தினம் தினம் பேயிடம் பேசிய மனைவி…. கோடரியால் ஒரே போடு போட்ட கணவர்….. திக் திக் சம்பவம்…!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் வசித்து வருபவர் லால். இவர் தன்னுடைய மனைவியான தேவி என்பவரோடு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தன்னுடைய மனைவி தேவி ஆவிகளோடு தொலைபேசியில் பேசுவதாக கணவர் லால் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் அதிகாலையில் தன்னுடைய மனைவியை…

Read more

நீயா நானா அரங்கத்திற்குள் வந்த பேய்…. தானாக ஆடிய மணி…. அதிர்ந்துபோன் கோபிநாத்…!!!

பிரபல விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் பேய் இருக்கிறது என்று நம்பும் மனிதர்கள்… பேய் நம்பிக்கை இல்லாதவர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்தே கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த ப்ரோமோ…

Read more

5 மாத குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய்…. மாமியார் சொன்ன அதிர்ச்சி காரணம்…!!

உத்திர பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டத்தில், ஹராயா காவல் நிலையத்திற்கு உட்பட்ட அமரி பஜாரில் 5 மாத கைக்குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து தாயே கொன்ற கொடூரமான ஒன்று சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணின் மாமியார் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தனர்.…

Read more

அதிபரின் வீட்டிற்குள் நுழைந்த பேய்!.. செல்போனில் பட்டென்று படம் எடுத்து வெளியிட்ட அதிபர்..!!!

மெக்சிகோவின் அதிபர் அவருடைய சமூகவலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. மெக்சிகோ அதிபர் அவருடைய அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புராணக் கதைகளில் வரும் மர்மமான ஆவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இரவு நேரத்தில்…

Read more

Other Story