“பேருந்து மீது அடுத்தடுத்து மோதிய ஜீப், பைக்”… பயங்கர விபத்தில் 6 பேர் துடி துடித்து பலி.. 8 பேர் படுகாயம்..!!
குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்த் மாவட்டத்தில் ஹின்கதியா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஜீப் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது. அப்போது எதிர்பாராத விதமாக…
Read more