தமிழகத்தைச் சேர்ந்தவரை…. சுட்டுக்கொன்ற ஆஸ்திரேலியா போலீஸ்காரர்கள்…. காரணம் என்ன….?

ஆஸ்திரேலிய நாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் நேற்று சிட்னி மேற்கு ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் 28 வயதுள்ள துப்புரவு தொழிலாளரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் இரண்டு போலீஸ்காரர்கள் அவரை பிடிக்க நெருங்கி…

Read more

Other Story