பெரியாரைப் பற்றி நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கல, பேசினால் தீக்குளிச்சி செத்துருவீங்களா?… ஆவேசமாக பேசிய சீமான்…!!!

சென்னை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் டிங்கர் குமரன் உள்ளிட்ட அந்த இயக்கத்தின் 10 நிர்வாகிகளை பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து மூன்று பெட்ரோல் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரியாரை இழிவாக பேசி…

Read more

Other Story