“டாஸ்மாக் கடையில் தகராறு”… பாறங்கல்லை தலையில் போட்டு போலீஸ்காரர் படுகொலை… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரை உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுனராக முதல் நிலை காவல் ஆய்வாளரான முத்துக்குமார் (40) என்பவர் இருந்துள்ளார். இவர் நேற்று டாஸ்மாக் கடைக்கு மது அருந்துவதற்காக சென்றுள்ளார். அவர் நேற்று வழக்கம்போல் தன்னுடைய பணியை முடித்துவிட்டு முத்தையன்பட்டி பகுதியில் உள்ள மதுபான…

Read more

Other Story