அடடே….!! அரசு ஊழியர்களுக்கு பென்சன் திட்டத்தில் டபுள் சாய்ஸ்”….. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டு அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்த சலுகைகள் இல்லை என்பதால் மத்திய…

Read more

ஓய்வூதியம் ரொம்ப கம்மியா கொடுப்பது இந்த மாநிலத்தில் தான்…. வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்…!!

மத்திய மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், திருநங்கைகளுக்கு ஓய்வுதியம் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஒடிசா மாநிலம் இவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் நிதி உதவி வழங்குவதில் கடைசி பத்து மாநிலங்களில் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது. வயது மற்றும் வகை போன்ற காரணி…

Read more

பென்ஷன் பெற விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு…. இந்த தேதிக்குள் வேலையை முடிச்சிருங்க…!!

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில்  ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய…

Read more

என்பிஎஸ் திட்டம்: மாதம் ரூ.45,587 பெறலாமா?…. வெளிவரும் புது அப்டேட் நியூஸ்….!!!!

தேசிய ஓய்வூதிய அமைப்பு சந்தாதாரர்கள் விரைவில் நிதியை திரும்ப பெறுவதற்குரிய திட்டத்தை வெளியிட உள்ளதாக PFRDA தலைவர் தீபக் மொஹந்தி அறிவித்து உள்ளார். அதன்படி, சந்தாதாரர்கள் நிதியை திரும்ப பெறுவதற்கான சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளானை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. அதோடு இந்த…

Read more

“ஓய்வுக்கு பிறகு நிலையான வருமானம் வேண்டுமா”…? அப்ப உடனே எல்ஐசியின் இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…!!!

பொதுவாக ஒவ்வொருவரும் தங்களுடைய ஓய்வுக்கு பிறகு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் ஓய்வுக்கு பிறகு நிலையான வருமானத்தை பெறுவதற்கு எல்ஐசியில் நிறைய ஓய்வூதிய திட்டங்கள் இருக்கிறது. இந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைவதன் மூலம் ஒவ்வொரு மாதமும்…

Read more

ரூ.7 முதலீடு செய்தால் ரூ.5000 வரை பென்சன் பெறலாம்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!!!

பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் இதர பல செலவுகளை செய்வதற்காக ஓடி ஓடி சம்பாதித்து விட்டு தங்களுக்கு வயதாகும்போது நிதி ஆதாரங்கள் இல்லாமல் சிரமப்படுவார்கள். அதே நேரத்தில் இப்போது நிறைய பணம் சேர்த்து வைக்கவும் தயாராக இருக்க மாட்டார்கள்.…

Read more

Other Story