16-ம் நூற்றாண்டு சிற்பங்கள் கண்டெடுப்பு…. 2 நாட்களாக கள ஆராய்ச்சி….!!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள குண்டலப் பல்லி ஊராட்சி ரங்கம் பேட்டை என்ற கிராமத்தில் மலையடிவார பகுதியில் மண்ணில் புதைந்த நிலையில் புடைப்பு சிற்பங்கள் காணப்படுவதாக தகவல் கிடைத்தது. இதை அறிந்த குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலை கல்லூரி வரலாற்று…

Read more

Other Story