எவ்வளவு கஷ்டப்பட்டு வளத்திருப்பாங்க… அவங்கள கைவிட எப்பிடி மனசு வருது….? பெற்றோரை வேதனைப்படுத்துவோருக்கு இதுதான் தண்டனை…!!

வயதான பெற்றோரை கைவிடுவது சமூகத்தில் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் நலனைப் பேணுவதற்காக, அரசு பல சட்டங்களை இயற்றியுள்ளது. அதில் முக்கியமானது, ‘பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்…

Read more

Other Story