“திருமணத்திற்கு பிறகு வாலிபருடன் உல்லாசம்”… கணவர் கண்டித்ததால் மனம் மாறிய மனைவி… காதலனால் அரங்கேறிய கொடூரம்… பகீர்..!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பகுதியில் சங்கரலிங்கம், தேவி(31) என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நிர்மல்(14), இளமாறன்(13) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று தேவி வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவரை…

Read more

பிரசவத்திற்காக சென்ற பெண்… வயிற்றில் துண்டை வைத்து தைத்த மருத்துவர்கள்… 3 மாதத்திற்கு பிறகு அம்பலமான பகீர் உண்மை…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோதப்பூரில் உள்ள மருத்துவமனையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, ஒரு பெண்ணுக்கு சிசேரியன் பிரசவம் நடந்துள்ளது. அப்போது மருத்துவரின் கவனக்குறைவால், அந்த பெண்ணின் வயிற்றுக்குள் டவலை வைத்து தைத்துள்ளனர். இதனால் அந்த பெண்ணுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.…

Read more

150 வருஷம் உயிர் வாழனும்… அதுவும் இளமையாக… சிகிச்சை மேற்கொண்ட தொழிலதிபர்… கடைசியில் இப்படி ஆகிட்டே…!!!

அமெரிக்காவில் பிரையன் ஜான்சன் (47) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தொழிலதிபர். இவர் தனது வயது முதிர்வதை தடுக்க பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்துள்ளார். இவர் மனிதர்களின் ஆயுள் காலத்தை 150 ஆண்டுகளாக உயர்த்தலாம் என்று கூறி பல்வேறு சோதனைகளை…

Read more

யம்மா…! அது சினிமாதான்… படத்தில் காதலர்களை பிரித்ததால் ஆத்திரத்தில் வில்லன் நடிகரை பிரிச்சு மேஞ்ச பெண்… வைரலாகும் வீடியோ…!!

தெலுங்கானாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது படத்தில் காதலர்களை பிரித்ததால் ஆத்திரத்தில் வில்லன் நடிகர் ஒருவரை பெண் ‌ சரமாரியாக அடித்து விளாசினார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதாவது சமீபத்தில்…

Read more

அடக்கடவுளே..! பச்ச புள்ள.. ஒரு வயசுதான் ஆகுது.. “குழந்தையுடன் தாய் எடுத்த விபரீத முடிவு”… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மத்திய பிரதேச மாநிலம் உமாரியா என்னும் பகுதியில் சகுன் யாதவ்(26) வயதான பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் திடீரென தனது மகனோடு கிணற்றில் குறித்து தற்கொலை செய்துள்ளார். இதைப் பார்த்த…

Read more

என்ன கொடுமை சார் இது…! மகிழ்வதா அழுவதா…? வேலைக்காக 48 ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்த கடிதத்தை திரும்ப பெற்ற 70 வயசு பெண்..!!

பிரிட்டனைச் சேர்ந்த 70 வயது டிசி ஹாட்சன், மோட்டார் சைக்கிள் ஸ்டண்ட் ரைடராக வேலைக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை அவர் 48 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பியிருந்தார், ஆனால் எந்த பதிலும் வரவில்லை. இது குறித்து அவர் பல முறை யோசித்ததுண்டு. அனால்…

Read more

வேலை செய்த வீட்டில் கைவரிசை காட்டிய பெண்…. 3 மாதங்களுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த உண்மை…. அதிரடி ஆக்ஷன்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தங்க நகை திருட்டு சம்பவம் அதிகமாகி உள்ளது. அண்மையில், ஒரு பெண் தனது வீட்டில் உள்ள பீரோவில் தங்க நகைகள் மற்றும் பணத்தை சரிபார்த்த போது, அங்கு 66 பவுன் நகை காணாமல் போனது. இதுகுறித்த தகவல்…

Read more

காத்து வரல… அதான் கதவ திறந்து வைச்சேன்… இரவில் தூங்கிய பெண்ணுக்கு காத்திருந்த பேரதிரிச்சி….!!

திருநெல்வேலிக்கு அடுத்த கொண்டாநகரம் லட்சுமி நகரில், மாரி மஞ்சு என்ற 23 வயதான பெண், தனது கணவனுடன் இரவு தூங்கிய போது, அவரின் கழுத்தில் இருந்த 2 கிராம் தங்கச் சங்கிலி மா்மநபரால் பறிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. புதன்கிழமை இரவில்,…

Read more

கனமழை காரணமாக தெருவில் தேங்கிக்கிடந்த மழைநீர்…. திறந்திருந்த கால்வாயில் விழுந்து உயிரிழந்த பெண்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

மும்பையில், 45 வயதான விமல் அனில் கெய்க்வாட் மேன்ஹோல் விபத்தில் உயிரிழந்தார். கனமழையால் தெருக்களில் தேங்கியிருந்த கழிவுநீரில் தவறி விழுந்துவிட்டார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேன்ஹோல் மூடிகள் திருட்டுச் சம்பவங்களின் காரணமாக, சமீப காலமாக இதுபோன்ற விபத்துகள்…

Read more

“சாலையில் கை கோர்த்தபடி ஜாலியாக நடந்து சென்ற காதல் ஜோடி”… அங்கும் இங்கும் பார்த்தபடி செய்த பகீர் வேலை… சிசிடிவி வெளியாகி பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில், காதல் ஜோடி இணைந்து பைக் திருடும் சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலமுருகன் என்ற நபர் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் மாயமானது. இதனை தொடர்ந்து, அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில்,…

Read more

“நர்சிங் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை”… வழக்கில் திடீர் ட்விஸ்ட்… யாருமே அப்படி செய்யலையாம்… போலீசில் பரபரப்பு விளக்கம்…!!

தேனி மாவட்டத்தில் நர்சிங் மாணவி ஒருவர் தன்னை ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்நிலையில், மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைகளின்…

Read more

காபியில் மயக்க மருந்து…. பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்த பிசியோதெரபிஸ்ட்…. மகளிர் ஆணையம் அதிரடி ஆக்சன்…!!!

கோவையில் அனந்தகிருஷ்ணன்(68) என்ற பிசியோதெரபிஸ்ட் கடந்த 2022ம் ஆண்டு ஐ.ஓ.பி. பகுதியில் புதிய வீடு கட்டி, அதற்கான கட்டட வடிவமைப்பிற்காக 23 வயதான இளம்பெண்ணை அழைத்துள்ளார். இந்த இளம்பெண், கோவை ராமநாதபுரத்தில் தங்கி கட்டடக்கலை நிபுணராக பணியாற்றி வந்தார். நட்பு அடிப்படையில்,…

Read more

கள்ள காதலனுக்காக ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணுடன் கள்ள காதல்…. போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு….!!!

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கத்தை சேர்ந்த 30 வயது பெண்ணுடன், கார்த்திக் என்ற நபருக்கும், வெள்ளவேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏசுராஜ் என்ற போலீஸ்காரருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதால், ஏற்பட்ட தகராறு பெரிய பிரச்சினையாக மாறியது. பெண் தனியாக வாழ்ந்து வந்த…

Read more

தெருவில் மகனுடன் நடந்து சென்ற பெண்ணை சுற்றி வளைத்து தாக்கிய தெரு நாய்கள்…. பதை பதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

காஷ்மீரில் உள்ள கரீம்நகர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 22ம் தேதி அன்று சாலையில் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தையும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள தெரு நாய்கள், அவர்களைப் பார்த்து குறைக்க ஆரம்பித்தது. இதில் பயந்து போன அந்தப்…

Read more

சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங்…. “அங்கும் இங்கும் பார்த்தபடி நைசாக பெண் பார்த்த வேலை”… அட்வைஸ் செய்த கடைக்காரர்… அதிர்ச்சி வீடியோ..!!

கடந்த சில நாட்களுக்கும் முன்பு ஒரு பெண் பலபொருள் அங்காடிக்குள் சென்று பொருள்களை எடுத்துள்ளார். அதனை தனது ஆடைக்குள் மறைத்து வைத்து திருட முயன்றுள்ளார். ஆனால் இதனை கடையின் உரிமையாளர் அந்தக் கடையில் இருக்கும் சிசிடிவி காட்சிகள் மூலம் பார்த்துள்ளார். பின்பு…

Read more

“4 வயசு குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்”… பெத்த மனசு கல்லாக போனதா…? கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

நீலகிரி மாவட்டம் 2019ம் ஆண்டு கோத்தகிரி பகுதியில், தனது 4 வயது மகளான ஹர்சினியை கொலை செய்த சஜிதா என்ற தாய்க்கு உத்தியோகபூர்வமாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர், தனது குழந்தை காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார், ஆனால் பின்னர்…

Read more

பாம்பின் பிடியில் சிக்கிய பெண்… 4 அடி பாம்பால் கொடூரமாக இறந்த மூதாட்டி…. பகீர் சம்பவம்…!!

தாய்லாந்தில் உள்ள ஒரு பகுதியில் அரோம் அருன்ரோஜ் 64 என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் 4 மீட்டர் நீளமுடைய ஒரு பைத்தான் பாம்பு இருந்துள்ளது. அந்தப் பாம்பு, அவரை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இறுக்கிக் கொண்டது.…

Read more

“புகழ் முக்கியமா? உயிர் முக்கியமா…? ஒரு லைக்குகாக பெத்த புள்ளையோட உயிரை பனையம் வைப்பதா…? கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!

இணையதளத்தில் பரவிய வீடியோ ஒன்றை குறித்து பயனர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் கிணற்றில் விழும்பில் அமர்ந்து கொண்டு இணையதளத்தின் தனது வீடியோவை பதிவு செய்ய நடனமாடும் காட்சியை நிகழ்வை ரெக்கார்ட் செய்து…

Read more

பிறந்த உடனே காணாமல் போன குழந்தை… பதறிப்போன குடும்பத்தினர்…. சிசிடிவி யில் தெரிந்த உண்மை ‌‌.!!

பீகாரில் உள்ள லோஹியா பகுதியில் வசிக்கும் நந்தினி தேவி என்ற பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது டெலிவரிக்காக பேகுசராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கடந்த சனிக்கிழமை அன்று ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தை பராமரிப்பு பிரிவில்…

Read more

இவ்வளவு பேர் இருக்காங்க… எவ்வளவு துணிச்சல்… “பப்ளிக்காக பெண்ணிடம் அப்படி நடந்து கொண்ட வாலிபர்”.. அதிர்ச்சி வீடியோ..!

ஹைதராபாத்தில் உள்ள ஒரு நெரிசலான கூட்டத்தில் வாலிபர் ஒருவர், ஒரு பெண்ணை தகாத முறையில் தொட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ காவல்துறையின் அதிகாரப்பூர்வமான எக்ஸ்…

Read more

“ஜப்தி செய்ய வந்த வங்கி ஊழியர்”… சாமியாடி டிராக்டரை மீட்ட கில்லாடி பெண்…. வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் வசித்து வரும் ஒரு ஏழை விவசாய குடும்பத்தினர் கடனாக ட்ராக்டர் ஒன்றை வாங்கியுள்ளனர். இந்த கடன் தொகையை அவர்கள் சரிவர கட்டாததால் நிதி நிறுவன ஊழியர்கள் அவர்களது டிராக்டர் எடுத்து செல்ல முயன்றனர். இதனை பார்த்த…

Read more

சிறுவன் ஓட்டிய கார்…. நடந்து சென்ற பெண்ணின் மீது மோதல்…. நொடி பொழுதில் உயிர் தப்பிய பெண்… அதிர்ச்சி வீடியோ….!!

உத்தர பிரதேச மாநிலத்தின் சஹாரன்பூரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு கார் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி, திடீரென்று அங்கிருந்து வந்த மகேந்திரா தார் எஸ்யூவி என்ற கார் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த காரின் மீது…

Read more

குழந்தையின் பிறந்தநாளே தாயின் இறந்த நாளாக மாறிய சோகம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

குஜராத் மாநிலம் வல்சாட் மாவட்டத்தில் யாமினிபென் மற்றும் அவரது கணவர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அவர்களுடைய மகனின் பிறந்த நாள் பார்ட்டி நடைபெற்றது. அதில் அவர்களது குடும்பத்தினர்…

Read more

“பாலியல் தொல்லை”… பெண்ணின் ஆடையை அகற்றிய வார்டு மேன்…. கொல்கத்தா மருத்துவமனையில் அதிரிச்சி…!!

கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் 26 வயதான பெண் ஒருவரின் குழந்தை சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த பெண் அன்று இரவு, அங்கு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மருத்துவமனையின் வார்டு பாயாக  வேலை பார்க்கும் தனய்பால்…

Read more

நமக்கு குழந்தை வேணும்…. வேற ஒருத்தன் கூட போய் உடலுறவு வச்சுக்கோ… சித்திரவதை செய்த கணவர்… மறுத்த மனைவி… கடைசியில் நடந்த கொடூரம்…!!

கர்நாடகாவில் யாதகிரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் பீமண்ணா (32), பஸம்மா (25) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவர்கள் இருவருக்கும் நீண்ட காலமாக குழந்தை இல்லை. இதனால் பஸம்மா கணவன் பிற ஆண்களுடன் உடலுறவு செய்து…

Read more

ஓடும் பேருந்தில் பெண் பயணியின் மடியில் அமர்ந்த நடத்துனர்… கண்டனங்களைக் குவிக்கும் அதிர்ச்சி வீடியோ….!!

பெங்களூர் மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழக (BMTC) பேருந்தில் நடத்துனர் ஒருவர் பெண் இருக்கையின் கைப்பிடியில் அமர்ந்துள்ளார். அந்த பெண்ணும் எதுவும் சொல்லாமல் தனது செல்போனை பயன்படுத்துகிறார். இதனை சக பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ…

Read more

கூட நின்னு வீடியோ எடுத்தவங்க யாருமே கவனிக்கல…! அந்த நொடி..!! – அதிர்ச்சியூட்டும் வீடியோ பதிவு.!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களுக்காக சரியான வீடியோ மற்றும் செல்பி பெறுவதற்கு மக்கள் அடிமையாக இருக்கின்றனர். இதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. அந்த வகையில் தற்போது பெண் ஒருவர் ரயில் பாதையில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது அங்கிருந்து வேகமாக வந்த…

Read more

உன்னை நான் சீரழித்து விடுவேன்… நடு ரோட்டில் பெண்ணுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நபர்… கொடூரத்தின் உச்சம்..!!!

பெங்களூரில் வசிக்கும் பெண் ஒருவர் தனது காரில் கத்ரிகுப்பே சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வாலிபர் ஒருவர் பயணித்த ஆட்டோ ரிக்‌ஷா, அந்தப் பெண்ணின் காரை ஆபத்தான முறையில் கடந்து சென்று, மற்ற 2 வாகனங்கள் மீதும் மோதியது. இதில் ஆட்டோ…

Read more

ஏம்மா…! அது மாற்றுத்திறனாளிகள் இருக்கிற இடம்… இப்படியா சண்டை போடுவீங்க… பதற வைக்கும் சம்பவம்…!!

விரார்-தாதர் உள்ளூர் ரயிலில், மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் மாற்றுத்திறனாளிக்கு என்று ஒதுக்கப்பட்ட பெட்டியில் ஏறினார். இதனால் அங்கிருந்த மாற்றுத்திறனாளிகள் அவரிடம் கேட்டபோது, அவர்களை திட்டி, தனது காலணியைக் கொண்டு தாக்க தொடங்கினார். இதனால் விரத்தியடைந்த மாற்றுத்திறனாளிகள் ரயில்வே காவல்துறையினரை தொடர்பு…

Read more

13 நாட்களில் 3 திருமணம்…. பல ஆண்களை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி… பலே மோசடி அம்பலம்…!!!

மத்தியபிரதேஷ் மாநிலம், இந்தூரில் பெண் ஒருவர் 13 நாட்களில் 3 திருமணம் செய்து 15 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. அந்தப் பெண் முதலில் மும்பையைச் சேர்ந்த திபேஷ் என்பவரை போலி  ஆவணங்கள் கொடுத்து திருமணம் செய்துள்ளார். சிறிது…

Read more

தந்தை உயில் எழுதாத சொத்தில்…. பெண்களுக்கு பங்கு உண்டா, இல்லையா…? இதோ நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..!!

பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும். முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும்…

Read more

லிப்ட் கொடுப்பதாக கூறி… பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… தஞ்சையில் அதிர்ச்சி..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 45 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் செவ்வாய்க்கிழமை அன்று இரவு பேருந்துக்காக சாலையில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த பிரவீன்(32), ராஜ்கபூர்(25) ஆகிய 2 பேரும், அந்தப் பெண்ணிடம்…

Read more

உஷார்….! செல்போனுக்கு சார்ஜ் போட்ட போது நேர்ந்த பயங்கரம்… நொடி பொழுதில் பறிபோன இளம் பெண் உயிர்…!!

சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி அம்மன் நகர் என்னும் பகுதியில் சார்ஜ் போட சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சின்ன திருப்பதி அம்மன் நகர் என்னும் பகுதியில் கெளதம்-ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.…

Read more

செம ஷாக்…! பூனையை காலால் மிதித்துக் கொன்று சாப்பிட்ட பெண்…. அதிர வைக்கும் சம்பவம்…!!

அமெரிக்காவில் வசித்து வரும் பெண் ஒருவர் பூனையை தலையில் மிதித்து கொன்று, அதனை பகிரங்கமாக சாப்பிட்டதால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி ஆயினர். அதாவது அமெரிக்காவில் ஓஹியோ மாநிலத்தில் Allexis telia ferrell என்னும் பெண் வசித்து வருகிறார்.இவர் canton ன்…

Read more

இருசக்கர வாகனத்தில் சிக்கிய துப்பட்டா…. ஊசி முனையில் உயிர் தப்பிய சம்பவம்..!!

மும்பையில் இளம் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதது விதத்தில் அவர் அணிந்திருந்த துப்பட்டா இருசக்கர வாகனத்தில் சிக்கியது. இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கழுத்தை துப்பட்டா நெரிக்கப்பட்டதை உணர்ந்த அவர் இருசக்கர வாகனத்தை…

Read more

குளிக்கும் போது ஜன்னல் வழியாக தெரிந்த உருவம்… கத்தி கூச்சலிட்ட பெண்… தப்பி ஓடிய வாலிபர்… பதற வைக்கும் சம்பவம்..!!

மகாராஷ்டிரா மாநிலம் மோர்பேயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் 2வது மாடியில் உள்ள தன்னுடைய வீட்டில் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் திடீரென சுவரில் பொருத்தப்பட்டிருந்த…

Read more

எம்மா நில்லு நில்லு… குதிச்சிராத… ! அடல் சேது பாலத்தில் சாகத் துணிந்த பெண்… உயிரை பனையம் வைத்து மீட்ட போலீஸ்… திக் திக் வீடியோ..!!

மும்பையில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ட்ரான்ஸ் ஹார்பர் பாலத்தில் இருந்து கடலில் விழ முயன்ற 57 வயது பெண்ணை டாக்சி ஓட்டுநர் மற்றும் போலீசார் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

செல்பி மோகம்… 100 அடி பள்ளத்திலிருந்து தவறி விழுந்த இளம் பெண்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் போரேன் காட் என்னும் பகுதி அமைந்துள்ளது.இந்த பகுதியில் உள்ள தோஷேகர் நீர்வீழ்ச்சி சுற்றுலா தளமாக இருக்கிறது . இதனை சுற்றிப் பார்ப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவை சேர்ந்த *நஸ்ரீன்* (29) என்பவர் தனது நண்பர்களுடன் சென்றிருந்தார்.…

Read more

அவரு 3 குழந்தைகளுக்கு அப்பா… உனக்கும் கல்யாணம் ஆகிவிட்டு…. கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணுக்கு பஞ்சாயத்தில் கொடூர தண்டனை…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் மும்பையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அப்பகுதியை சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.…

Read more

இறந்துபோன காதலன்….பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் பெண் எடுத்த முடிவு…நெகிழ்ச்சி சம்பவம்…!!

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தைவான் என்னும் பகுதியில் யூ என்ற பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை 15ஆம் தேதி தன்னுடைய காரில் தனது காதலனுடன்  சென்று கொண்டிருந்தார். அப்போது தொடர்ந்து வந்த 4 கார்கள் ஒன்றுக்கொன்று மோதி…

Read more

தலைக்கு டை அடித்த பெண்…. அடுத்து நடந்த விபரீதம்…. உயிரே போன பரிதாபம்…!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயா. 44 வயதான இவர் அங்குள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு தலையில் வெள்ளை முடி இருந்ததால் கடந்த மூன்று வருடமாக தலைக்கு டை அடித்து…

Read more

இந்த காலத்துல இப்படியா….? பெண் கொடுக்கவே பயப்படுறாங்க…. குமுறும் கிராம மக்கள்…. என்ன காரணம் தெரியுமா…??

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்து விட்டது. இருப்பினும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னகார மேடு என்ற கிராமம் இன்னும் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளதாக அந்த ஊர் கிராம மக்கள் குமுறுகிறார்கள். இந்த கிராமத்தில் சுமார்…

Read more

பன்னீர் சாண்ட்விச்க்கு ரூ.50 லட்சம் இழப்பீடு… சுகாதாரத்துறையை நாடிய பெண்… என்ன காரணம்…??

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டா நகர் பகுதியில் வசிக்கும் நீராலி என்ற பெண் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவுக்காக பன்னீர் டிக்கா சாண்ட்விச்சை இணைய வழி செயலி மூலமாக வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு சிக்கன் சாண்ட்விச் கிடைத்துள்ளது. இதனை அறியாமல்…

Read more

அழகுக்காக 43 அறுவைசிகிச்சை செய்த பெண்… எப்படி மாறீட்டாங்கனு நீங்களே பாருங்க….!!!

பார்பி பொம்மை போல மாற ஆசைப்பட்டு 43 அறுவை சிகிச்சைகள் செய்த பெண்ணின் நிலைமை மோசமாகியுள்ளது. ஈராக்கை சேர்ந்த டாலியா நாயிீம் (30) என்ற இளம் பெண் பார்பி போல மாற ஆசைப்பட்டு முகம், மூக்கு மற்றும் மார்பகங்களில் அறுவை சிகிச்சை…

Read more

30 செ.மீ நீளம்….. சங்கடங்களை கடந்து கின்னஸ் சாதனை படைத்த பெண்..!!

மிக நீளமான தாடிக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அமெரிக்க பெண்.. ஆண்கள் தாடி வளர்ப்பது மிகவும் பொதுவானது. ஆனால் ஹார்மோன் சமநிலையின்மையால் பெண்களுக்கு அது நடக்கிறது.. உண்மையில், பெண்கள் முகத்தில் ஒற்றை முடி வந்தால் மிகவும் சங்கடமாக உணர்கிறார்கள். அதை எப்படி…

Read more

உலகிலேயே மிக நீளமான தாடி…. சாதனை படைத்தது ஆணல்ல…. ஆச்சர்ய சம்பவம்…!!

அமெரிக்காவின் மிச்சிகனை சேர்ந்தவர் எரின் ஹனிகட். இந்த பெண் மிக நீளமான தாடியுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 38 வயதான எரின் கடந்த இரண்டு வருடங்களாகவே இடைவிடாமல் தொடர்ந்து தாடி வளர்த்து வருகிறார். தற்போது அவரது தாடி 30 செ.மீ.…

Read more

என்னப்பா நடக்குது இங்கே!…. ஸ்கூட்டியிலிருந்து பல்டி அடித்த பெண்…. ட்ரெண்டிங் வீடியோ….!!!!

உயிரை பணயம் வைத்து பெண் செய்யும் சாதனை வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் ஒரு பெண் ஸ்கூட்டியிலிருந்து குதிப்பதைக் காண முடிகிறது.  அந்த பெண் முதலில் கண்களை ஒரு துணி கொண்டு கட்டிக்கொள்வதை வீடியோவில் காண முடிகிறது.…

Read more

ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்…. துரிதமாக செயல்பட்ட பெண் காவலர்…. பரபரப்பு…..!!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண் பயணி ஒருவர் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்தார். இதையடுத்து அவரை அங்கிருந்த ரயில்வே பெண் காவலர் ஒருவர் காப்பாற்றினார். இந்த சம்பவம் வாரங்கல் ரயில் நிலையத்தில் நேற்று  நடந்திருக்கிறது. இதுகுறித்த…

Read more

அடடே இது தெரியாம போச்சே…. டிக்கெட் இன்றி பெண்கள் ரயிலில் போகலாமா?…. மிக முக்கிய தகவல்….!!!!!

ரயில்வே விதியின் அடிப்படையில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பெண்ணிடம் டிக்கெட் இல்லையெனில், ரயிலிலிருந்து இறக்க முடியாது. பல சமயங்களில் பெண் பயணி ரயிலில் அவசர அவசரமாக பயணிக்க வேண்டிய அவலநிலையும், இதனால் டிக்கெட் எடுக்க முடியாமல் தவிப்பதும் நடக்கிறது. அதுபோன்ற சூழ்நிலையில்…

Read more

நடுரோட்டில் திடீரென பெண் செய்த காரியம்… அதிர்ந்துபோன பொதுமக்கள்…. பரபரப்பு வீடியோ…..!!!!

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் ஒரு பெண் சாலையில் அங்குமிங்கும் சுற்றித் திரிவதை காண முடிகிறது. அதன்பின் சாலையில் செல்லும் மக்கள் அனைவரையும் அவர் பாடாய் படுத்துகிறார். மேலும் அங்கு வரும் கார் மீது ஏறுகிறார். அத்துடன் சாலை தடுப்புகளை…

Read more

Other Story