தலைக்குப்புற கவிழ்ந்த ஆம்னி பேருந்து…. படுகாயமடைந்த 5 பேர்…. கோர விபத்து…!!

தேனி மாவட்டத்திலுள்ள தேவாரத்தில் இருந்து ஆம்னி பேருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இதில் 36 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரசிக்கம்பட்டி பிரிவு அருகே நள்ளிரவு நேரத்தில்…

Read more

Other Story