“பொய் புகார் கொடுத்து அவங்க வாழ்க்கையை நாசம் பண்ணுவதா”..? பெண்ணுக்கு 7.5 வருஷம் ஜெயில், ரூ.2 லட்சம் Fine.. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!
உத்திரபிரதேசம் மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் ஜைத்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ராஜேஷ் மற்றும் பூபேந்திரா என்ற இருவர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை கடந்த 2021 ஆம் ஆண்டு சுமத்தியிருந்தார். இந்த…
Read more