“இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிலவும் அபாயம்”… பேச்சுவார்த்தையை தொடங்கும் அமெரிக்கா…? வெளியான பரபரப்பு தகவல்.!!
ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத்தலமான பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த சம்பவத்தால் இரு நாடுகளிலும்…
Read more