“பேராவூரணி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்”… கோட்ட மேலாளருக்கு கோரிக்கை…!!!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வால், கிழக்கு கோட்ட பொறியாளர் ரவிக்குமார் மற்றும் மூத்த ரயில்வே பாதுகாப்பு அலுவலர் சரவணன் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து தென்னக ரயில்வே திருச்சி…

Read more