள்…

Read more

Breaking: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி…!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இன்று குஜராத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அவர்…

Read more

நாட்டில் யாரும் பட்டினியால் சாகவில்லை, பசி தான் வாட்டி வதைக்கிறது… மத்திய அரசுக்கு இது தெரியவில்லையா?… கொந்தளித்த ப.சிதம்பரம்…!!

மத்திய அரசு மேல் தட்டு மக்களுக்கானது ஏழை எளிய மக்களுக்கானது அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாளையங்கோட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய…

Read more

மத்திய அரசு மேல் தட்டு மக்களுக்கான அரசு… பட்ஜெட்டில் அது நன்றாக தெரிகிறது… ப.சிதம்பரம் கண்டனம்…!!!

திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாளையங்கோட்டையில் காந்தி, நேரு மற்றும் அம்பேத்கர் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், 500 கோடி வருமானம் ஈட்டுவோருக்கு…

Read more

“அம்பேத்கரின் அரசியலமைப்புக்கு பாஜகவால் பேராபத்து ஏற்பட்டுள்ளது”… ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

மதுரை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலம் பெற்று பா.ஜனதா ஆட்சி செய்து வருகிறது.…

Read more

“திமுக கூட்டணி”… யார் வந்தாலும் அசைக்க முடியாது… அடித்து சொல்லும் ப. சிதம்பரம்..!!

காரைக்குடியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தி.மு.க கட்சியின் கூட்டணியை உடைக்கவும், கலைக்கவும் நினைக்கிறார்கள். ஆனால் அது முடியாது. ஏனென்றால் தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி தான் மிகவும் வலிமையாக உள்ளது. வருகின்ற 2026 சட்டசபை…

Read more

பாசிசம், பாயாசம் என்பதெல்லாம் சினிமா வசனம்… “இதைக் கொள்கையாக்காதீங்க”… ப. சிதம்பரம் வலியுறுத்தல்…!!!

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் பலரும் அது தொடர்பாக தங்கள் கருத்தினை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப. சிதம்பரம் நடிகர் விஜய் முதல்…

Read more

அடேங்கப்பா…! ஒரு கப் டீயின் விலை ரூ.340-ஆ…? என்ன கொடுமை சார் இது… அதிர்ந்துபோன ப. சிதம்பரம்… பரபரப்பு பதிவு…!!

கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு கப் டீ 340 ரூபாய்க்கு விற்கப்படுவது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் கடும் விமர்சனம் விடுத்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், இதுபோன்ற அதிக விலை குறித்து இந்திய…

Read more

இது அனைத்து கட்சிகளுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை…. ப.சிதம்பரம்…!!

காங்., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது அனைத்து கட்சிகளுக்கும், மக்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை என காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். தேர்தல் பத்திரம் மூலம் ₹8,250 கோடியை பெற்ற பாஜக இப்போது காங்., கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது…

Read more

மீண்டும் ரூ.1000 நோட்டு கொண்டு வந்தால் வியப்படையமாட்டேன்…. ப.சிதம்பரம்…!!

மீண்டும் ரூ.1000 நோட்டு கொண்டு வந்தால் வியப்படையமாட்டேன் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர்  ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரிச் சாலையில் உள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு ப.சிதம்பரம் மாலை அணிவித்து…

Read more

ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் ஆளுநர்கள்…. ப.சிதம்பரம் கடும் விமர்சனம்….!!!!

மாநில அரசால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதா நிலுவையில் இருப்பது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிஅண்மையில்  பேசியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவரது கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதாவது, பாஜக…

Read more

ராகுல் காந்தி வழக்கு…. ஒரே மர்மமாக இருக்கு…. ஓபனாக பேசிய ப.சிதம்பரம்…..!!!!

ராகுல் காந்தி வழக்கு தொடர்பாக காரைக்குடியில் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “ராகுல் காந்தி வழக்கில் தண்டனையை அறிவித்து அதை நிறுத்தி வைத்திருப்பதாக தீர்ப்பளிக்கப்பட்டது. அப்படி இருக்கையில் எப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. தகுதி நீக்கம் தொடர்பான…

Read more

Other Story