மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்… மனைவியை காலால் மிதித்து கணவர் செய்த கொடூரம்… பதற வைக்கும் திடுக்கிடும் தகவல்கள்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பகுதியில் பிரவீன் குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி கிளீனராக வேலை பார்த்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த வீரம்மாள் என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து…

Read more

Other Story