புகாரளிக்க வந்த பெண்ணிடம் இப்படியா நடந்துக்கணும்?…. போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

சென்னை, பெரம்பூர், செம்பியம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் வினோத் குமார்(32). கடந்த சில நாட்களுக்கு முன் செம்பியம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகாரளிக்க வந்தார். அவரிடம் வினோத்குமார் செல்போன் எண்ணை வாங்கி வைத்துக்கொண்டார்.…

Read more