“10 மணிக்கு கரெக்டா கடையை மூடிருவாங்க”… டாஸ்மாக் முன்பு செல்பி எடுத்து அனுப்பும் போலீசார்… பறந்தது முக்கிய உத்தரவு..!!

தமிழகத்தில் காவலர்கள் பணியில் இருக்கும் போது சீருடைகள் செல்பி எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது காவலர்கள் தங்களுக்கென பணிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கு குறித்த நேரத்தில் செல்வதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு…

Read more

Other Story