புகையில்லா போகி பண்டிகை… நகராட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு நகராட்சி சார்பாக மகாதேவ வித்யாலயா பள்ளி வளாகத்தில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கணேசன் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியுள்ளார். இதில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி,…

Read more